#சென்னைதினம்; ஒரு மனிதனின் ஒரு நகரம்

  விஜய் மகேந்திரன் சென்னையைப் பல்வேறு ஊர்களில் இருந்தபடி, சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தத் தலைநகரில் வசிக்க நேருமென்று ஒரு நாளும் நினைத்ததில்லை. தொண்ணூறுகளின் துவக்கத்தில் அப்பாவை அரக்கோணத்திற்கு மாற்றியபோது சென்னை மிக அருகாமை ஊராக இருந்தது. தமிழ்நாட்டில் முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. சென்னைக்கும் அரக்கோணத்திற்கும் தான் தொண்ணூறுகளில் பார்த்த சென்னையின் மனிதர்களின இயல்பு இப்போது ஏதோ ஒரு விதத்தில் தலைகீழாக மாறியிருக்கிறது. அசோக்நகரில் சித்தி வீடு இருந்தது. விடுமுறைக்கு அவர்கள் அரக்கோணத்திற்கு … Continue reading #சென்னைதினம்; ஒரு மனிதனின் ஒரு நகரம்

சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்தது எதனால்? பிரபல முகநூல் பதிவர்கள் தலைமையில் விவாதம்!

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மாநில அளவில் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு சதவீதம் மிகக் குறைவாக(57%) பதிவாகியுள்ளது. ஏன் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு சதவீதம் ஏன் குறைந்தது என முகநூல் முழுக்க விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. பிரபல முகநூல் பதிவர்கள் தலைமையில் நடக்கும் இந்த விவாதங்களின் தொகுப்பு இங்கே... ஊடகவியலாளரும் பிரபல முகநூல் பதிவருமான Saraa Subramaniam காரணத்தை அலசுகிறார்: “விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை வீடு மாறும் அவலநிலைக்கு … Continue reading சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்தது எதனால்? பிரபல முகநூல் பதிவர்கள் தலைமையில் விவாதம்!

68 ஆண்டுகளாக இருந்த பூங்காவைக் காணோம்; ’அம்மா’ கண்டுபிடித்துத் தருவாரா?

  சன்னா  உலகின் மிகக்பெரிய மில்களில் ஒன்றாக இருந்த பின்னி மில் தொழிலாளர்களின் வசதிக்காக தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்த திருவிக, செல்வபதி செட்டி ஆகியோர் நினைவாக சென்னை புளியந்தோப்பில் இரண்டு பூங்காக்கள் மெட்ராஸ் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டன. அதில் செல்வபதி பூங்கா மற்றும் மணிக்கூண்டு 1948ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பின்பு 1965ம் ஆண்டு சத்தம் ஒளிக்கும் வகையில் மணிகூண்டு சீரமைக்கப்பட்டு மறுபடியும் திறக்கப்பட்டது. தொடர்ந்து 2004ம் ஆண்டு புணரமைக்கப்பட்டு இன்று வரை பரிமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பூங்காவிற்கு … Continue reading 68 ஆண்டுகளாக இருந்த பூங்காவைக் காணோம்; ’அம்மா’ கண்டுபிடித்துத் தருவாரா?

பாலைவனமாகும் தமிழ்நாடு: கண்ணீரை வரவைக்கும் தண்ணீர் நிலவரம்!

மூன்று மாதங்களுக்கு முன் சென்னையை முழ்கடித்தது வெள்ளம். அதே சென்னை இன்று நீர்வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. காரணத்தை சொல்கிறது எழுத்தாளர் ஷாஜஹான் தரும் இந்தப் புள்ளிவிவரம்... 'இந்தியாவில் நிலத்தடி நீர்வளங்கள்' இப்படியொரு தலைப்பில் ஒரு நூல் 2011இல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. 2014 இறுதியில், திருத்திய பதிப்புக்காக நூலாசிரியர் திருத்தங்கள் செய்து அனுப்பினார். 2015 மார்ச் மாதம் நான் அந்தத் திருத்தங்கள் செய்து அனுப்பும்போது, இந்திய அளவில் ஏற்பட்ட மாற்றங்களை, குறிப்பாக தமிழகத்தின் நிலையைப்பற்றி பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். தப்பிப்போயிற்று. … Continue reading பாலைவனமாகும் தமிழ்நாடு: கண்ணீரை வரவைக்கும் தண்ணீர் நிலவரம்!

கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம்: வீடியோ விமர்சனம்

நந்தன் ஸ்ரீதரன் நண்பர் கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நாவல் சென்னையைப் பற்றிய நாவல்களில் மிக முக்கியமானது. எல்லா இடங்களிலும் நான் இதைப் பதிவு செய்தபடியே இருக்கிறேன்.. கறுப்பர் நகரத்தின்மீது இலக்கிய வெளிச்சம் மிக குறைவாகவே விழுந்திருப்பதாக நான் உணர்கிறேன். அந் நாவலைப் பற்றி கார்த்திக் பத்து நிமிட வீடியோவில் அருமையாக பேசி இருக்கிறார். வாசிப்பில் விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய நூல் விமரிசனம் இதுதான். http://www.youtube.com/watch?v=sWhQuT9ivP4 கறுப்பர் நகரம் நாவலை ஆன் லைனில் வாங்க‌

ஆனந்த விகடன் மந்திரி தந்திரியில் அவதூறு: மேலும் 5 அமைச்சர்கள் வழக்கு!

முதலமைச்சரை தொடர்ந்து ஆனந்த விகடன் வார இதழ் மீது மேலும் 5 அமைச்சர்கள் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். அமைச்சர்கள் வைத்திலிங்கம், கே.சி.வீரமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஆனந்த விகடனில் மந்திரி தந்திரி பகுதியில் அமைச்சர்கள் பற்றி கூறியுள்ள தகவல்கள் உண்மைக்கு மாறானது என்று தெரிவித்துள்ளனர். தமிழக அரசுக்கு அவப் பெயரை உண்டாக்கும் விதமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், … Continue reading ஆனந்த விகடன் மந்திரி தந்திரியில் அவதூறு: மேலும் 5 அமைச்சர்கள் வழக்கு!

தமிழக அரசின் உதவிக்காக காத்திருக்கிறார் இரு கால்களை இழந்த முஹமது தாஹிர்! இவருடைய தியாகம் அங்கீகரிக்கப்படுமா?

முஹமது தாஹிர்(33) இரண்டு வருடங்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்யும்போது, முதிய தம்பதியினருக்கு ரயிலில் தன் இருக்கையைக் கொடுத்துவிட்டு, கூட்ட நெரிசலில் பயணம் செய்த போது, கீழே விழுந்து இரண்டு கால்களையும் இழந்தார். ஆனால் தற்போது வரை ரயில்வே போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதியவில்லை. சென்னை ஆவடியில் வசிக்கும் தாஹிரின் தந்தை பரோட்டா மாஸ்டராகப் பணிபுரிகிறார். தந்தையின் பராமரிப்பில் இருந்து வரும் இவரால் ரயில்வே வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை இன்னமும் பெற முடியவில்லை. முதியரோருக்கு … Continue reading தமிழக அரசின் உதவிக்காக காத்திருக்கிறார் இரு கால்களை இழந்த முஹமது தாஹிர்! இவருடைய தியாகம் அங்கீகரிக்கப்படுமா?

எஸ் வி எஸ் கல்லூரி அனுமதி பெற்றதாக தகவல் வெளியிட்ட எம் ஜி ஆர் பல்கலைக் கழக இணையதளம் முடங்கியது!

மூன்று மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி,  கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் யோகா கல்லூரிக்கான அங்கீகாரம் கடந்த 2008ம் ஆண்டே ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில், 2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியலில் எஸ்விஎஸ் கல்லூரி இடம்பெற்றிருக்கிறது. இதுகுறித்து செய்தி ஆதாரத்துடன் வெளியானது. இந்நிலையில் எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தின் இணையதளம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. தவறான தகவல்களை வெளியிட்டு … Continue reading எஸ் வி எஸ் கல்லூரி அனுமதி பெற்றதாக தகவல் வெளியிட்ட எம் ஜி ஆர் பல்கலைக் கழக இணையதளம் முடங்கியது!

மாணவிகள் தற்கொலை: SVS கல்லூரி முறைகேட்டுக்கு துணை போனதா நீதிமன்றம்?

இள மணி கொஞ்சம் சலிப்பாக இருக்கிறது, நம் நாட்டுத் தனியார் கல்வி நிறுவனங்களை நினைத்து. விழுப்புரம் மாவட்டத்தில் 3 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட, அல்லது தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிற SVS கல்லூரியினர் AYUSH துறை அங்கீகாரத்துக்காக ஆவணங்களைச் ஜோடித்திருக்கிறார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. (AYUSH (Ayrveda, Yoga & Naturopathy, Unani, Siddha and Homeopathy) துறையின் அங்கீகாரம் இதுபோன்ற கல்லூரிகளை நடத்த அவசியம்.) 2011 இல் கல்லூரி தொடங்க அக்கல்லூரியினர் மாநில அரசிடம் ஒரு NOC … Continue reading மாணவிகள் தற்கொலை: SVS கல்லூரி முறைகேட்டுக்கு துணை போனதா நீதிமன்றம்?

நீர் நிலைகளில் கூட்டாக தற்கொலை செய்ய முடியுமா ? : மூன்று மருத்துவ மாணவிகள் தற்கொலையில் மர்மம் இருப்பதாக சர்ச்சை

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் என்னும் இடத்தில் SVS இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு இயற்கை மருத்துவம் படித்த மாணவிகள் மோனிசா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். கள்ளக்குறிச்சி SVS இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை இந்நிலையில் மூன்று மாணவிகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. கிணறு போன்ற நீர்நிலையில் கூட்டாக … Continue reading நீர் நிலைகளில் கூட்டாக தற்கொலை செய்ய முடியுமா ? : மூன்று மருத்துவ மாணவிகள் தற்கொலையில் மர்மம் இருப்பதாக சர்ச்சை

டெல்லி முதல்வரை பாதித்த மாணவிகள் தற்கொலை, தமிழக முதல்வரை ஏன் பாதிக்கவில்லை?

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் என்னும் இடத்தில் SVS இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயின்ற இரண்டாம் ஆண்டு இயற்கை மருத்துவம் படித்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை கிளப்பிருக்கும் சூழலில், தமிழக அரசு தரப்பில் இருந்து எந்தவித வருத்தமோ, அறிவிப்போ வரவில்லை. ஆனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாணவிகளின் இறப்புக்கு வருத்தம் … Continue reading டெல்லி முதல்வரை பாதித்த மாணவிகள் தற்கொலை, தமிழக முதல்வரை ஏன் பாதிக்கவில்லை?

ஐஐடி மெட்ராஸில் மீண்டும் தலையெடுக்கும் பிரச்சினை: அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தால் அச்சுறுத்தல் இருப்பதாக டீனுக்கு கடிதம்!

கடந்த ஆண்டு ஐஐடி மெட்ராஸில் இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்தது கல்லூரி நிர்வாகம். இந்து மதத்துக்கு எதிரான கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வந்த மொட்டைக் கடிதத்தின் பேரில் இந்த மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சினை மாணவர் அமைப்புகளாலும் தமிழக அரசியல் கட்சிகளாலும் போராட்டமாக உருவெடுத்ததால் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு இருந்த தடை நீக்கப்பட்டது. ஹைதராபாத் பல்கலை ஆய்வு மாணவர் … Continue reading ஐஐடி மெட்ராஸில் மீண்டும் தலையெடுக்கும் பிரச்சினை: அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தால் அச்சுறுத்தல் இருப்பதாக டீனுக்கு கடிதம்!

திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையின் அடைப்பை நீக்கப்போன 4 இளைஞர்கள் பலி

ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள  திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையில், கழிவுநீர் தொட்டியில் இறங்கிய கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 4 தலித் இளைஞர்கள் விஷவாயு தாக்கி பலியாயினர். இந்நிலையில் இவர்கள் தனியார் நிறுவனத்தின் மூலம் சாக்கடை அடைப்பு நீக்கும் பணிக்குச் சென்றதால், இவர்கள் உயிரிழப்புக்கு பொறுப்பேற்கவும் உரிய இழப்பீடு வழங்கவும் அரசு தரப்பு மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இசையரசு துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த 4 துப்புரவு தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி பலியானது ஊரறிந்த செய்தி. … Continue reading திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையின் அடைப்பை நீக்கப்போன 4 இளைஞர்கள் பலி

பணியாட்களின் வயிற்றில் அடிக்கிறதா சவிதா கல்லூரி குழுமம்? தொழிலாளர் வைப்பு நிதி ஆணையர் கைதின் பின்னணியில் அதிர்ச்சி!

சென்னை அருகே உள்ள சவிதா டென்டல் மாற்று பொறியியல் கல்லூரி குழுமம் , தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான வருங் கால வைப்பு நிதியை கட்டாமல், முறைகேடு செய்தததாக கூறப்படுகிறது. தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதியை, வேறு பல திட்டங்களுக்கு மடைமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது, இதை மறைப்பதற்காக , தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  சென்னை மண்டல ஆணையர் துர்கா பிரசாத்,கல்லூரி நிர்வாகத்திடம்  25 லட்சத்தை லஞ்சமாக கேட்டதாக சிபிஐக்கு சில தினங்களுக்கு முன்பு ரகசிய … Continue reading பணியாட்களின் வயிற்றில் அடிக்கிறதா சவிதா கல்லூரி குழுமம்? தொழிலாளர் வைப்பு நிதி ஆணையர் கைதின் பின்னணியில் அதிர்ச்சி!

’அரசியல் தொடர்பு; நீதிமன்றம் செல்வது வேண்டாம்’: பூவுலகின் நண்பர்களுக்குள் பிரிவா?!

வெற்றிச்செல்வன் முத்துராஜ் பூவுலகின் நண்பர்களின் நண்பர்களே சில தினங்களுக்கு முன்பு பூவுலகின் நண்பர்களை சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கீழ்கண்டவற்றை கூறியிருந்தார் : “பூவுலகின் நண்பர்கள் அமைப்பானது, அம்பேத்கர் வடிவமைத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டு, சோசியலிச ஜனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்டு, செயல்படும் அமைப்பு. அரசியல் கட்சிகளை சந்தித்து அவர்களை சூழல் அரசியல் பக்கம் ஈர்ப்பது, தமிழகத்தில் கொண்டு வரப்படும் அழிவு திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்வது, புத்தகங்கள் வெளியிடுவது, தேவைபட்டால் சட்ட போராட்டம் நடத்துவது … Continue reading ’அரசியல் தொடர்பு; நீதிமன்றம் செல்வது வேண்டாம்’: பூவுலகின் நண்பர்களுக்குள் பிரிவா?!

பெருவெள்ளத்தின் மையப்பிரச்சனை ரியல் எஸ்டேட் மாஃபியா என்பதை ஏன் பேச மறுக்கிறார்கள்?

கண்ணன் சுந்தரம் செம்பரம்பாக்கம் நீர் முன்னறிவிப்பின்றி வெளியேறி சென்னையில் பல பகுதிகளை மூழ்கடித்தமை இன்று மையமான பிரச்சனையாகத் தொடர்கிறது. அடை மழையில் நீர் திறப்பு தவிர்க்கமுடியாததாக இருந்தாலும் சரியான முன்னேற்பாடுகள், முன் எச்சரிக்கை, நிவாரணம் அனைத்திலும் அலட்சியமும் பொறுப்பின்மையும் வெளிப்படுத்தி பல பல உயிர்கள் பலியாகக் காரணமான அரசு இது. அரசை கண்டிக்கும் விசாரணையை கோரும் அதே நேரத்தில் பெருவெள்ளத்தின் மையப்பிரச்சனை ரியல் எஸ்டேட் மாஃபியாவும் முறையற்ற வளர்ச்சியும் தான். நீர்நிலைகளை அழித்தது, நீர்வழிப் பாதைகளை அழித்தது, … Continue reading பெருவெள்ளத்தின் மையப்பிரச்சனை ரியல் எஸ்டேட் மாஃபியா என்பதை ஏன் பேச மறுக்கிறார்கள்?

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு கட்டுரை: விகடனுக்கு சில கேள்விகள்!

சந்திரசேகரன் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் தாமதம் எதுவும் இல்லை என பொறியாளர் சொன்னதாக விகடனில் கட்டுரை வெளியாகியுள்ளது. http://bit.ly/1kLc0na http://www.vikatan.com/…/57266-secret-behind-sembarambakkam… //ஏரிக்கு அப்பால் நடக்கப்போவதையோ, ஏரிக்கு முன்னால் நடப்பதையோ பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அது அவர்களுடைய வேலையும் இல்லை. // என்று பொறியாளர் கூறியுள்ளார். *இதற்காகவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 900 என்பது திடீர்னு நேரடியாக 26 ஆயிரம் ஆகுமா அல்லது படிப்படியா ஆயிரம், ரெண்டாயிரம்னு ஏறுமா? *அந்த கூடுதல் தண்ணி திடீர்னு செம்பரம்பாக்கம் … Continue reading செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு கட்டுரை: விகடனுக்கு சில கேள்விகள்!

350 பேனர்களை ஒரே நாளில் அனுமதித்தது எப்படி? அதிகாரிகளின் வேகம் வியக்க வைப்பதாக நீதிபதிகள் கிண்டல்

அதிமுக பொதுக்குழுவிற்காக 350 பேனர்கள் வைத்த ஒரே நாளில் அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. *"அத்தனை பேனர்களுக்கும், ஒரே நாளில் விண்ணப்பித்து பணம் கட்டியவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?" *அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இவ்வாறு அனுமதி கொடுக்கப்படுகிறதா? அல்லது பொதுமக்களுக்கும் இவ்வாறு தரப்படுகிறதா ?" *ஒரேநாளில் அனுமதி அளிக்க, அத்தனை வேகமாக செயல்படும்  அதிகாரிகள் இருக்கிறார்களா?  இது போன்று திறமையாக செயல்படும் அதிகாரிகளின் வேகம் பற்றி தெரிந்துகொள்ள விருப்பம்" *அப்படி எனில் 2015ம் ஆண்டில் … Continue reading 350 பேனர்களை ஒரே நாளில் அனுமதித்தது எப்படி? அதிகாரிகளின் வேகம் வியக்க வைப்பதாக நீதிபதிகள் கிண்டல்

சென்னை சாலைகளில் ‘திடீர்’ பள்ளங்கள்: எப்போது சாலை வாயைப் பிளக்குமோ என்கிற பீதியில் வாகன ஓட்டிகள்!

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈகா திரையரங்கம் அருகே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது. திங்கள் அப்பகுதி சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டது. மெட்ரோ ரெயில் அதிகாரிகள் அந்த பள்ளத்தை சரி செய்தனர்.  மீண்டும் அப்பகுதியில் நேற்று ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதில், பாரிமுனை–கோயம்பேடு மாநகர பேருந்து ஒன்றின் சக்கரம் சிக்கிக்கொண்டது. ஆனால் டிரைவர் சாதுரியமாக பேருந்தை வெளியே எடுத்துவிட்டார். வளசரவாக்கம் கைகான்குப்பம் திருவள்ளுவர் சாலையில், நேற்று   10 அடி ஆழத்துக்கு ‘திடீர்’ பள்ளம் … Continue reading சென்னை சாலைகளில் ‘திடீர்’ பள்ளங்கள்: எப்போது சாலை வாயைப் பிளக்குமோ என்கிற பீதியில் வாகன ஓட்டிகள்!

வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்  என்பது வீண் வதந்தி என்றும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும்   சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவளம் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று  காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு மட்டுமே ஒரு புகார் வந்துள்ளதாகவும், அது தவிர சென்னையில் வேறு எந்த பள்ளிக்கும் மிரட்டல் இல்லை என்றும் சென்னை மாநகர காவல்துறை … Continue reading வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

#Breaking: சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; விடுமுறை அறிவிப்பு

சென்னையில் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து பல பகுதிகளில் பள்ளிகள் அடைக்கப்பட்டு பெற்றோர்கள் பீதிக்குஆளாகினர். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டதால் அந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சாந்தோம், மைலாப்பூர், பகுதியில் உள்ள பள்ளிகளிலும்  வெடிகுண்டு வைப்பட்டிருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து, அங்குள்ள பள்ளிகளில் இருந்து, குழந்தைகளை பெற்றோர் அழைத்து சென்றனர். அமைந்தகரை பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில், அங்கும் பள்ளிகள் மூடப்பட்டன. … Continue reading #Breaking: சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; விடுமுறை அறிவிப்பு

#சட்டப்பேரவைத்தேர்தல்2016: முதல்வர் வேட்பாளர் விஜய்?!

மக்களின் ‘தலைவன்’ தேடுதல் மீண்டும் சினிமா வட்டாரத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தங்களுக்கு நல்ல தலைவராக இருப்பார் என ஒரு சிலர் விரும்புவதுபோல், நடிகர் விஜய் எங்களுக்கு தலைவராக இருப்பார் என்கிற விருப்பத்தையும் ஒரு சில மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சி, லயோலா கல்லூரியுடன் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்திய அதில் முதல்வர் வேட்பாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு 4 சதவீதம் பேரும், நடிகர் விஜயக்கு 2.7 சதவீதம் பேரும் கருத்துக் … Continue reading #சட்டப்பேரவைத்தேர்தல்2016: முதல்வர் வேட்பாளர் விஜய்?!

#உடைக் கட்டுப்பாடு: கோயிலுக்கு வேட்டி கட்டி வர வேண்டும் என்பதை இந்தப் பெண் இப்படி புரிந்துகொண்டார்!

கோவில்களுக்குள் செல்ல ஆடை கட்டுப்பாடு கொண்டு வர  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில், சேலை, சுடிதார், வேஷ்டி தவிர்த்து பிற  ஆடைகளை   அணிந்து வருவோர், கோவில்களுக்குள் அனுமதிக்க படுவதில்லை. இது போன்ற சூழலில், மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளின் புகைப்படம்தான் இது. அந்த குழுவில் இருந்த பெண்களும், அவர்களின் உடையின் மேல் வேஷ்டி கட்டியிருப்பதை பார்க்கலாம். சுற்றுலா குழுவில் இருந்த தெரேசா ஜெரால்ட் … Continue reading #உடைக் கட்டுப்பாடு: கோயிலுக்கு வேட்டி கட்டி வர வேண்டும் என்பதை இந்தப் பெண் இப்படி புரிந்துகொண்டார்!

எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு போயஸ் கார்டனில் இருந்து உணவு : சரோஜாதேவி, கருணாநிதி குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா விளக்கம்

சென்னையில் பெய்த கடும் மழை வெள்ளத்தில் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீடு கடுமையாக  பாதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்தி, தற்போது நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து வருத்தம் தெரிவித்த நடிகை சரோஜா தேவி “எம்.ஜி.ஆர். வீட்டை அவருடைய ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றும் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். அவர் வாழ்ந்த இடத்தை சோலையாக மாற்றி விடலாம்” என்றும் கூறினார். இதே போல்  திமுக தலைவர் கருணாநிதி … Continue reading எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு போயஸ் கார்டனில் இருந்து உணவு : சரோஜாதேவி, கருணாநிதி குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா விளக்கம்

முப்போகம் விளையும் இடத்தில் சாட்டிலைட் சிட்டி: அரசியல்வாதிகளின் அபத்த முடிவுகள் எப்படி சென்னையை வெள்ளக்காடாக்கியது?

இளமதி சாய்ராம் "எந்த ஒரு நல்லரசும் நீர்வள ஆதாரத்தின் மேல் நகரம் கட்டமாட்டாங்க. எந்த நாட்டுலயாவது லேக் வ்யூ அபார்ட்மெண்ட்னு கேள்விப்பட்டுருக்கீங்களா? நீங்க ஆதாரம் கூட தேடவேணாம். இப்படியே எழுதுங்க. அப்படி கட்டுனா அது சுற்றுலாவிற்கான ஏரின்னு வகைபடுத்திருப்பாங்க. குடிநீர் ஆதாரத்துல கட்டமாட்டாங்க. சரி இந்த திருமழிசைய சுத்தி இருக்கற தொழிற்சாலைக் கழிவுகள்லாம் இந்த மழை வெள்ளத்தில் எங்க போய் சேர்ந்திருக்கும்? மெர்குரி, ஆயில், ஹெவி மெட்டல்ஸ்னு(கன உலோகங்கள்) அத்தனையும் நச்சுப்பொருட்கள். எல்லாம் இன்னைக்கு செம்பரம்பாக்கம் ஏரிலதான் … Continue reading முப்போகம் விளையும் இடத்தில் சாட்டிலைட் சிட்டி: அரசியல்வாதிகளின் அபத்த முடிவுகள் எப்படி சென்னையை வெள்ளக்காடாக்கியது?

விஜயகாந்த் துப்பியதால் ஜெ.வை பேட்டி எடுக்க காத்திருந்த நிருபர்கள் – காரை நிறுத்தாமல் சென்றதால் ஏமாற்றம்

கடந்த நான்காண்டுகளில் மூன்று முறை மட்டுமே செய்தியாளர்களை அழைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டி வழங்கியுள்ள நிலையில், டிசம்பர் 29-ம் தேதி தலைமை செயலகம் வந்த ஜெயலலிதாவிடம் பேட்டி எடுக்க நிருபர்கள் முயன்றனர். தலைமை செயலகம் வந்துவிட்டு திரும்பும் முதலமைச்சரை பார்ப்பதற்க்காக காத்திருக்கும் பார்வையாளர்களின் வரிசையில் விடியோ கேமரா மற்றும் மைக்குடன் பத்துக்கும் மேற்பட்ட நிருபர்கள் தயாராக இருந்தனர். பிற்பகல் இரண்டு மணியளவில், போலீசார் அணிவகுத்து செல்ல, காரில் உட்கார்ந்தபடியே,  பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு ஜெயலலிதா புறப்பட்டார். அப்போது … Continue reading விஜயகாந்த் துப்பியதால் ஜெ.வை பேட்டி எடுக்க காத்திருந்த நிருபர்கள் – காரை நிறுத்தாமல் சென்றதால் ஏமாற்றம்

எம்.ஜி.ஆர் இல்லத்தை அதிமுக அரசு பராமரிக்கவில்லையா ? ஜெயலலிதா Vs சரோஜாதேவி

சென்னையில் பெய்த கடும் மழை வெள்ளத்தில் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீடு கடுமையாக  பாதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்தி, தற்போது நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள நடிகை சரோஜா தேவி "எம்.ஜி.ஆர். வீட்டை அவருடைய ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். அவர் வாழ்ந்த இடத்தை சோலையாக மாற்றி விடலாம்" இவ்வாறு சரோஜா தேவி கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கி  தற்போது தமிழகத்தை … Continue reading எம்.ஜி.ஆர் இல்லத்தை அதிமுக அரசு பராமரிக்கவில்லையா ? ஜெயலலிதா Vs சரோஜாதேவி

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, அடையாறு வெள்ளம் காரணம் யார்? ஜெயலலிதாவின் விளக்கம்…

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து உண்மைக்கு புறம்பாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதாக ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சிறப்புரையில், மழை, வெள்ள பாதிப்பின் போது அனைத்து துறைகளும் துரிதமாக செயல்பட்டன என்று தெரிவித்தார். மேலும்  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து உண்மைக்கு புறம்பாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன என்றும் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். வரலாறு காணாத மழையும், பல ஏரிகளில் இருந்து நீர் திறப்பும் அடையாற்று வெள்ளத்திற்கு காரணமாகும் … Continue reading செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, அடையாறு வெள்ளம் காரணம் யார்? ஜெயலலிதாவின் விளக்கம்…

#வீடியோ: ஜெ. பேனர் அகற்றியவர்களை அடிக்க சுற்றி வளைத்த அதிமுகவினர்!

சென்னையில் வியாழக்கிழமை அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வழிநெடுகிலும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பேனர்களை  அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன், அக்பர் அகமது, சந்திரமோகன் ஆகியோர் அகற்றினர். இவர்கள் பேனர்களை அகற்றுவதை பார்த்த அதிமுகவினர் இவர்களை தாக்கத் தொடங்கினர். இரண்டு தரப்பிலும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்த போது, போலீஸார் பேனர்களை அகற்றியவர்களை கைது செய்தனர். http://www.youtube.com/watch?v=3Vj28GY6GrE

”அம்மா” பேனர் ஸ்பெஷல்!

  சென்னை திருமான்யூரில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை வரவேற்க வழிநெடுகிலும் நடைபாதையை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.         படங்கள்: சட்ட பஞ்சாயத்து இயக்கம்  வினோத் களிகை

பெண்களிடம் வலுக்கட்டாய வாழ்த்து சொன்னால் வன்கொடுமை சட்டம்: புத்தாண்டு கொண்டாடும் இளைஞர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

புத்தாண்டின் நள்ளிரவு கொண்டாட்டங்களின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு சென்னை போலீஸ் அறிவுரை கூறியுள்ளது. அதன்படி.... புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் தங்களது வருகையை எதிர்பார்த்து தாயும், தந்தையும் காத்திருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். முக்கியமாக மது அருந்திய பின்னர் கார், மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்லவே மாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். மது போதையில் பெண்களின் கைகளை பிடித்து … Continue reading பெண்களிடம் வலுக்கட்டாய வாழ்த்து சொன்னால் வன்கொடுமை சட்டம்: புத்தாண்டு கொண்டாடும் இளைஞர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா: சென்னையை அழகாக்கியது எப்படி?

கௌதம சன்னா அடுக்குமா உங்களுக்கு....? சென்னையின் பூர்வீக மக்களை வெள்ளதோடு வெள்ளமாய் வெளியேற்ற அரசு மேற்கொள்ளும் பணிகளை வெறும் செய்தியாக வெளியிடும் ஊடக தர்மம் என்ன ஒரு கேடு. பறக்கும் ரயில் வந்தபோது பக்கிங்காம் கால்வாய் ஓரம் இருந்த 350 குடிசை குடியிருப்புகள் பலாத்காரமாய் வெளியேற்றப்பட்டன. அழகு சென்னை 2000-ம் என்று ஸ்டாலின் கொண்டு வந்த திட்டத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைக் குடியிறுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. பூங்காக்களை உருவாக்க, நட்சத்திர விடுதிகளைக் கட்ட, வணிக வளாகங்களைக் கட்ட, என்று … Continue reading கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா: சென்னையை அழகாக்கியது எப்படி?

கடைக்காரரை அடிக்கும் அதிமுக கவுன்சிலர்: சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி

வேளச்சேரியில் ஒரு துணி கடையில்அதிமுக 178வது வார்டு கவுன்சிலர் M.A. மூர்த்தி துணி வாங்குவது போல் சென்று கடை உரிமையாளரரை பணம் கேட்டு மிரட்டுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அந்த கடைக்காரரை கவுன்சிலர் அடிப்பதும் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.  http://www.youtube.com/watch?v=9FTIM8i14NQ

சுனாமியில் சென்னையைக் காப்பாற்றிய ஆறுகள் இன்று கொல்லும் ஆறுகளாக மாறியது எப்படி?

தளவாய் சுந்தரம்  கடல் மட்டத்திற்கு கிட்டத்தட்ட சம்மாக இருக்கும் சென்னையின் நில மட்டம் பற்றி, சென்னை மழைப் பாதிப்புகள் பற்றிய விவாதங்களில் அச்சத்துடன் பேசப்பட்டது. இது எப்போதும் ஆபத்தானதுதானா? ஆனால், இதே காரணம்தான் சென்னையை ஒருமுறை பேரழிவில் இருந்து காப்பாற்றவும் செய்துள்ளது. 2004 டிசம்பர் சுனாமியில், மற்ற தமிழக கடலோரப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது சென்னை குறைவான பாதிப்புகளையே அடைந்தது. அதற்குக் காரணம் சென்னைக்குள் ஓடும் ஆறுகள் வடிகாலாகச் செயல்பட்டதுதான். Ruben jay, 2014 டிசம்பர் 26இல் … Continue reading சுனாமியில் சென்னையைக் காப்பாற்றிய ஆறுகள் இன்று கொல்லும் ஆறுகளாக மாறியது எப்படி?

கடல் நீல நிறமாக மாறும்; இங்கே ஏரி நீல நிறமாக மாறியிருக்கிறது ஏன்?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த தொரவி கிராமத்திலுள்ள ஏரிதண்ணீர் நீல நிறமாக மாறிவருகிறது. இதனால், இந்த ஏரியை நம்பி 500 ஏக்கரில் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்மழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியிருந்த நிலையில், தற்போது தண்ணீரின் நிறம் மாறிவதால், கால்நடைகளுக்காக கூட அதனை பயன்படுத்த முடியவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியிலுள்ள ரசாயன ஆலைகளில் இருந்து கழிவுகள் இந்த ஏரியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்றும் கிராம … Continue reading கடல் நீல நிறமாக மாறும்; இங்கே ஏரி நீல நிறமாக மாறியிருக்கிறது ஏன்?

கழிவுநீரை குடியிருப்புகளுக்குள் திருப்பிவிடும் வேலம்மாள் கல்வி நிறுவனம்!

பொன்னேரி அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான வேலாம்மாள் கல்வி நிறுவனத்தின் கழிவு நீர் முழுவதும் இஸ்லாமிய நகரருக்குள் விடப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். பொன்னேரியை அடுத்த மாதவரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லீம் நகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களின் முக்கிய தொழில் பீடி சுற்றுதல்,அப்பளம் கம்பனியில் பணியாற்றுவது போன்ற தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு மிகவும் குறைந்த வருவாய் காரணமாக வறுமையில் வாடும் முஸ்லீம்கள் தற்போது … Continue reading கழிவுநீரை குடியிருப்புகளுக்குள் திருப்பிவிடும் வேலம்மாள் கல்வி நிறுவனம்!