ரியோ பாரா-ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து, தமிழக அரசு 2 கோடியும், மத்திய அரசு 75 லட்சமும் பரிசாக அறிவித்தள்ளன. அது மட்டுமில்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் நன்கொடை அறிவித்து வருகின்றன. மஹிந்திரா நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பான THAR SUV காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அதே போல், ஹிந்தி திரையுலகின் மிக பெரும் தயாரிப்பு நிறுவனமான YRF ஸ்டூடியோவும் பத்து லட்சம் ரூபாய் அளிக்கவுள்ளது. மாரியப்பனுக்கு … Continue reading மாரியப்பனின் காலை அகற்ற சொன்ன மருத்துவர்கள்;அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை என்ற தாய்: நம்பிக்கை வென்றெடுத்த தங்கம்!
பகுப்பு: வெற்றிக்கதை
கல்வி பெற்ற முன்னாள் குழந்தை தொழிலாளியால் என்ன செய்ய முடியும்?
ஒடியன் ஜடையாம்பாளையம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமம் கனகராஜ். 8 வயதுகூட நிரம்பாத சிறுவன் தந்தை மாற்றுத்திறனாளி தாய் விவசாயிக்கூலி தாயின் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கவில்லை மூன்றாம் வகுப்பில் இருந்தே பள்ளியில் பாதி நேரம்தான் இருப்பான் மதியஉணவுக்குப்பிறகு ஏதாவது ஒரு வேலைக்கு சென்றுவிடுவான் . தந்தையின் உடல் நிலை மோசமானதை ஒட்டி தனது 11 ஆம் வயதில் படிப்பை முற்றாகக் கைவிட்டுவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான் கம்பனி அவனுக்கு பிடித்துவிடுகிறது காசும் … Continue reading கல்வி பெற்ற முன்னாள் குழந்தை தொழிலாளியால் என்ன செய்ய முடியும்?
கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?
தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாடுவதன் மூலமே இத்தகைய ஒடுக்குமுறைகளை சுரண்டல்களை ஒழிக்க முடியும் என நிரூபித்த கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன ஊழியர்கள் போராடி பெற்ற வெற்றியை உதாரணமாகக் கொள்ள வேண்டும். கேரளத்தில் முன்னணி … Continue reading கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?
#அவசியம்படியுங்கள்: தமிழகத்தின் பிரபல ஊடகங்களால் துரத்தப்பட்டவர் ஊடகம் தொடங்கிய கதை!
தமிழகத்தின் பிரபல ஊடகங்களால் துரத்தப்பட்டவர் ஊடகம் தொடங்கிய கதையைப் படியுங்கள்.. “இருபத்தைந்து ஆண்டுகள்... 1989 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாள். சென்னையில் இருக்கும் அந்த முன்னணி பத்திரிகைக்கு என் முதல் படையெடுப்பு நிகழ்ந்தது.வாசலில் நிற்கும் செக்யூரிட்டி தெனாவட்டான குரலில் “ என்ன விசயம்?” என்றார். இன்னாரை பார்க்க வந்திருக்கிறேன் என்று ஒரு பெயரை சொன்னேன். “ அவர் வர சொன்னாரா?” “ஆமாம்” என்று ஒரு பொய். ஒரு நோட்டை எடுத்து முன்னால் போட்டு பெயரை … Continue reading #அவசியம்படியுங்கள்: தமிழகத்தின் பிரபல ஊடகங்களால் துரத்தப்பட்டவர் ஊடகம் தொடங்கிய கதை!