கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில், முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு மதம் தொடர்பான உடைகளை அணிந்து வரக்கூடாது என தடை விதித்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய உரிமையை அரசு பறிப்பதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஹிஜாப் விவகாரத்தில் அரசின் முடிவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து … Continue reading தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
பகுப்பு: English
தலித் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு!
விருதுநகரை சேர்ந்த 22 வயது தலீத் பெண் ஒருவர், ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதேப்பகுதி மேலரத வீதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகிய ஹரிஹரன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒருநாள், பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு அப்பெண்ணை அழைத்து சென்று,அங்கு நயமாக பேசி அப்பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டான். இதை அப்பெண்ணுக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளான் ஹரிஹரன். கொஞ்ச … Continue reading தலித் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு!
உக்ரைனுடன் ரஷ்யா போர்: கார்ல் மார்க்ஸின் பெயரை நீக்கிய புளோரிடா பல்கலை
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான மேற்குலக நாடுகளும், மேற்கின் ஆதரவு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அறிவித்தும் வருகின்றன. பொருளாதார தடைகள் மட்டுமல்லாது ரஷ்ய விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு எனத் தொடரும் இந்தத் தடைகளின் பட்டியலில், தற்போது ஜெர்மனிக்காரான் கார்ல் மார்க்ஸும் இணைந்துள்ளார். கடந்த வாரம், புளோரிடா பல்கலைக்கழகம், தனது மாணவர்கள் படிப்பறை ஒன்றுக்கு இட்ட பெயரான 'கார்ல் … Continue reading உக்ரைனுடன் ரஷ்யா போர்: கார்ல் மார்க்ஸின் பெயரை நீக்கிய புளோரிடா பல்கலை
ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவின் சதி இல்லை: ஓ. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் கடந்து வந்த பாதை!
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இரவு 7 மணி வாக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியின் ஈரம் காய்வதற்கு முன், சமாதி முன் தியானத்தில் அமர்ந்து தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கினார் அப்போது முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம். சுடச்சுட தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தியானம் முடித்து திரும்பிய அவர், ’அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். சசிகலா குடும்பத்தின் பிடியில் கட்சி இருக்கிறது எனக் … Continue reading ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவின் சதி இல்லை: ஓ. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் கடந்து வந்த பாதை!
ஹிஜாப் வழக்கு போட்ட மாணவிகள் ‘தீவிரவாதிகள்’ பாஜக தலைவரின் வெறுப்புப் பேச்சு!
கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவிகளை பாஜக மூத்த தலைவரும், உடுப்பி அரசுப் பல்கலைக் கழக மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யஷ்பால் சுவர்ணா, “தேச விரோதிகள்” என்று கூறினார். பியூ கல்லூரி மாணவிகள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத மதப் பழக்கம் அல்ல என்றும் எல்லோருக்குமான ஒரே சீருடை என்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு என்றும் அப்போது நீதிமன்றம் கூறியது.இந்த … Continue reading ஹிஜாப் வழக்கு போட்ட மாணவிகள் ‘தீவிரவாதிகள்’ பாஜக தலைவரின் வெறுப்புப் பேச்சு!
நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என பேசிய கார்ப்பரேட் சாமியார் ராம்தேவை கைது செய்க!
நவீன அறிவியல் மருத்துவ முறைகளால் லட்சக் கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறான கருத்துக்களை பரப்பும் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவை கைது செய்ய வேண்டும் எனவும் அறிவியலுக்குப் புறம்பான அவரது நிரூபணமாகாத மருந்துகளுக்கும் மருத்துவ முறைகளுக்கும் மத்திய அரசு தடை விதித்திட வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:கோவிட் 19 என்ற கொடிய ,வேகமாக பரவும் தொற்று நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் … Continue reading நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என பேசிய கார்ப்பரேட் சாமியார் ராம்தேவை கைது செய்க!
Why RSS Celebrates Netaji Subhash Chandra Bose: Ram Puniyani
Ram Puniyani On this 23rd January BJP-RSS organized various programs to honor Netaji Subhash Chandra Bose. In one of these programs, a clash took place leading to a curfew in Kendrapada, Orissa. In different meeting organized by BJP-RSS attempt was made to draw parallels between Bose and Savarkar, Bose and RSS. Propaganda is on to … Continue reading Why RSS Celebrates Netaji Subhash Chandra Bose: Ram Puniyani
Did Vedanta PR firm access NGT order before publication: how deep is the rot?: Nityanand Jayaraman
The allegations of bias now pale in comparison with the new revelations that suggest a breach in the confidentiality of a judicial order, and fuel suspicions regarding the integrity of due process
Thamirabarani Maha Pushkaram after 144 years is a blunt lie!
Karthick Pugazhenthi & Kiruba Munusamy In the recent times, whenever I talk about Thirunelveli, the immediate response I get is this: “Is it? Your place is very famous for Thamirabarani Maha Pushkaram, right? Are you going to the Pushkaram? What is that Pushkaram - Pushkar? Starting from Thamirabarani in the southern tip of India, there … Continue reading Thamirabarani Maha Pushkaram after 144 years is a blunt lie!
Indian #MeToo campaign is more about casteism and privilege: Kiruba Munusamy
Kiruba Munusamy When Tarana Burke, an Afro-American Civil Rights Worker, started #MeToo campaign, she was insulted and abused by white feminists for bringing out sexual harassment stories that involved white men and also blamed her for naming and shaming despite being a black. However, none of these had any impact on those white men or … Continue reading Indian #MeToo campaign is more about casteism and privilege: Kiruba Munusamy