சரா 'குற்றமே தண்டனை' - கடந்த மூன்று ஆண்டுகளில் எனக்கு முழு திருப்தி தந்த மிகச் சில தமிழ்ப் படங்களுள் ஒன்று. ஒரு குற்றத்தில் நேரடியாகத் தொடர்புடையர்களை மட்டுமே சமூகமும் அமைப்புகளும் கண்டுகொள்கிறது. ஆனால், ஒரு குற்றத்தில் மறைமுகமாகத் தொடர்புடையவர்களையும், பெரியக் குற்றமாக இருப்பினும் - அதற்குக் காரணமான கிளைக் குற்றமாக இருப்பினும் - ப்ரொஃபஷனல் கிரிமினல் அல்லாதவர்களுக்கு 'குற்றம் புரிவதே தண்டனை தரவல்லது' என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த சினிமா இது. 99 நிமிடங்கள் … Continue reading குற்றமே தண்டனை: நாசர் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது ஏன்?
பகுப்பு: பொழுதுபோக்கு
நிருபர்களை அவமானப்படுத்தினாரா டிடி?: மீண்டும் சர்ச்சையில் விஜய் டிவி….
விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் நேற்று (05.09.16 ) "காப்பி வித் டிடி" ஒலிபரப்பானது. திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் திவ்ய தர்ஷினியின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் "நகைச்சுவை நடிகர் சதிஷுக்கும், தனக்கும் திருமணம் என்று வெளியான செய்திதான், தான் மிகவும் ரசித்த தன்னை பற்றிய கிசுகிசு" என்று கூறினார். அதற்கு பதில் அளித்த … Continue reading நிருபர்களை அவமானப்படுத்தினாரா டிடி?: மீண்டும் சர்ச்சையில் விஜய் டிவி….
திருச்சி வானொலி தமிழ் செய்திகளுக்கு மத்திய அரசு வைக்கும் ‘வணக்கம்’!
டெல்லி, திருச்சி ஆகிய வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் செய்திகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. டெல்லி வானொலி நிலையத்திலிருந்து நாள்தோறும் காலை 7.15 மணி, பிற்பகல் 12.40 மணி, இரவு 7.15 மணி என மூன்று முறை 10 நிமிட தமிழ் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. திருச்சி வானொலி நிலையத்திலிருந்து நாள்தோறும் பிற்பகல் 1.45 மணிக்கு 10 நிமிட தமிழ் செய்தி அறிக்கையும், பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை செய்திச் சுருக்கமும் … Continue reading திருச்சி வானொலி தமிழ் செய்திகளுக்கு மத்திய அரசு வைக்கும் ‘வணக்கம்’!
“பேரன்புள்ள பா.இரஞ்சித்” : ஒரு சினிமா விமர்சகரின் கடிதம்!
கீட்சவன் பேரன்புள்ள பா.இரஞ்சித், நான் தனிமையில் இருக்கும்போதெல்லாம் என் அருகே அமர்ந்திருக்கும் எனக்குப் பிரியமானவர்களிடம் பேசுவது பழக்கம். அவர்கள் என் கண்களுக்கு மட்டுமே தெரிவார்கள். சக மனிதர்கள் பார்வையில் இது மனநோய் போல் தெரியலாம். எனக்கு இது வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதி. அப்படித்தான் உங்களோடு பேசினேன். அதன் வரிவடிவம்தான் இந்தக் கடிதம் என்று கருதிக்கொள்ளலாம். #அட்டக்கத்தி எனும் அற்புத சினிமாவைக் கண்டு ரசித்த நாள் முதல் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... ரவுடிகளையும், சமூகப் பின்னணித் … Continue reading “பேரன்புள்ள பா.இரஞ்சித்” : ஒரு சினிமா விமர்சகரின் கடிதம்!
“கபாலி” ஒரு தலைகீழாக்கம்: ப்ரேம்
பிரேம் “கிவின்டின் டராண்டினோ தமிழில் தொழில்நுட்பம் சார்ந்து மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிமொழியாளர். ஆனால் ஜாங்கோ அன்செயின்ட் (2013), இன்க்ளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ் (2009) இரண்டின் காட்சிவழி வழக்காறு, அரசியல் நடத்தையியல் இரண்டையும் தமிழின் திரைக்கதைக்காரர்கள் உள்ளே நுழையவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அதன் வன்முறை, கையை வெட்டுதல், காலை ஒடித்தல் எல்லாம் களிப்புக்கானவையாக இங்கு மாறும். ஆனால் அதில் உள்ள அரசியல்- அச்சுறுத்தல் இங்கு கவனமாகத் தவிர்க்கப்படும்.” என “தமிழில் பேசினாலும் தமிழ் பற்றிப் பேசாத படங்கள்” … Continue reading “கபாலி” ஒரு தலைகீழாக்கம்: ப்ரேம்
ஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்? இதைப் படியுங்கள்!
விஜய் பாஸ்கர் ’ஒழிவுதிவசத்தெ களி’ என்ற மலையாளத் திரைப்படத்தைப் பார்த்தேன். 1.தேர்தல் நாளன்று ஐந்து நண்பர்கள் தனிமையான ரிசார்ட் மாதிரி இடத்தில் குடிக்கப் போகிறார்கள். அந்த நாளின் முடிவில் அவர்களுக்குள் இருக்கும் ஜாதிவெறி எவ்வாறு மறைமுகமாக வெளிவருகிறது. அதன் உச்ச நிலையின் விளைவாக என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை. 2.தர்மன்,தாசன்,திருமேனி,வினயன்,அசோகன் என்ற இந்த ஐந்து நண்பர்களும் திருமேனியின் மலை கெஸ்ட் ஹவுஸில் மதுஅருந்தச் செல்கிறார்கள். தேர்தல் நாளில் ஒட்டுப் போடாமல் இதைச் செய்ய விரும்புகிறார்கள். 3. இதில் … Continue reading ஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்? இதைப் படியுங்கள்!
“25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்!”
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள ‘கபாலி’ படம் குறித்து விமர்சனங்கள் வெளியாகத்துவங்கியுள்ளன. முதல் கருத்தாக Rajarajan RJ முகநூலில் பதிவு: “25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்! கதாநாயகனில் இருந்து மீண்டும் கதையின் நாயகனாக சூப்பர் ஸ்டாரை ஆக்கி இருக்கீங்க! தூய நரையில் காதல் வழியும் காட்சிகளில் கண்களிலும் ஆனந்தத்தை வழிய வைத்துவிட்டீர்கள் ரஞ்சித்! மீண்டும் ஒரு "காளியை", "தளபதியை", "பரட்டையை" "கபாலியாக" எங்களுக்கு தந்து இருக்கிறீர்கள்! … Continue reading “25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்!”
பத்தி: தமிழில் எழுதும் ஒரு சினிமா விமர்சகர்கூட ஏன் தேசிய விருது பெறவில்லை?
ஜீவா பொன்னுசாமி " If you have no critics you will likely have no success ". - Malcom X . " On your way to the top you always get some criticism.criticism is a great motivation " - Wladimir Klitschko. " The notion of directing a film is the invention of critics. the hole eloquence of … Continue reading பத்தி: தமிழில் எழுதும் ஒரு சினிமா விமர்சகர்கூட ஏன் தேசிய விருது பெறவில்லை?
தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாராகிறது ‘சய்ரத்’!
மராத்தியில் வெளியாகி வசூலைக் குவித்த சாதி ஆணவக் கொலை தொடர்பான படமான ‘சய்ரத்’ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது. நாக்ராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தப் படம் ரூ. 100 கோடியை ஈட்டியுள்ளது. இந்தப் படத்தின் மொழியாக்க உரிமையை வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். நடிகர்கள் தேர்வு விரைவில் தொடங்க இருப்பதாகவும் ஆகஸ்டு மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#இறைவி ’மே 17’ குறித்து கார்த்திக் சுப்புராஜ் சொல்லவருவது என்ன? கிளம்பும் புது சர்ச்சை!
இறைவி திரைப்படம் வெளியான நாளில் இருந்தே சர்ச்சைகள் மொய்க்கத் தொடங்கிவிட்டன. அது பெண்ணிய படமா என்பதிலிருந்து தொடங்கி தற்போது ஈழத் தமிழ் ஆதரவாளர்களை விமர்சிக்கும் படமா ஆதரிக்கும் படமா என்பது வரை வந்து நிற்கிறது. திரை திறனாய்வாளர் Saraa Subramaniam தனது முகநூல் பதிவில்... #இறைவி படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றில் இயக்குநர் அருள் (எஸ்.ஜே.சூர்யா) பார் ஒன்றில் மது அருந்திக்கொண்டிருப்பார். அப்போது, அவரிடம் உறுதுணைக் கதாபாத்திரத்தில் நடித்தவர், "தமிழன் தமிழன்னு உணர்வை தூண்டிவிட்டு பைசா பண்ணுற பிராடுகளுக்கு செருப்படி..." … Continue reading #இறைவி ’மே 17’ குறித்து கார்த்திக் சுப்புராஜ் சொல்லவருவது என்ன? கிளம்பும் புது சர்ச்சை!
#இறைவி: இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்: விஜய் பாஸ்கர்விஜய்
விஜய்பாஸ்கர் விஜய் இறைவியில் இதை கவனித்தீர்களா ? -1 அதில் ஒரு தயாரிப்பாளர் டைரக்டரை மன்னிப்பு கேட்கச் சொல்வார். டைரக்டர் மன்னிப்புக் கேட்டதும் காலை நீட்டி கேட்கச் சொல்வார். பின்னர் வருந்தி விளக்கம் கொடுக்கும் போது “சார் அவன் மன்னிப்பு கேட்டா போதும்ன்னுதான் நினைச்சேன். ஆனா அவன பாத்த உடனே சர்ருன்னு ஏறிகிச்சி காலைத் தொட்டு மன்னிப்பு கேட்கச் சொன்னேன்” என்பார். பாபியை சேதுபதி மன்னித்து பிரச்சனையில்லாமல்தான் செல்ல நினைக்கிறார் ஆனால் திடீரென்று அவருக்கு சர்ருன்னு ஏறிக்கொள்ள … Continue reading #இறைவி: இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்: விஜய் பாஸ்கர்விஜய்
இறைவி….: ப்ரியா தம்பி
Priya Thambi கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உதவி இயக்குனர் நண்பர் ஒருவர் தன் கதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நாகர்கோயிலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக சொன்னார். ஆணவக் கொலைக்கு எதிரான படம் என ஆவேசமாக வேறு கூறினார். அருந்ததியப் பெண்ணுக்கும், நாடார் பையனுக்கும் நடக்கும் காதல் கதை அது.... ‘’அவங்க இரண்டு பேரும் டெய்லி கிருஷ்ணன் கோயில்ல மீட் பண்ணிப்பாங்க.. அதுதாங்க அவங்க லவ் பிளேஸ்’’ என்று சொன்ன இடத்திலேயே, அதற்கு மேல் கேட்க ஒன்றுமில்லை என … Continue reading இறைவி….: ப்ரியா தம்பி
“கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது” எழுத்தாளர் சாருவின் இறைவி விமர்சனம்
இறைவி திரைப்படம் குறித்து பாராட்டியும் சிலாகித்தும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, தனது வலைப்பூவில் கடுமையான வார்த்தைகளால் இறைவியை பற்றி எழுதியிருக்கிறார். “கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது. இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன். ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன். மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்! விரிவான விமர்சனம் … Continue reading “கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது” எழுத்தாளர் சாருவின் இறைவி விமர்சனம்
#இறைவி ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு…!
Vinitha P M Swamy #இறைவி ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு 'புதிய' படைப்பு... இதில் என்ன புதுமை?! ஏவாள் காலம் தொட்டு இது தானே நடக்கின்றது? சரி, இந்தப் படைப்பு சொல்ல வரும் கருத்து தான் என்ன? பெண்கள், அவர்களின் வாழ்க்கையை, தீர்மானங்களை, அதற்கான போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும்... நன்று! ஆனால் அந்த களத்திற்கான நீளம், அகலம், ஆழம், எல்லாம் ஆண்களே வரையறுத்தால் எப்படி? "எங்கள் … Continue reading #இறைவி ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு…!
இறைவிக்குள்ளே இறைவனைப் பார்க்கிறேன்: ச.விசயலட்சுமி
ச.விசயலட்சுமி இறைவி படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.தலைப்புக்குள்ளே என்ன சொல்ல வருகிறார்கள் என கவனித்தபோது இது பெண்களுக்கான படம் என அழுத்தி உச்சரிக்கப்பட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்ஸா பார்க்கவில்லை. ஜிகர்தண்டா பார்த்திருந்தேன். பெண்களுக்காக மட்டுமே பேசிவிடும் படம் என்றால் கமர்ஷியலாக படம் ஹிட் அடிக்குமா?அதற்கான வரவேற்பு மனநிலை உண்மையில் இருக்கிறதா? இத்தனை ஊடகங்களும் காமிராக்களும் விழித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பட்டப்பகலில் கௌரவக் கொலைகள் எனப்படும் ஆணவக் கொலைகள் நடக்கிற சமூக அரசியல் சூழலில் இதெல்லாம் … Continue reading இறைவிக்குள்ளே இறைவனைப் பார்க்கிறேன்: ச.விசயலட்சுமி
நாக்ராஜ் மஞ்சுளேவின் ‘சய்ரத்’ சென்னையில் திரையிடப்படுகிறது!
இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவின் வெற்றிப்படமான ‘சய்ரத்’ சென்னையில் உள்ள பிவிஆர் சினிமாஸில் திரையிடப்படுகிறது. ஜுன் 11-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திரையிடப்படுகிறது. “சென்னையில் Sairat படம் திரையிடுவதற்கான வாய்ப்புகள் ஏதும் உள்ளனவா என்று கேட்ட நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். இந்திய சினிமாவின் போக்கை மிகவும் தீவிரமான பாதைக்கும் அதே சமயம் வெற்றிகரமான பாதைக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே. திரைத்துறையில் இயங்குபவர்கள், களத்தில் பணியாற்றுபவர்கள், சினிமாவை வெறுப்பவர்கள் என எல்லோரும் பார்க்கவேண்டிய படம்” … Continue reading நாக்ராஜ் மஞ்சுளேவின் ‘சய்ரத்’ சென்னையில் திரையிடப்படுகிறது!
இறைவி சர்ச்சை: “என்னைத் தெரியல இந்தக் கருமத்தைக்கு”: நிகழ்ச்சி தொகுப்பாளினியை மேடையில் சாடிய ராதாரவி
இறைவி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் நிஷா, ராதாரவியின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டதால் ஆத்திரமடைந்த ராதாரவி, அவரை மேடையிலே அநாகரிகமான முறையில், “ராதாரவியைப் பத்தித் தெரியல, இந்தக் கருமத்தை கூட்டியாந்து நிகழ்ச்சி நடத்துறீங்க” என பேசினார். நிகழ்ச்சி நடத்துபவர்கள் கொடுத்த ஸ்கிரிப்டையே தான் படித்ததாக தொகுப்பாளர் நிஷா, தெரிவித்த நிலையில், பெண்களின் பெருமை பேசுவதாக சொல்லிக் கொள்ளும் பட நிகழ்ச்சியில் பெண்ணை பொது இடத்தில் அவமதிப்பதா என சர்ச்சை … Continue reading இறைவி சர்ச்சை: “என்னைத் தெரியல இந்தக் கருமத்தைக்கு”: நிகழ்ச்சி தொகுப்பாளினியை மேடையில் சாடிய ராதாரவி
எழுத்தாளன் தன்னைப் பற்றி பேசினால் என்ன தப்பு? : வா.மணிகண்டன்
வா. மணிகண்டன் ‘எழுத்தாளன் அவனது புத்தகத்தைப் பற்றி அவனே பேசலாமா?’ என்று ஆரம்பித்திருக்கிறார்கள். யாரும் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லைதான். பொதுவாக எழுதியிருக்கிறார்கள். வருடாவருடம் புத்தகக் கண்காட்சி சமயத்தில் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். அதுவொரு சாங்கியம். ‘பேசினால் என்ன தப்பு?’ என்று பதில் எழுத வேண்டிய சாங்கியம் நம்முடையது. தெரியாமல்தான் கேட்கிறேன். என்ன தவறு? எழுத்தாளன் தன் புத்தகத்தைப் பற்றி பேசுவதே அவல நிலை என்றால் எட்டுக் கோடி தமிழர்கள் வாழ்கிற சூழலில் வெறும் முந்நூறு பிரதிகளை விற்பதே பெரும்பாடு … Continue reading எழுத்தாளன் தன்னைப் பற்றி பேசினால் என்ன தப்பு? : வா.மணிகண்டன்
சம்பளம்தான் தரலை; புத்தக வெளியீட்டுக்குக் கூட அழைக்கக்கூடாதா ?!: மிஷ்கினின் உதவி இயக்குநர் கேட்கிறார்
மிஷ்கினின் இயக்கத்தில் வெளியான நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், பிசாசு ஆகிய படங்களின் திரைக்கதை புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பேசாமொழி பதிப்பகத்தின் இந்த புத்தகங்கள் மதுரையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன. இந்நிலையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பணியாற்றிய Sri Ganesh தன்னுடைய முகநூலில் தனது கருத்தொன்றை இட்டிருக்கிறார். அதில், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களின் உழைப்பு மிகப்பெரியது. அந்த படத்தின் கதை ஆரம்பத்திலிருந்து, Pre production, பல பொருளாதார நெருக்கடிகளில் நடந்த படப்பிடிப்பு, எல்லாவற்றிலும் உதவி இயக்குநர்கள் … Continue reading சம்பளம்தான் தரலை; புத்தக வெளியீட்டுக்குக் கூட அழைக்கக்கூடாதா ?!: மிஷ்கினின் உதவி இயக்குநர் கேட்கிறார்
ஃபோபியா: கிராஃபிக்ஸ் இல்லா த்ரில்லர்!
S Mathiyazhagan படம்: ஃபோபியா (பயம்) நடிப்பு: ராதிகா ஆப்டே, சத்யதீப் மிஷ்ரா இயக்கம்: பவன் கிர்பலானி இந்தத் திரைப்படத்தை என் நண்பர்கள் கண்டிப்பாக தவற விட வேண்டாம். நடிகை ராதிகா ஆப்டே பற்றி தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் தேவையில்லை. வரவிருக்கும் பா.ரஞ்சித் படத்து நாயகி தான். கொஞ்சும் அழகும் கொள்ளைத் திறமையும் கொண்டவர். அவர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் ஃபோபியா (PHOBIA). பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஒரு பெண் கடுமையாக … Continue reading ஃபோபியா: கிராஃபிக்ஸ் இல்லா த்ரில்லர்!
உறியடி: சாதி அரசியலை பேசும் சினிமா!
பால் நிலவன் வழக்கமான ஜாதிய கெத்துப் படமாக இல்லாமல் 'உறியடி' தமிழ்த் திரைப்படம் புதிய தடத்தைப் பதித்துள்ளது. கல்லூரி சேட்டைகளில் திளைத்தாலும் அடிக்கடி சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களின் கதை இது. சாதி அரசியலில் குளிர்காய நினைக்கும் சில புள்ளிகளுக்கு இவர்களின் பிரச்சனைகள் அல்வாத் துண்டாக சிக்குகிறது. அல்வாத்துண்டு மேலும் ஆறேழு துண்டுகளாக சின்னாபின்னமாவதை டூயட் கத்திரிகாய்கள், அக்கப்போர் காமெடிகள் எதுவுமின்றி மண்ணில் கிழித்துச் செல்லும் கோடாக நிறுத்திச் சொல்கிறது படத்தின் பின்பாதி. அத்தகையக் காட்சிகளை violance … Continue reading உறியடி: சாதி அரசியலை பேசும் சினிமா!
தரமணி என்னமாதிரியான படம்? இயக்குநர் ராம்
ராமின் மரமேசையிலிருந்து… தரமணி. என்னுடைய மூன்றாவது படம். முழுக்க, முழுக்க காதலால் நிறைந்த என்னுடைய முதல் படம். காதலுக்கே உரிய கவிதை உண்டு. வயதைப் பொருட்படுத்தாத மாபெரும் இளமை உண்டு. அடிக்கடலில் நீச்சலிடும் சாகசம் உண்டு. மலையில் இருந்து குதிக்கும் பைத்தியக்காரத்தனமும் உண்டு. அரவணைப்பும் உண்டு, அரக்கத்தனமான சண்டையும் உண்டு. அறம் தாண்டும் இச்சையும் உண்டு, பெரும் வன்மமும் உண்டு. புத்துயிர்த்தலும் உண்டு, ஆண் –பெண் உறவின் அனைத்து சிக்கலும் உண்டு. கடலினும் பெரிய காதலை இப்படி … Continue reading தரமணி என்னமாதிரியான படம்? இயக்குநர் ராம்
ஷுட்டிங் புறப்பட்ட விஜயகாந்த்!
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் ‘தமிழன் என்று சொல்’ படப்பிடிப்பில் இருப்பதாக ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த். https://twitter.com/iVijayakant/status/733594228278730752 https://twitter.com/iVijayakant/status/733593916461580288 https://twitter.com/iVijayakant/status/733588272580952064 https://twitter.com/iVijayakant/status/733577518544916481
ஸ்வர்ணமால்யா, மணிமேகலை, ரம்யா வாக்களித்தனர்!
நாட்டியக் கலைஞரும் நடிகருமான ஸ்வர்ணமால்யா வாக்களித்தார். https://twitter.com/journovivek/status/732055316095885312 தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை வாக்களித்தார். https://twitter.com/Manivj07/status/732055206242848768 ரம்யா வாக்களித்தார். https://twitter.com/ramyavj/status/732058355565355008
“நான் கிறிஸ்டஃபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை”: ஃபாண்ட்ரி இயக்குநர் நேர்காணல்
சாதிய தீவிரத்தை உணர்த்திய அறிமுகப்படமான ஃபாண்ட்ரி மூலம் மராத்தி சினிமாவுக்கு புத்துயிரூட்டியவர் நாக்ராஜ் மஞ்சுளே(37). வெளியாக இருக்கும் ‘சய்ரத்’ படத்தில் காதல் கதைக்கு மாறியிருக்கிறார். தன்னுடையை திரை முயற்சிகள் ஏன் ஏற்றத் தாழ்வுகளை மையப்படுத்துகின்றன என்று உரையாடுகிறார் நாக்ராஜ். தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக நேர்கண்டவர்: Alaka Sahani நேர்காணலின் தமிழாக்கம் இங்கே... உங்களுடைய முதல் சினிமா ஃபாண்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பு அடுத்த படமான சய்ரத் மீது ஏதேனும் அழுத்தம் செலுத்தியதா? ஃபாண்ட்ரி திரைப்படத்தை உருவாக்கும்போது, … Continue reading “நான் கிறிஸ்டஃபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை”: ஃபாண்ட்ரி இயக்குநர் நேர்காணல்
திருமணத்துக்காக படமா படத்திற்காக திருமணமா?; பிபாசா பாசு திருமண ஆல்பம் பாருங்கள்…!
பாலிவுட் நடிகை பிபாசா பாசு தன் நண்பர் கரண் சிங் க்ரோவரை மணந்திருக்கிறார். பெங்காலி முறைப்படி இவர்களுடைய திருமணம் நடந்தது. சில படங்கள் இங்கே... https://www.instagram.com/p/BE5Ur5RMqFH/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BE5R142sqA5/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BE5V02uMqGv/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BE5VpiyMqGf/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BE4IRoIsqDg/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BE4HbqUMqBD/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BEyn7ZYMqDq/?taken-by=bipashabasu
யார்ரா அந்தக் கபாலி?
ஒடியன் வைணவத்தில் 1 வடகலை 2 தென்கலை இருந்ததைப்போலவே சைவத்துக்குள் 1 வார்மம், 2 பாசுபதம், 3 காளாமுகம், 4 பைரவம் 5 மாவிரதம், 6 கபாலிகம், என ஆறு உட்பிரிவுகள் இருந்தது ஆறு பிரிவுகளில் கபாலிகம், காளமுகம் முக்கியமான பிரிவுகள், இந்த இரண்டு பிரிவுகளுக்குள் நடந்த சண்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது தமிழ் வழிபாட்டுமுறைக்கும் சமஸ்கிருத வழிபாட்டுமுறைக்கும் இடையே நடந்த மோதல். இன்னும் எளிமையாகச் சொன்னால் தலக்கறி சாப்பிடுபவர்களுக்கு தயிர்வடை சாப்பிடுபவர்களுக்கும் இடையே நடந்த சண்டை! ஒரு கட்டத்தில் … Continue reading யார்ரா அந்தக் கபாலி?
“சபாஷ் நாயுடு” என்ற பெயரில் இருப்பது ஆபாசம்; கலகமோ பகடியோ அல்ல!
ஜி. கார்ல் மார்க்ஸ் பெயரில் சாதி அடையாளங்களைத் துறக்க வைத்ததில் பெரியாருக்கும் திராவிட இயக்கங்களுக்கும் பங்குண்டு. பங்கு என்ன பங்கு. செய்ய வைத்ததே அவைதான். பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக்கொள்ளும் ‘பின்னொட்டுக்கு’ விடை கொடுக்க வைத்தது ஒரு சாதனை. இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் நிலவும் பெயர்களைப் பார்த்தால் தெரியும். ‘பெயரில் இருந்து சாதியை நீக்கிவிட்டதால் சாதி நீங்கி விட்டதா, சமத்துவம் வந்துவிட்டதா’ என்று கேட்டால் இல்லைதான். அது மட்டுமே போதாது … Continue reading “சபாஷ் நாயுடு” என்ற பெயரில் இருப்பது ஆபாசம்; கலகமோ பகடியோ அல்ல!
#கபாலிடா: குறியீடு தேடும் சமூக வலைத்தள ரசிகர்கள்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் டீஸர் மே 1 ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. வெளியிட்ட சில மணி நேரங்களில் கபாலி டீஸர் வைரலாக, சமூக வலைத்தளங்களில் கபாலி பட பேச்சே முதன்மையாக இருக்கிறது. http://www.youtube.com/watch?v=9mdJV5-eias Jeeva Bharathi கபாலி டீசரில் அரசியல் அடிமைகளுக்கு ஒரு செய்தி இருக்கு.... கொஞ்சம் நிமிரவும்... #கபாலிடா Swara Vaithee கபாலி நமக்கு இரண்டு வகையான வாய்ப்பை வழங்குகிறது. அதை ஒரு சினிமாவாக அணுகலாம், அல்லது அதன் ஒவ்வொரு அசைவிலும் … Continue reading #கபாலிடா: குறியீடு தேடும் சமூக வலைத்தள ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன்!
தமிழ் ஸ்டுடியோ அருண் அரசியலில் ஜெயலலிதா என்றால் சினிமாவில் கமல். அத்தனை பாசிசப் போக்குடையவர். கமலஹாசன் முன்னர் தொடங்கிவைத்த தேவர்மகன் சாதி அரசியல் பெருமிதம்தான் இன்றுவரை தமிழ்நாட்டில் சாதிப் பெருமிதப் படங்கள் வேரூன்றக் காரணமாக இருந்து வருகிறது. போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே போன்றே, அவரின் அடுத்தப் படமான சபாஷ் நாயுடுவும் ஏதோ நாயுடுகளின் பெருமையை பேசுவது போலவே இருக்கிறது. அது கமலின் நோக்கம் இல்லை என்றால், ஏன் அத்தகைய தலைப்பை தெரிவு செய்ய … Continue reading தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன்!
#சபாஷ் நாயுடு;தேவர்மகன், விருமாண்டிக்கு பின் மற்றுமொரு ஜாதிப்பெயர் படமா ???: கமல்ஹாசனுக்கு தொடங்கும் எதிர்ப்பு…
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' என்ற புதிய படத்தின் தொடக்க விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர். *சாதியை வெறுக்கும் நீங்கள், உங்கள் படத்துக்கு 'சபாஷ் நாயுடு' என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்? என்று பத்திரிகையாளர் ஒருவர் வினவினார். இதற்கு பதில் அளித்த கமல் "முதலில், நீங்கள் வசிக்கிற தெருவில் இருக்கிற சாதி பெயரை எடுங்க. அதுக்கு அப்புறம் பார்க்கலாம். உங்களுக்கு எப்படி ஒரு கேரக்டர் பிடிக்குதோ, அதேபோல் எனக்கு … Continue reading #சபாஷ் நாயுடு;தேவர்மகன், விருமாண்டிக்கு பின் மற்றுமொரு ஜாதிப்பெயர் படமா ???: கமல்ஹாசனுக்கு தொடங்கும் எதிர்ப்பு…
ஃபாண்ட்ரி: இந்த இருட்டுக்கு எப்போது முடிவு வரும்?
அ. குமரேசன் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமம் அகோல்நர். ஆண்டிராய்ட் கைப்பேசிகள் நுழைந்துவிட்ட அந்த கிராமத்தில் சிலர் அதில் ஒரு நிகழ்வைக் காணொளிக் காட்சியாகப் பதிவு செய்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பது, ஊரின் கோவில் திருவிழாவுக்கு இடைஞ்சலாக “அசிங்கப்படுத்துகிற” பன்றிகளை, இதற்கென்றே ஒதுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களான அப்பா, அம்மா, மகள்கள், மகன் என எல்லோருமாகச் சேர்ந்து விரட்டிப் பிடிக்கிற காட்சி. சுட்டெரிக்கும் சாதியப் பாகுபாட்டு வெயிலின், தீண்டாமைக் கொதிப்பை முகத்தில் அறைந்து உணரவைக்கிறது படம். … Continue reading ஃபாண்ட்ரி: இந்த இருட்டுக்கு எப்போது முடிவு வரும்?
#தெறி டைட்டில் என்னுடையது; அறிவுச்சுரண்டலில் அட்லீ: கவிஞர் என்.டி.ராஜ்குமார் போர்க்கொடி
தெறி சர்ச்சைகள் விட்டபடியில்லை. இப்போது கவிஞர் என்.டி. ராஜ்குமார், “தெறி டைட்டில் என்னுடையது” என போர்க்கொடி தூக்கியுள்ளார். தன்னுடைய முகநூல் பதிவில், “அன்பானவர்களே இயக்குனர் அட்லி இயக்கத்தில்உருவான விஜய் நடித்த திரைப்படத்திற்கு எனது புத்தகத்தின் பெயரான தெறி என்கிற பெயரை எனது அனுமதியின்றி வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏற்கனவே நமக்கு மரியாதைக்குரிய நீலபத்மநாபன் நல்ல உதாரணம். அட்லி இதற்கு விளக்கமளிக்க வேண்டும். படைப்பாளிகளே இந்த அறிவுச்சுறண்டல் நாளை உங்களுக்கும் ஏற்படலாம். நீங்கள் வெறுமனே லைக்போடாமல் உங்கள் கருத்தை … Continue reading #தெறி டைட்டில் என்னுடையது; அறிவுச்சுரண்டலில் அட்லீ: கவிஞர் என்.டி.ராஜ்குமார் போர்க்கொடி
“கிரிக்கெட் மேட்ச் ஜோக்கர்கள்!”: சிம்பு
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டியில் பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். இதில் அஜித், விஜய், சிம்பு ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் சிஃபி டாட் காம் இணையதளத்துக்கு அளித்துள்ள குறிப்பில், “நடிகர் சங்கத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக விலகுகிறேன். பிரச்சினைகளின் போது ஒரு அமைப்பாக செய்யவேண்டிய கடமையிலிருந்து சங்கம் தவறிவிட்டது. நான் பல பிரச்சினைகளை சந்தித்தபோது அவர்கள் எனக்கு உதவவில்லை. மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் என்னை வருத்துக்கு உள்ளாக்கியது. இதில் விளையாடிய … Continue reading “கிரிக்கெட் மேட்ச் ஜோக்கர்கள்!”: சிம்பு
”அவரை பார்க்க சகிக்காது. சிக்ஸ் பேக் கிடையாது; ஆனால் அவர் சூப்பர் ஸ்டார்”: ராம்கோபால் வர்மாவின் சர்ச்சை ட்விட்டுகள்!
இயக்குநர் ராம்கோபால் வர்மா, ரஜினி பற்றிய கமெண்டுகள் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன. அழகு குறித்தும் அசிங்கமான இவர் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனார் என்பது பற்றியும் ராம்கோபால் வர்மாவின் ட்விட்டுகள் ரஜினி ரசிகர்களை கொதிப்படைய வைத்திருக்கின்றன.. பத்திரிகையாளர் கதிர்வேல் தன்னுடைய முகநூலில் ராமின் ட்விட்டுகளை தமிழில் தந்திருக்கிறார். ராமின் ட்விட்டுகளுடன் சேர்ந்து படியுங்கள்... (சர்ச்சைகளில் திளைக்கும் டைரக்டர் ராம்கோபால் வர்மா நேற்று போட்ட 5 ட்விட்டர் கமென்ட்ஸ்). https://twitter.com/RGVzoomin/status/721403325707657216 11.52: அழகாக இருந்தால்தான் சினிமாவில் புகழ் பெற முடியும் என்ற கருத்தை … Continue reading ”அவரை பார்க்க சகிக்காது. சிக்ஸ் பேக் கிடையாது; ஆனால் அவர் சூப்பர் ஸ்டார்”: ராம்கோபால் வர்மாவின் சர்ச்சை ட்விட்டுகள்!
தெறி திருட்டு விசிடி தயாரித்ததா பாலிமர் டிவி? நடந்தது என்ன?
Swara Vaithee தெறி படத்திற்கு அதிகமா காசு வசூலிப்பதை பாலிமர் தொலைக்காட்சி நேற்று அம்பலப்படுத்தி இருக்கிறது! கோயம்பத்தூர்ல ஒரு தியேட்டருக்கு போய் வீடியோ எடுத்து அம்பலப்படுத்தி இருக்காங்க.. ஆனா பாலிமர் காரங்க திருட்டு விசிடி தயாரிக்கறாங்கன்னு சொல்லி கேமரா மேனை போலீஸ்ல புடிச்சி குடுத்துருக்காங்க! போலீஸ் அந்த கேமராவை வாங்கி பாத்து எதுவும் இல்லைன்னு திருப்பி குடுத்துட்டாங்க.. ஆனா தெறி படத்தோட தயாரிப்பாளர் தாணு, பாலிமர் டிவி திருட்டு விசிடி தயாரிக்குதுன்னு புகாரா சொல்லியிருக்காரு! அட்சுவலா தியேட்டர்ல … Continue reading தெறி திருட்டு விசிடி தயாரித்ததா பாலிமர் டிவி? நடந்தது என்ன?
#உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!
பால் நிலவன் The Sapphires /2012/Australia/ Dir: Wayne Blair ஆஸ்திரேலியா, 1968. வியட்நாம் போரின்போது ராணுவ வீரர்களுக்கு இசைவிருந்து படைக்க மெல்போர்னிலிருந்து சென்ற மகளிர் இசைக்குழுவினர் பற்றிய படம். ஆஸ்திரேலிய கிராமத்து தொல்குடிப் பெண்கள் நால்வரின் இசையார்வத்தை நன்கு உணர்ந்த தேவ் எனும் வெள்ளையின ராணுவ வீரன் அவர்களை குரல் தேர்வுக்கு கலந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். அவர்களில் இளையவளான ஜுலியை விட்டுவிட்டு குரல்தேர்வுககு அவர்கள் மட்டும் நகரத்திற்குச் செல்கிறார்கள். அவள் மிகவும் சின்னப்பெண் என்பதால் உருவான … Continue reading #உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!
#தெறி:“நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமாக்றீங்களே, அட்லீ”
ஜி. விஜயபத்மா எந்த ஒரு விசயத்துல ஈடுபடும் முன்பும் mindsetனு ஒண்ண நம்ப subconscious mind..பட்டுனு consious mindக்கு transferபண்ணிடும். நாம அதுக்கு நம்பளயும் அறியாம தயாராகிடுவோம். அதாவது சுவிஷேச கூட்டத்துக்கு போறோம்னா வாய் தானா ஜீஸஸ்னு சொல்லும். திருப்பதி போனா கோவிந்தான்னு சிலிர்க்கும். அதுமாதிரி தளபதி விஜய் படத்துக்கு போனா இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சுதான"தெறி"மாஸ் ஆக்ஷன் படம் பார்க்க போறோம். அப்புறம் படம் பார்த்துட்டு அட்லீங்கிற இயக்குனர நான் எப்படி திட்டி விமர்சனம் எழுத முடியும்? … Continue reading #தெறி:“நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமாக்றீங்களே, அட்லீ”
“கம்யூனிஸ்டுகளை சினிமாவுக்குள் வளரவிடக்கூடாது”: சொன்னவர் ஒரு மூத்த ‘திராவிட’ நடிகர்!
வாசுதேவன் ஜெயகாந்தனுக்கும் திரைப்படத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ்த் திரைப்படத்துறை வணிக கரங்களில் சிக்குண்டதால், ஜெயகாந்தன் போன்ற கலைஞர்களால் தாக்குபிடிக்கமுடியவில்லை. வங்காளத்திலும், கேரளத்திலும் இன்றும் சீரியஸ் திரைப்படங்கள் வருகிறது. அங்கே இதற்கு வளமான மரபு உண்டு. தமிழ்நாட்டிலும் இதற்காக 1950 களிலே ஜெயகாந்தன் மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்களால் போட்ட அஸ்திவாரம், அப்போதே ஆபத்தை உணர்ந்த பெரும் வணிக முதலாளிகளால் அடித்து நொறுக்கப்பட்டது. இதைப்பற்றி அறந்தை நாராயணன் ‘தமிழ் சினிமாவின் கதை என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். 1959ம் … Continue reading “கம்யூனிஸ்டுகளை சினிமாவுக்குள் வளரவிடக்கூடாது”: சொன்னவர் ஒரு மூத்த ‘திராவிட’ நடிகர்!
ஜங்கிள் புக் – ஐமேக்ஸ் மற்றும் சில அயோக்கிய பெற்றோர்கள்.
லக்ஷ்மி சரவணகுமார் கோடை காலம் தான் குழந்தைகளுக்குள் பல்வேறான புரிதல்களை உருவாக்குகிறது. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு இந்த சில நாட்கள் விடுமுறை தான் பெரும் ஆறுதல். புதிய விளையாட்டுக்கள் புதிய நண்பர்களென முந்தைய தலைமுறை அனுபவித்த சந்தோசங்கள் எதுவும் கிடைக்காத போதும் சின்ன சின்ன பயணங்கள் கடல் பார்த்தலென கொஞ்சம் இலகுவாக முடிவது இந்நாட்களில் தான். கோடை காலங்களை குறிவைத்து ஹாலிவுட் பாலிவுட் கோலிவுட் படங்கள் படையெடுப்பது வழக்கம். ( கடந்த வருடம் … Continue reading ஜங்கிள் புக் – ஐமேக்ஸ் மற்றும் சில அயோக்கிய பெற்றோர்கள்.