டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நாம் ஏன் நினைவு கூற வேண்டும்?

பா. ஜீவ சுந்தரி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி மசோதாவைச் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்கிறார். அது தோற்றுப் போகிறது. சட்ட மன்றத்திலும் கூட தேவதாசி முறையை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் அந்த மசோதாவுக்குப் போதிய ஆதரவில்லை. முன்னர் பால்ய விவாகத் தடை கோரியபோதும் இதே எதிர்ப்பு இருந்தது. இவையெல்லாம் அன்று மிகப் பெரிய சம்பிரதாய மீறல்கள்... அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அனைவரும் பின்னாளில் முத்துலட்சுமி ரெட்டியைப் போற்றினார்கள். அதைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியே … Continue reading டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நாம் ஏன் நினைவு கூற வேண்டும்?