எஸ்.சி என்றதும் தள்ளி உட்கார்ந்த மருத்துவர்;காசுக்கு மட்டும் ஜாதி இல்லையா?:பிரபல இலக்கியவாதி கேள்வி…

Yazhan Aathi  சின்ன சின்ன பொட்டுகளாக கடந்த ஏப்ரல் மாதம் என் நெற்றியின்மீது வந்தன அவை. வெயில் அதிகமாக இருக்கிறது அதனால் இருக்கும் என வழக்கமான முன்முடிவோடு நானிருந்துவிட்டேன். பல பயணங்கள், விருந்துகள், நண்பர்களுடன் ஊர்சுற்று என வெயிலில் நான் அதிகம் உழல கொப்பளங்களாகின அவை. இப்போது என் கன்னங்களில் வந்து சேர்ந்தன. திடிரென ஒரு நண்பன் என்ன இது என்று தன் விரலால் அழுத்த அந்தக் கொப்பளம் ஒடிந்து நிறமற்ற திரவம் வெளிப்பட்டது. கொப்பளம் இருந்த … Continue reading எஸ்.சி என்றதும் தள்ளி உட்கார்ந்த மருத்துவர்;காசுக்கு மட்டும் ஜாதி இல்லையா?:பிரபல இலக்கியவாதி கேள்வி…

திமுக: நம்பகமான கூட்டாளியா?

ஸ்டாலின் ராஜாங்கம் அதிமுக பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது. திமுக வலிமையான எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது. தலித் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது இடதுசாரிகள் கூட இல்லாத சட்டசபையாகியிருக்கிறது. இது தொடர்பாக பொறுமையாக பின்னால் எழுத வேண்டும். இப்போதைக்கு சிறு கணக்கீடு மட்டும் இங்கே. இத்தேர்தலில் தலித் தலைவர்கள் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். திருமாவளவன் 87,டாக்டர் கிருஷ்ணசாமி 493,சிவகாமி 6853 ஆகிய வாக்குகள் வித்தியாசங்களிலேயே தோற்றிருக்கின்றார்கள். திருமாவளவனுக்கு காட்டுமன்னார்கோயிலும் கிருஷ்ணசாமிக்கு ஒட்டப்பிடாரமும் செல்வாக்கான தொகுதிகள். தங்களுக்கிருக்கும் ஓட்டுகளோடு மற்றொரு கட்சியின் … Continue reading திமுக: நம்பகமான கூட்டாளியா?

“அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல்முறையாகக் கலந்துகொண்டார். நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ஊடகங்கள் குறித்தும் சில உண்மைகளைப் பேசியிருக்கிறார்.  நேர்கண்டவர் செந்தில். ஏன் இந்தக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற கேள்விக்கு, “ஜெயலலிதாவை பார்க்க வந்து மாண்டுபோனவர்கள் பற்றி திரும்ப திரும்ப ஒளிபரப்பாமல் திருமாவளவன் தூங்கியதை திரும்ப திரும்ப காட்டினீர்கள். இதெல்லாம் எங்கள் அணியை சிதைக்கும் முயற்சிதான்” … Continue reading “அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

வெற்றி, தோல்வியை வைத்து விமர்சிக்காதீர்!

அன்பு செல்வம் தலைவர் திருமா அவர்களுக்கு பாராட்டுக்கள்! தலைவர் வெற்றியடைந்திருந்தால் அதீத மகிழ்ச்சியே. ஆனாலும் தன‌க்கான தனித்தன்மையோடு வெற்றிக்கு மிக அருகில் இணையாகத் தான் இருக்கிறார் (48450 / 48363). கிட்டத்தட்ட அனைத்து ம.ந. கூட்டணித் தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு, கிடைத்த சொற்ப நேரத்தில் தனது தொகுதி மக்களிடமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, சொந்த சமூகத்தைச் சார்ந்தவரையே எதிர்கொண்டு களத்தில் நிற்க வேண்டியிருக்கிறதே அது மிகவும் துயரமானது. எனினும் அதையும் கடந்து அவர் பெற்ற வாக்குகள் இத்தனையென்றால் … Continue reading வெற்றி, தோல்வியை வைத்து விமர்சிக்காதீர்!

“தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்

ஜெயமோகன் சமீபத்தில்  தமிழக அரசியல் சூழலைப்பற்றி மலையாளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய தமிழக அரசியலில் முதன்மையான தலைவர் என்று தொல்.திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன் [ஆனால் தமிழகச் சாதியமனம் அவரை பொதுத்தலைவராக எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்றும்]. எல்லா தலைவர்களைப்பற்றியும் அவதானிப்புகளும் விமர்சனங்களும் கொண்ட கட்டுரை அது. மலையாளத்தில் திருமாவளவன் பரவலாக அறியப்படாதவர் என்பதனாலும், நான் கடுமையான விமர்சகன் என அறியப்பட்டவன் என்பதனாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தரமுடியுமா என பல ஊடகங்கள் கோரியிருக்கின்றன. ஒரு … Continue reading “தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்

#வீடியோ:புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்?

புதுக்கோட்டை தொகுதியில் மக்கள் பணிகளால் செல்வாக்குமிக்கவராக அறியப்பட்டவர் சொக்கலிங்கம். அந்தப் பகுதியில் தனிப்பட்ட முறையில் செல்வாக்குடன் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை அதிமுக அழைத்து கட்சியில் சேர்த்தது.  சட்டப் பேரவைத் தேர்தலில் அவருக்கு சீட்டு கிடைக்கலாம் என பேச்சு எழுந்தது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் தலையீட்டால் சீட்டு கிடைக்கவில்லை. இந்நிலையில் சொக்கலிங்கம் புதுக்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவது என களமிறங்கினார். சொக்கலிங்கம் செல்வாக்கு காரணமாக அதிமுக தோல்வியடையலாம் என்கிற அச்சத்தில் திங்கள்கிழமை திருவிழாவுக்குச் சென்றிருந்த சொக்கலிங்கத்தையும் அவருடைய மனைவியையும் … Continue reading #வீடியோ:புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்?

ஓட்டு கேட்ட திருமாவளவனுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த ‘அன்பு தங்கை’!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வானமாதேவியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மாணவி தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலை கழற்றி திருமாவளவனுக்கு பரிசளித்தார். இதுகுறித்து தன்னுடைய முகநூலில் பதிவு செய்திருக்கும் திருமாவளவன், “நேற்று வானமாதேவியில் தேர்தல் பரப்புரையின் போது நந்தினி என்கிற மாணவி தனது கழுத்திலிருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை கழற்றி அன்பளிப்பாக கொடுத்தார்.... "என் கழுத்திலிருந்த செயின் இனி எங்க அண்ணனிடம் இருக்கும்"" என சொல்லி எனக்கு அணிவித்தார். அது … Continue reading ஓட்டு கேட்ட திருமாவளவனுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த ‘அன்பு தங்கை’!

பூலே முதல் அம்பேத்கரை வரை – கற்கவேண்டிய பாடங்கள்:டாக்டர் பி.டி. சத்யபால் பேசுகிறார்; ஒரு நாளை ஒதுக்கிவைத்துக்கொள்ளுங்கள்

குட்டி ரேவதி மானுடவியல் பேராசிரியரான சத்யபால் அவர்கள், இந்தியச் சமூகத்தின் சாதியக் கொடுமைகளையும் அதன் வரலாற்றையும் மக்களை, மண்ணுரிமைப் போராளிகளைப் பிரித்து வைத்திருப்பதில் கெட்டிக்காரத்தனமாக இயங்கும் பார்ப்பனீய இயந்திரத்தின் தந்திரங்களையும் மெய்யான தகவல்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர். முழுநாள் சொற்பொழிவை எந்தத் சோர்வும் தடையும் இன்றி அம்பேத்கரின் முழு எழுச்சியுடன் பகிரக்கூடியவர். அம்பேத்கரின் கொள்கைகளை, எந்த ஆர்ப்பாட்டமுமின்றி இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்ப்பதில் முனைப்பானவர். சமூகப் பணியாற்ற, சமூகத்தைப் புரிந்துகொள்ள விரும்புவோர் தவறவிடாதீர்! ஃபேஸ்புக் போராளிகள் முதல் … Continue reading பூலே முதல் அம்பேத்கரை வரை – கற்கவேண்டிய பாடங்கள்:டாக்டர் பி.டி. சத்யபால் பேசுகிறார்; ஒரு நாளை ஒதுக்கிவைத்துக்கொள்ளுங்கள்

காட்டுமன்னார் கோயிலில் திருமாவளவன்; ஆர்.கே.நகரில் வசந்தி தேவி!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பில் விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார் கோயிலில் போட்டியிடுவதாகவும் ஆர். கே. நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அரசியல் நம் தலைவர்களின் படங்களும்!

பிரேம்   தேர்தல் என்றவுடன் நமக்கு பெரும் கட்சிகள், ஆட்சியமைக்கும் கட்சி ஆட்சியிழக்கும் கட்சிகள் என்பவைதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் தேர்தலை முன்வைத்துதான் நாம் மாற்று அரசியலை பார்வைகளை இன்றுள்ள அமைப்பின் போதாமைகளை கொடுமைகளை பொது வௌியில் நினைவூட்ட இயலும்.இந்தியாவின் இடதுநிலைக் கட்சிகள் தொடர்ந்து தோல்வியுற்றாலும் அவைதான் ஜனநாயக இயக்கத்தை தொடர்ந்து காத்துவருபவை. தலித் அரசியலில் தேர்தல் மிகத்தேவையான ஒரு செயல்பாடு. தனித்த அரசியல் கட்சிகளாக தலித் தலைமையில் அம்பேத்கரிய அடிப்படைகளை முன் வைத்த செயல்பாடு நாம் நினைப்பதைவிட கூடுதலான … Continue reading தேர்தல் அரசியல் நம் தலைவர்களின் படங்களும்!

தலித் ஆசிரியரின் சாதியை எழுதி ‘படம்’ வரைந்த எட்டாம் வகுப்பு மாணவனின் சாதி வெறி

விஜய் பாஸ்கர்விஜய் பனுவலில் வ. கீதா தலைமையில் நடந்த சமூகநீதி பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தில் கேட்டதில் இருந்து. பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு இளம் ஆசிரியர் அவர் சந்தித்த ஜாதிக் கொடுமையை பகிர்ந்து கொண்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அவர். அவர் பள்ளியின் சுவரில் ஒரு மாணவன் தாழ்த்தப்பட்ட ஜாதியை எழுதி அதன் பக்கத்தில் பெண்ணுறுப்பு படத்தையும் வரைந்து விடுவானாம். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முறை எச்சரித்தும் அவன் அதை செய்திருக்கிறான். எவ்வளவுதான் பொறுக்க முடியும் என்று இதை ஆசிரியர் தலைமையாசிரியரிடம் எடுத்துச் சென்றிருக்கிறார். … Continue reading தலித் ஆசிரியரின் சாதியை எழுதி ‘படம்’ வரைந்த எட்டாம் வகுப்பு மாணவனின் சாதி வெறி

#தலித்வரலாற்றுமாதம் “நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”: தொல். திருமாவளவன்

ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்களிடம் 1998 செப்டம்பர் மாதத்தில் நான் பதிவுசெய்த நேர்காணலின் ஒரு பகுதி * தலித் அரசியலுக்குள் நீங்கள் ஈர்க்கப்பட்டது எப்படி? இளமைக்கால அனுபவங்கள் இதற்குக் காரணமா? மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது அம்பேத்கர் இயக்கங்களின் அறிமுகம் கிடைத்தது. சட்டக் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தபோது அய்யனார் என்று ஒரு நண்பர் இருந்தார். வீடூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். காலனி வீடுகள் கட்டுவதற்கு நிலத்திற்காக ஆதிக்க சாதியினரோடு … Continue reading #தலித்வரலாற்றுமாதம் “நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”: தொல். திருமாவளவன்

#தலித்வரலாற்றுமாதம்: வட மாவட்டங்களில் தலித் எழுச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் சங்கம்

அன்பு செல்வம் 20 -ஆம் நூற்றாண்டின் தலித் எழுச்சிக்கு சவாலாக அமைந்தது எதுவெனில் மாவீரன் இமானுவேல் சேகரன் படுகொலை. சாதிய அரசியலின் நெடுநல் வாடையோடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட முதல் களப்போராளி படுகொலையின்போது தமிழகத்திற்குள்ளும், வெளியேயும் நிகழ்ந்த போராட்ட ஆதரவுகள் வரலாற்றில் இன்னும் பதிவு செய்யப்படாதது. மாவீரன் கொலையையொட்டி வடக்கே அனல் கொதித்த எழுச்சிக்கு வித்திட்ட ஒரு சங்கம் "தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் சங்கம் - 1957". 1957 -ல் தனது கொள்கை கோட்பாடுகளுடன் தொடங்கப்பட்டதும் இச்சங்கம் எடுத்த முதல் … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: வட மாவட்டங்களில் தலித் எழுச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் சங்கம்

#தலித்வரலாற்றுமாதம்: தமிழகத்தில் ’ஜெய்பீம்’ முழக்கமிட்ட முன்னோடி பி.வி.கரியமால்!

ஸ்டாலின் ராஜாங்கம்  படத்திலிருப்பவர் பெயர் பி.வி.கரியமால். இப்போதுமிருக்கும் கடந்த தலைமுறை அம்பேத்கரிய அரசியல் தலைவர். எண்பது வயதை நெருங்கும் என்று நினைக்கிறேன். தருமபுரி மாவட்டம் அரூரில் வாழ்ந்துவருகிறார். பாரதீய குடியரசு கட்சி தலைவர். ரோகித் வெமூலா எழுப்பிய பின்னணியில் உணர்ச்சிபூர்வ நிலையை அடைந்திருக்கும் ஜெய்பீம் என்ற முழக்கத்தை இத்தகைய கவனஈர்ப்புக்கு வெளியே நீண்ட நாட்களாக தங்கள் வணக்கம் செலுத்தும் முறைகளிலும் மேடைகளிலும் பயன்படுத்தி வந்தவர்கள் குடியரசுக் கட்யினர் தாம்.இப்போதும் நீலத்துண்டு,ஜெய்பீம் வணக்கத்தோடும் வாழ்கிறார் பி.வி.கே. தலித் அரசியல் … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: தமிழகத்தில் ’ஜெய்பீம்’ முழக்கமிட்ட முன்னோடி பி.வி.கரியமால்!

சட்டப் பேரவைத் தேர்தல் 2016: ஆம் ஒரு தலித் தலைவர் ராஜதந்திரி ஆனார்!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்கிற இந்தக் கோரிக்கை குறிப்பிட்ட சிலருக்குப் பதவி வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படுவதல்ல. மாறாக, விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவேயாகும். குறிப்பாக, தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலை மக்கள் அதிகார வலிமை பெற வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில்தான் கூட்டணி ஆட்சி முறையை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம். அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால் அது எதேச் சதிகாரமாக எளிய மக்களின் … Continue reading சட்டப் பேரவைத் தேர்தல் 2016: ஆம் ஒரு தலித் தலைவர் ராஜதந்திரி ஆனார்!

ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது  ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்... சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது? திமுக,அதிமுக ஆகிய இரு … Continue reading ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி

உடுமலைப் பேட்டையில் பொறியியல் மாணவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞருமான சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குக் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், நீதிபதிகள் நாகமுத்து, ஜெயச்சந்திரன் ஆகியோர் "பத்திரிகைகளில் வெளியான புகைபட்டத்தில் உள்ளபடி, கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆடையை வழங்காமல் போலீஸ் நிறுத்தியது ஏன்? " என்று கேள்வி எழுப்பியதுடன் … Continue reading ’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி

ஃபீலிங் ஆவ்சம், ஃபீலிங் ஹேப்பி: தலித் இளைஞரின் படுகொலைக்கு முகநூல் சாதி வெறியர்களின் ஸ்டேடஸ்

சமூக ஊடகங்களை தங்களுடைய சாதியத்தை பரப்புவதில் சாதி வெறியர்கள் தீவிரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் உடுமலைப் பேட்டையில் தேவர் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞரை பட்டப்பகலில் வெட்டிக் கொன்ற சம்பவம். மனிதர்களை எத்தகைய கொடூர மனோபாவம் உள்ளவர்களாக சாதி வெறி மாற்றியிருக்கிறது என்பதற்கு, முகநூலில் சில சாதி வெறியர்கள் பகிர்ந்திருக்கும் பதிவுகள் உதாரணம். இளைஞனின் வெட்டுண்ட உடலைக் காட்டி எங்களுடைய பெண்களை திருமணம் செய்தால் இப்படித்தான் இனி நடக்கும் என அறைகூவல் … Continue reading ஃபீலிங் ஆவ்சம், ஃபீலிங் ஹேப்பி: தலித் இளைஞரின் படுகொலைக்கு முகநூல் சாதி வெறியர்களின் ஸ்டேடஸ்

“ரவிக்குமார் ஈழத்து தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுண்டா?” துரைரட்ணம்-ரவிக்குமார் விவகாரம் குறித்து அ.மார்க்ஸ்

கடந்த வாரம், யாழ் பல்கலையில் உடைக் கட்டுபாடு குறித்து தெரிவித்திருந்த ரவிக்குமாருக்கு இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் துரை ரட்ணம் சாதிய சொல்லாடலைப் பயன்படுத்து கடுமையாக சாடியிருந்தார். அந்த விவகாரம் குறித்து எழுத்தாளர் அ. மார்க்ஸ் எழுதிய கட்டுரை... அ. மார்க்ஸ்  நான் டெல்லியில் இருந்து ரயிலில் வந்துகொண்டிருந்தபோது ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, “நீங்கள் ஏன் இதில் மௌனம் சாதிக்கிறீர்கள்?” எனக் குற்றம் சாட்டும் தொனியில் வினவினார். ரவிக்குமாருக்கும் எனக்கும் உள்ள கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் நான் ரவிக்குமார் … Continue reading “ரவிக்குமார் ஈழத்து தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுண்டா?” துரைரட்ணம்-ரவிக்குமார் விவகாரம் குறித்து அ.மார்க்ஸ்

#விவாதம்: இந்தி எதிர்ப்பு போராளி ஞான சௌந்தரி அம்மாள், திமுகவால் இருட்டடிப்பு செய்யப்பட்டரா?

கௌதம சன்னா இந்தி எதிர்ப்பு போராளி ஞான சௌந்தரி அம்மாள் அவர்களை இருட்டடிப்பு செய்தது யார்...? இந்தி எதிர்ப்பு என்றாலே யாவருக்கும் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாண்ட நடராசன் தாளமுத்து ஆகியோரைத் தான் நினைவுக்கு வரும். ஆனால் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965ஆம் ஆண்டு தொடங்கியபோது அதில் முன்னணியில் நின்று போராடி எல்லோரையும் விட அதிக மாதங்கள் சிறையில் இருந்த ஒரே வீர மங்கை அன்னை சௌந்தரி அம்மாள் அவர்களை யாருக்கும் தெரியாது.. காரணம் … Continue reading #விவாதம்: இந்தி எதிர்ப்பு போராளி ஞான சௌந்தரி அம்மாள், திமுகவால் இருட்டடிப்பு செய்யப்பட்டரா?

காட்டுமன்னார் கோயிலில் திருமாவளவன் வெற்றியும் தினகரன் நாளிதழ் கட்டமைக்கும் பொய்மையும்

ஸ்டாலின் இராஜாங்கம் 23.02.2016 தேதியிட்ட தினகரன் நாளேட்டின் தேர்தல் களம் பகுதியில் ப்ளாஷ் பேக் என்ற தலைப்பில் பெட்டிச்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 6 முறை வெற்றிவாகை சூடிய திமுக என்பது அதன் தலைப்பு. இது முழு உண்மையில்லை என்பது ஒருபுறமிருக்க தான் சொல்லவந்த பொய்மையை எவ்வாறு சிலதை மறைத்தும் அழித்தும் திருகி திருகி நிறுவவேண்டும் என்பதற்கான உதாரணமாக அச்செய்தி விளங்குகிறது.இந்த பொய்மையால் அது மறைக்க விரும்புவது தலித் இயக்கமொன்றின் அடையாளத்தை என்பதால் இதை கட்டுடைக்க வேண்டியிருக்கிறது. … Continue reading காட்டுமன்னார் கோயிலில் திருமாவளவன் வெற்றியும் தினகரன் நாளிதழ் கட்டமைக்கும் பொய்மையும்

“அட…இழிசாதி தலித் நாயே!” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை

அண்மையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடலூரில் நடந்த மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் க. தமிழ்மணி. இவர் முகநூலில் பதிவொன்றுக்கு இட்ட கருத்தில் ‘இழிசாதி தலித்தே’ என கடுமையாக பேசியிருக்கிறார். இது முகநூலில் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது.   Rajesh Dee இரா. முருகப்பன் சீமானின் சாதி வெறி அடையாளம். அவரது திருமங்கலம் வேட்பாளர். நிச்சயம் இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும்..இவரது தேர்தல் விண்ணப்பம் … Continue reading “அட…இழிசாதி தலித் நாயே!” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை

தலித் தலைமை என்பது அம்பேத்கரிய-மார்க்சிய செயல்பாட்டுத் தளத்தில் அமைய வேண்டும்; ஏன்?

பிரேம் இந்திய அரசியல்-சமூக விடுதலை அரசியல்-பொருளாதார விடுதலை எதுவாக இருந்தாலும் தலித் அரசியலின் (ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியல்- சமூக சமத்துவ அரசியல்) அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகே தமக்கான அடுத்த கட்ட இயக்கத்தைத் தொடர முடியும். அடிமைப்பட்ட சமூகம், அடக்கப்பட்ட சமூகம், ஒடுக்கப்பட்டச் சமூகம் என ஒரு அமைப்பை -பல சாதிகளைத்- தமக்குள் வைத்துக்கொண்டுள்ள ஒரு சமூகக்கூட்டம் அடிப்படையில் சமத்துவம், மனித உரிமைகள், அடிப்படை மனித அறங்கள் என எதையும் மதிக்கவில்லை என்பது மிக வெளிப்படையான உண்மை. … Continue reading தலித் தலைமை என்பது அம்பேத்கரிய-மார்க்சிய செயல்பாட்டுத் தளத்தில் அமைய வேண்டும்; ஏன்?

கி.வீரமணி,சுபவீயின் அருந்ததியருக்கான குரல் திராவிட இயக்கத்தை காப்பதற்கான கேடயம்!

ஸ்டாலின் ராஜாங்கம் கி.வீரமணி,சுபவீ போன்றோர் விசிகவை ஆதரிப்பதற்கு உடனடி அரசியல் காரணங்கள் தான் உண்டே தவிர தலித் அரசியலின் வருகை காரணமாக ஏற்பட்ட சுயவிமர்சனத்தினூடான கருத்தியல் மாற்றங்களை ஏற்று ஆதரிக்கவில்லை என்று நான் முன்பு எழுதினேன். அதாவது விசிக திமுக கூட்டணியில் இருந்ததாலேயே ஆதரிக்கிறார்கள் என்பதே நான் எழுதியதன் பொருள். அதைதான் சுபவீ இப்போது நிருபித்துக்கொண்டிருக்கிறார். அதை சில தலித் தோழர்கள் புரிந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.ஒரு தலித் கட்சிக்கு நிலவும் சூழலில் கூட்டணி எப்படியும் அமையலாம். அது … Continue reading கி.வீரமணி,சுபவீயின் அருந்ததியருக்கான குரல் திராவிட இயக்கத்தை காப்பதற்கான கேடயம்!

“வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”

தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5000 தலித்துகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் மரணம் அடைவதாக தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூகநீதிப் பிரிவில் பணியாற்றும் மாநில கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேஸ்தாஸ் தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் … Continue reading “வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”

சாதியத்தைப் புரிந்துகொள்ள 9 வழிகள்: ‘இப்பலாம் யாரு ஜாதி பாக்குறா?’ என்பவர்களுக்காக!

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு முதல்முறையாக ஜாதி என்பது எண்ணற்ற மக்களால் விவாதிக்கப்படும் ஒன்றாக இப்பொழுது மாறியுள்ளது. ஜாதி, ஜாதி சார்ந்த அநீதிகள், சலுகைகள் குறித்துச் சூடான விவாதங்கள் Facebook, Twitter, Quora, Reddit, Instagram என்று எங்கும் நடக்கிறது. ஜாதி பற்றிய இந்த உரையாடல் ஒரு அறிவிற் சிறந்த ரோஹித் வெமுலா எனும் இளைஞனின் மரணத்துக்குப் பிறகே நடக்கிறது என்பது இதயத்தைப் பிசைகிறது. எனினும், இந்த உரையாடல் பல காலத்துக்கு முன்னரே நடைபெற்றிருக்க வேண்டும். நீங்கள் … Continue reading சாதியத்தைப் புரிந்துகொள்ள 9 வழிகள்: ‘இப்பலாம் யாரு ஜாதி பாக்குறா?’ என்பவர்களுக்காக!

கல்வி நிலையங்களில் ஒடுக்குமுறையால் மரணித்தவர்களிடமிருந்து ரோஹித் வெமுலாவின் மரணம் எந்தவகையில் வேறுபாடுகிறது?

வெமுலா ரோஹித்தின் தற்கொலை தேசிய அளவில் செய்தியாகியிருக்கிறது. தேசத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் புரையோடிப்போயிருக்கிற ஜாதியின் கோர முகம் மீண்டும் வெளித்தெரிந்திருக்கிறது. ஊடகங்கள் அந்த மாணவனை 'தலித் ஸ்காலர்' என்று அடையாளப்படுத்துகின்றன. அவன் தூக்கை நெருங்குவதற்கு முன்னால், எழுதி வைத்தக் கடிதத்தில் ''வெறுமையாக உணர்கிறேன்; அதுதான் மிகவும் கொடுமையாக இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறான். அதில் அவ்வளவு உண்மை இருக்கிறது. இந்த சமூகம் ஒரு தலித்துக்கு எப்போதும் கையளிப்பது இந்த வெறுமையைத்தான். ஆனால் இது ஏன் ஒரு ஆராய்ச்சி மாணவனை … Continue reading கல்வி நிலையங்களில் ஒடுக்குமுறையால் மரணித்தவர்களிடமிருந்து ரோஹித் வெமுலாவின் மரணம் எந்தவகையில் வேறுபாடுகிறது?

#தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

மதிவண்ணன் பத்திரிக்கையாள நண்பரொருவர் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற விவாதத்தில் உங்கள் கருத்து என்ன எனக் கேடடார்;. அவரிடம்; சொன்னதும் சொல்ல நினைத்ததுமான சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கருத்து எனக்கு உடன்பாடானதே. இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்வதென்றால் ஒடுக்குமுறையில் உச்சபட்சத்தை அனுபவிக்கின்றதும் உற்பத்தியில் உடல் உழைப்பில் நற்பண்புகளில் முதன்மை இடத்தை வகிப்பதுமான அருந்ததியர் வகுப்பில் ஒருவர் முதல்வர் ஆவது கருத்தியல் ரீதியில் பொருத்தமான ஒன்று. நடைமுறையில் … Continue reading #தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

#அரசியலில் தலித்துகள்: ராமதாசின் ஜாதி சங்க குரலுக்கு நிகரானது சுபவீயின் குரல்!

தமிழ் ஆதவன் சுப வீரபாண்டியனின் விவாதம் சிறுத்தைகள் அருந்ததியருக்கு போட்டியிட வாய்ப்புத் தரவில்லை என்ற பொய்யான செய்தியை பதிவு செய்வதோடு நிற்கவில்லை. நாம் அதை அந்த அளவோடு நிறுத்திப் பார்ப்பதும் சரியானதல்ல. தலித்கள் அதிகாரத்திற்கு வந்தாலும் மாற்றம் வராது, இன்னமும் இழிவை சுமக்கும் போது தலித்கள் அதிகாரம் குறித்து சிந்திக்க கூடாது. சிறுத்தைகள் அனைத்து பட்டியலினப் பிரிவினருக்குமான கட்சி அல்ல போன்ற செய்தியைகளை பல வார்த்தை ஜாலங்களில் பதிவு செய்தார் சுப வீரபாண்டியன். சுபவீ சிறுத்தைகளை குற்றம் … Continue reading #அரசியலில் தலித்துகள்: ராமதாசின் ஜாதி சங்க குரலுக்கு நிகரானது சுபவீயின் குரல்!

’பொதுத் தொகுதியில் தலித்’ சொல்லாடலும் அரசியல் தீண்டாமையும்

அறிவழகன் கைவல்யம் "அவாளை எல்லாம் ஆத்துக்குள்ள ஏன் அலவ் பண்றேள்" என்று சொல்கிற ஒரு பார்ப்பனரைக் கூட மன்னிக்கலாம், ஆனால், "பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை நிற்க வைத்திருக்கிறோம்" என்று சொல்கிற எவரையும் மன்னிக்க முடியாது, அந்தச் சொற்களின் பின்னால் ஒரு ஆழமான சாதிய வன்மமும், அரசியல் தீண்டாமையும் இருக்கிறது. பொதுத் தொகுதி ஒன்றும் தலித்துகளுக்கு நீங்கள் வழங்கும் பிச்சைப் பாத்திரம் அல்ல ஆண்டைகளே, சமூக அக்கறையும், அரசியல் அறிவும், பொது வாழ்வில் அனுபவமும் மிக்க எவரும் … Continue reading ’பொதுத் தொகுதியில் தலித்’ சொல்லாடலும் அரசியல் தீண்டாமையும்

தலித் முதல்வர்: சிலர் வேண்டுமென்றே கூட்டணியில் குழப்பம் உண்டாக்க முயல்கின்றனர்: திருமாவளவன் விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் ‘தலித் முதல்வர்’ என்ற விவாதம் குறித்து விளக்க அளித்திருக்கிறார். “மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே ஒன்றுகூடி, 'முதல்வர் வேட்பாளர்' குறித்து விரிவாக விவாதித்து, தெளிவாக ஒரு முடிவை அறிவித்துள்ளோம். கூட்டணியின் 'குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை' முன்வைத்து மக்களைச் சந்திப்பது என்றும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்றும் ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இந்நிலையில், "தலித் ஒருவர் ஏன் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது?" … Continue reading தலித் முதல்வர்: சிலர் வேண்டுமென்றே கூட்டணியில் குழப்பம் உண்டாக்க முயல்கின்றனர்: திருமாவளவன் விளக்கம்

‘மக்கள் நலக் கூட்டணியை உடைக்க முயல்கிறாரா ரவிக்குமார்?’

அ.மார்க்ஸ் நான் எதிர்பார்த்தது போல மக்கள் நலக் கூட்டணியைச் சிதைக்கும் வேலையை ரவிக்குமார் தொடங்கிவிட்டது தெரிகிறது. தேர்தலுக்குப் பின் ஏதோ ஒரு அரசியல் சூழலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பிருந்து யார் முதல்வர் எனக் கேள்வி எழுந்தால் நிச்சயமாக அந்தத் தகுதி தொல்.திருமாவளவனுக்கு உண்டு என்பதில் எனக்கெல்லாம் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் ஒரு கூட்டணி உருவாகி அதில் முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிப்பதில்லை எனவும் முடிவானபின், கூட்டணியில் உள்ள ஒரு … Continue reading ‘மக்கள் நலக் கூட்டணியை உடைக்க முயல்கிறாரா ரவிக்குமார்?’

திராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா?

ஸ்டாலின் ராஜாங்கம்  கடலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சாதிகளை கணக்கெடுத்து இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்ட பொறுப்பை வன்னியருக்கு கொடுத்து அவர்கள் கோபப்படாமல் பார்த்துவிட்டு தான்,மற்றொரு மாவட்ட பொறுப்பை தலித் ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.இதேபோல மற்ற மாவட்டங்களின் பொறுப்புகளை தீர்மானிக்கிற போது தலித்துகளை திருப்திப்படுத்த வேண்டுமென்று இவர்களால் யோசிக்க முடிவதில்லையே ஏன்? 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.இவற்றில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு வடமாவட்டங்களில் வாய்ப்பளிக்க முடிந்த இக்கட்சி, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் தலித்துகளை மாவட்ட செயலாளர் ஆக்கும் … Continue reading திராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா?