நூல் அறிமுகம்: அப்பாவின் விசில் சத்தம்!

ஒடியன் லட்சுமணன் மற்ற பொழுதுகளைவிட, பனிபடர்ந்த அதிகாலைநேரங்கள் வாசிப்புக்கு உகந்ததாக இருக்கிறது . இந்தநேரத்தில் நிகழும் வாசிப்பு பாந்தமாக மனதோடு ஒட்டிக்கொள்வதை, அந்த கதாபத்திரங்கள் விருந்தினர்போல் நம்மோடே சிலகாலம் தங்கியிருப்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன் அப்படிவாசிக்கப்படுகிற சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர் உங்கள் பிரபலப் பட்டியல்களில் இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர்கள் உங்களுக்கு அனுக்கமானவராக இருக்க வேண்டியதில்லை. ஏதுமற்ற மக்களோடு நெருங்கி நிற்பவராக , அன்றாடம் அவர்களை உள்வாங்குபவர்களாக, அவர்கள் வாழ்வின்மீது 50 சதமானம் கரிசனம் உள்ளவர்களாக இருந்தால் போதுமானது. தன்னியல்பான … Continue reading நூல் அறிமுகம்: அப்பாவின் விசில் சத்தம்!