2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இரவு 7 மணி வாக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியின் ஈரம் காய்வதற்கு முன், சமாதி முன் தியானத்தில் அமர்ந்து தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கினார் அப்போது முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம். சுடச்சுட தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தியானம் முடித்து திரும்பிய அவர், ’அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். சசிகலா குடும்பத்தின் பிடியில் கட்சி இருக்கிறது எனக் … Continue reading ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவின் சதி இல்லை: ஓ. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் கடந்து வந்த பாதை!
பகுப்பு: சிறப்பு கட்டுரை
தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்” | பகுதி – 2
ப.ஜெயசீலன் "revenge is the purest human emotion" தலித் சினிமாக்களில் தவிர்க்கமுடியாத ஒரு கூறாக "counter narrative" இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். தங்களை பற்றிய உண்மைக்கு புறம்பான பொது சித்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் அல்லது மறுக்கும் அல்லது சிதைக்கும் முனைப்பை தலித்திய கலை, இலக்கிய, சினிமாவில் நீங்கள் காணலாம். தலித்துகள் பற்றிய மிக விஸ்தாரமான, நுணுக்கமான, தேர்ந்த கதையாடல்கள் பார்ப்பனிய சனாதனத்தை உள்வாங்கி பார்பனியர்களால், சாதி ஹிந்துக்களால் ஏன் தலித்துகளாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த கதையாடல்கள் எல்லாமும் … Continue reading தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்” | பகுதி – 2
இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் சூழலுக்கு பொருத்தி,இக்கருத்தாக்கத்தை வளர்ந்த்தெடுத்த கிராம்சியின் புரட்சிகர சிந்தனைகளை இந்துத்துவ பாசிசத்தின் காலத்தில் பகுப்பாய்வு செய்வது பொருத்தமானதாக தெரிகிறது. 1 அரசியல் களத்தில் “நிலைபதிந்த போர்” … Continue reading இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்
இரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்!
டி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் நிலையில், காஷ்மீரில் நிலவும் அமைதியின் உண்மையான பொருளை இந்த ஊடகங்கள் பதிவு செய்து வருகின்றன. இரு பிரசவங்கள் … Continue reading இரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நாம் ஏன் நினைவு கூற வேண்டும்?
பா. ஜீவ சுந்தரி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி மசோதாவைச் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்கிறார். அது தோற்றுப் போகிறது. சட்ட மன்றத்திலும் கூட தேவதாசி முறையை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் அந்த மசோதாவுக்குப் போதிய ஆதரவில்லை. முன்னர் பால்ய விவாகத் தடை கோரியபோதும் இதே எதிர்ப்பு இருந்தது. இவையெல்லாம் அன்று மிகப் பெரிய சம்பிரதாய மீறல்கள்... அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அனைவரும் பின்னாளில் முத்துலட்சுமி ரெட்டியைப் போற்றினார்கள். அதைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியே … Continue reading டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நாம் ஏன் நினைவு கூற வேண்டும்?
ஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் ``...இவர்கள் (ஆர்எஸ்எஸ்) பேசுகிற அறிவார்ந்த பண்பாட்டுப் (புரட்டுப்) பேச்சுக்களுக்குத் தமிழர்கள் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். ஆனாலும் இந்திய அரசியலில் இவர்களுக்குப் பின்பலமாக இருந்து ஊக்கி விடுபவர்களையும், இவர்களது அன்னிய சர்வதேசத் தொடர்புகளையும், கருத்துக்களையும் பார்க்கிறபோது மறுபடியும் ஒரு சவாலைச் சந்திக்க நமது மக்கள் காந்திஜியின் மார்க்கத்தில் ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டியதன் அவசியத்தை நான் உணர்கிறேன். இவர்களை எதிர்த்தும், இவர்களது மதநெடி வீசுகிற கருத்துக்களைக் காறித் துப்பியும், வெறும் ஹிந்து வீரம் பேசி மதத் துவேஷம் … Continue reading ஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்
‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !
எழுத்தாளர் ஜெயகாந்தன், கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது,எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.‘ என்ற தலைப்பில், அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.எவ்வளவு தீர்க்கமான பார்வையுடன் அவர் இருந்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் பிறந்த நாளை ( ஏப்ரல் 24) முன்னிட்டு வாசகர்களுக்காக தருகிறோம். ...................................................................................................... `ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது. 1945, 46, … Continue reading ‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !
ஆதலினால் காதல் செய்வீர்: சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை ஆதரிக்கும் இல்லம்!
கண. குறிஞ்சி கடந்த 10 ஆண்டுகளாகச் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு ஆதரவாகத் திருப்பூர் வழக்குரைஞர் அருமைத் தோழர் செ. குணசேகரன் அவர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். திருப்பூரிலுள்ள தனது வாழ்விடத்தையே இதுவரை கலப்பு மண இணையர் பாதுகாப்பு இல்லமாக மாற்றிச் சாதி மறுப்பு இணையர்களுக்கு ஆதரவு நல்கி வந்தார். இணையர்களைப் பெற்றோர் மற்றும் உறவினர்களது தாக்குதலிலிருந்து பாதுகாப்பது, அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைத் தருவது மற்றும் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்வது எனக் காத்திரமான … Continue reading ஆதலினால் காதல் செய்வீர்: சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை ஆதரிக்கும் இல்லம்!
சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி – 4
ப. ஜெயசீலன் முதல் மூன்று பகுதிகளை படிக்க பகுதி 1 பகுதி 2 பகுதி 3 < div> சமூக விலங்கான மனிதர்கள் அடிப்படையில் கூடி, இசைந்து வாழக்கூடியவர்கள். கூடியிருத்தல்,கூடுதல் எப்பொழுதுமே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆதி மனிதர்கள் கூடிஇருக்கையில் பயமற்று,ஆபத்துகளை சந்திக்கும் வல்லமையோடும், தேவையான உணவை கண்டடையும் வாய்ப்புகளோடும் இருந்தார்கள்.எனவே by instinct அவர்கள் கூடியிருப்பதை விரும்பினார்கள். அதனால் தான் இன்றும் நாம் மதத்தின் பெயரால், அரசியலின் பெயரால், சடங்கின் பெயரால், கலையின் பெயரால்,விளையாட்டின் பெயரால் என … Continue reading சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி – 4
“உங்க மசூதிக்குள்ள பெண்கள விடுவியாடா தே.பயலே?” எனக் கேட்டவர்களுக்கு ஒரு இஸ்லாமியரின் பதில்
சபரிமலை வழிபாட்டு உரிமைக்காக போராடும் பெண்களை ஆதரித்து எழுதும் சில முஸ்லிம்களை நோக்கி பல்வேறு தளங்களில் தொடர்ந்து இக்கேள்வி எழுப்பப்படுகிறது. எவ்வித அறிவார்ந்த பதிலையும் எதிர்நோக்கி எழுப்பப்படும் கேள்வி அல்ல இது. வழக்கமான இஸ்லாமியர்கள் மீதான வன்மத் தாக்குதல் மட்டுமே. இருந்தாலும் இஸ்லாமியர்கள் இப்படியான மேம்போக்கான கேள்விகளுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய பெண்கள் பள்ளிவாசலுக்குள் சென்று தொழ எவ்வித தடையுமில்லை. இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளான குர் ஆன், ஹதீஸ் உள்ளிட்ட எந்த நூல்களும் பெண்கள் பள்ளி … Continue reading “உங்க மசூதிக்குள்ள பெண்கள விடுவியாடா தே.பயலே?” எனக் கேட்டவர்களுக்கு ஒரு இஸ்லாமியரின் பதில்
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 7
ப. ஜெயசீலன் சென்ற மாதத்தில்BBC உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த சினிமா விமர்சகர்களை கொண்டு அறிவித்த 100 சிறந்த வெளிநாட்டு படங்களின் பட்டியலில் செவென் சாமுராய் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. இந்திய படங்களில் ஒரே ஒரு படம் மட்டுமே அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பதேர் பாஞ்சாலிக்கு 15ஆவது இடம். சிறந்த 100 படங்களை தேர்ந்தெடுப்பதில் ஈடுபட்ட ஜப்பானிய திரைப்பட விமர்சகர்கள் யாருமே செவென் சாமுராயையோ அல்லது வேறந்த அகிராவின் திரைப்படங்களையோ தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அவர்கள் ஜப்பானிய இயக்குனர்களான … Continue reading ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 7
”நீங்கள் போராளி அல்ல.. போலி!”
ஜெயச்சந்திரன் ஹாஸ்மி கௌசல்யா சக்தி திருமணத்தை எந்தளவுக்கு மகிழ்ந்து கொண்டாடினேனோ அதேயளவு வெறுப்புடன் வருத்தத்துடன் இதை எழுதுகிறேன். திருமணம் நடந்த நாள் முதலாக சக்தியின் மீது தொடர்ந்து எழுந்துவந்த குற்றச்சாட்டுக்களுக்காக விசாரனை நடத்தப்பட்டு தீர்ப்புகளும் (!) கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் சாராம்சம் மட்டும் கீழே. அந்த பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு சக்தி பொறுப்பேற்க வேண்டும். சக்தி கௌசல்யா இருவரும் பொது அரங்கில் மன்னிப்பு கேட்க வேண்டும். (இத அங்கயே கேட்டாச்சாம்) தன் திறமையை பார்த்து வியந்து … Continue reading ”நீங்கள் போராளி அல்ல.. போலி!”
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா – பகுதி 6
ப. ஜெயசீலன் ஏழு சாமுராயின் இறுதி பகுதி என்பது கிராமத்திற்கு வரும் சாமுராய்கள் தங்களின் மீது அச்சத்தோடும், சந்தேகத்தோடும் இருக்கும் கிராமத்தினரின் நன்மதிப்பை பெற்று, கிராமத்தினருக்கு போர் பயிற்ச்சியளித்து இறுதி காட்சியில் எப்படி வடிவேலுவை போல பிளான் பண்ணி கொள்ளைக்காரர்களை கொன்று வெல்கிறார்கள் என்பதை அகிரா நின்று நிதானமாக பின் உட்கார்ந்து பின் ஒருகளித்து படுத்து பின் மல்லாக்க படுத்து நிதானமாக கதை சொல்கிறார். மூன்றரை மணிநேரம் கிட்ட ஓடும் இந்த படத்தில் அகிரா இந்த பகுதிக்கு … Continue reading ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா – பகுதி 6
பரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி? பகுதி – 2
பா. ஜெயசீலன் முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது. யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் நன்றாக படித்து ஐன்ஸ்டினை போல ஆகுங்கள் பிறகு நாங்கள் உங்களை கொல்வதை நிறுத்திவிடுகிறோம் என்று சொன்னால் நீங்கள் அந்த நாஜிக்களை … Continue reading பரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி? பகுதி – 2
Thamirabarani Maha Pushkaram after 144 years is a blunt lie!
Karthick Pugazhenthi & Kiruba Munusamy In the recent times, whenever I talk about Thirunelveli, the immediate response I get is this: “Is it? Your place is very famous for Thamirabarani Maha Pushkaram, right? Are you going to the Pushkaram? What is that Pushkaram - Pushkar? Starting from Thamirabarani in the southern tip of India, there … Continue reading Thamirabarani Maha Pushkaram after 144 years is a blunt lie!
144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா?: வரலாறு சொல்லும் உண்மை!
கார்த்திக் புகழேந்தி சமீபமாக திருநெல்வேலி குறித்து உறவினர்கள், நண்பர்கள் யாரிடமேனும் பேச்செடுத்தால், மறுவார்த்தையே "ஓ.. உங்க ஊரில் ‘தாமிரபணி மகா புஷ்கரணி’ ரொம்ப பேமஸாச்சே? ஊருக்குப் போறீங்களா புஷ்கரணிக்கு?" என்று தான் தொடர்கிறார்கள். அது என்ன புஷ்கரணி- புஷ்கரம் ? இந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, ராபி, பியாஜ், ஜீலம், சென்னாப் என வற்றாத நதிகள் வெகுசில உண்டு. இவற்றில், சிந்து, கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, … Continue reading 144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா?: வரலாறு சொல்லும் உண்மை!
Indian #MeToo campaign is more about casteism and privilege: Kiruba Munusamy
Kiruba Munusamy When Tarana Burke, an Afro-American Civil Rights Worker, started #MeToo campaign, she was insulted and abused by white feminists for bringing out sexual harassment stories that involved white men and also blamed her for naming and shaming despite being a black. However, none of these had any impact on those white men or … Continue reading Indian #MeToo campaign is more about casteism and privilege: Kiruba Munusamy
பரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்
பேராசிரியர் இ. முத்தையா பரியனும் அவருடைய நாட்டுப்புறக் கலைஞர் தந்தையும் சந்தித்த அவமானம், நானும் என் தந்தையும் சந்தித்த அவமானத்தை மீள் அனுபவப்படுத்தியது. எங்கள் ஊர்ப் பெரியகுளம் (கண்மாய்) பல வரலாற்று நிகழ்வுகள் புதைக்கப்பட்ட நீண்ட வெளி. சிவகாசிக் கலவரத்தில் கொல்லப்பட்ட சாதி மனிதர்களின் உடல்களை வண்டியில் கொண்டு வந்து இந்தக் கண்மாயில் புதைத்ததாக என்னுடைய பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். சிவகாசி சிவன் கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சாதியினர் (மாரி செல்வராஜ் மாதிரியே நானும் சாதி குறிப்பிடாமல் … Continue reading பரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்
பரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி?
சாதி ஹிந்துக்களிடம் மண்டியிடாத இளவரசன் தண்டவாளத்தில்கிடந்த பொழுது வராத, நீல வண்ணம் அடித்த கருப்பி சரியாக பரியை மட்டும் எழுப்பி காப்பாற்றிவிடுகிறது. சாதி ஹிந்துக்கள் சூப்பரப்பு என்று கருப்பி வந்தவுடன் விசிலடிக்கிறார்கள்.
“தவறுதலாக இடம் மாறிய மண்ட்டோவின் கண்ணாடி”: மண்ட்டோ திரைப்பட விமர்சனம்
கொஞ்சம் மண்ட்டோவின் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக சென்று அவரது வாழ்வியலை அவரது மூக்குக் கண்ணாடியின் துணையுடன் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் நந்திதா தாஸ் பாராட்டுக்குரியவரே.
‘மண்ட்டோ’வை நந்திதா உயிர்ப்பித்தது ஏன்?
இந்திய சுதந்திரம் மீதான மண்ட்டோவின் பார்வை மிக முக்கியமானது. சுதந்திர இந்தியாவை விட்டுப் பிரிந்து பிரிந்த பாகிஸ்தானை நோக்கிச் செல்ல முடிவு செய்த இடம், இன்றளவும் உளவியல் ரீதியிலான பிரிவினைவாதப் போக்கின் தாக்கத்துக்குச் சான்று. மண்ட்டோவுக்கு மட்டுமல்ல; பெரும்பாலான பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சிக்குரிய இடம் அது.
“நாடு யாருக்கானது? கிட்டத்தட்ட அவாளுக்கானது”: இரா. எட்வின்
H.ராஜா தலை மறைவாகி விட்டபடியால் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்று சொல்லப்படுகிறது. அடுத்தநாள் அவர் வேடசந்தூரில் காவல்துறை பாதுகாப்போடு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
”நாட்டை ஆளும் தார்மீகத்தை நீங்கள் இழக்கிறீர்கள் திரு. மோடி”: ஜி. கார்ல் மார்க்ஸ்
வேறு தகுதி வாய்ந்த கம்பெனிகள் இருப்பின் அவற்றிற்கு இந்த ஒப்பந்தம் போகாமல் ரிலையன்சுக்குப் போனது ஏன் ?
ரஃபேல் விமான ஒப்பந்தம்: பாஜக அரசின் பிரமாண்ட ஊழல்!
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து விவாதமான பிறகு, “எங்களுக்கு மாற்று வாய்ப்புகள் இந்தியாவால் வழங்கப்படவில்லை”, “இந்த ஒப்பந்தத்தின் இந்தியப் பங்காளியாக ரிலையன்ஸ் தேர்வு என்பது இந்தியாவின் தேர்வு” என்று ஃபிரான்ஸ் முன்னால் அதிபர் சொல்கிறார்.
“ஏன் அவர் பெரியார்?” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி
சமூக - அரசியல் உரிமைகள், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகள் மட்டுமில்லாமல், அன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் குறித்த சிந்தனை பெரியாரைத் தவிர வேறு எந்த தலைவருக்கும் தென்னகத்தில் இருந்ததில்லை.
சிறைக்காவலருக்கு ஓர் எழுச்சிப் பாடல்: ஜி.என்.சாய்பாபா
சிறைக்காவலருக்கு ஓர் எழுச்சிப் பாடல் ஜி.என்.சாய்பாபா எனது ஆயுள் தண்டனைக் கூண்டிற்குள் பெரிய சாவிக் கொத்தொன்றைத் தட்டி ஓசை எழுப்பியவாறு காலை வணக்கம் என்னும் தழுவலுடன் அதிகாலைக் கனவுகளிலிருந்து என்னை விழித்தெழ வைக்கிறார் அவர் புன்னகையுடனும் சிரிப்புடனும். தலையில் கருநீல நேரு தொப்பி மேலிருந்து கீழ் வரை மூர்க்கத்தனமான காக்கி உடைகள் இடுப்பைச் சுற்றிப் பாம்பு போல் வளைந்தோடும் கருப்பு பெல்ட் தூக்கம் கலையாமல், பாதி திறந்திருக்கும் என் கண்களுக்கு முன் நிற்கிறார், தடுமாறுகிறார் நரகத்தின் வாயில்களைக் … Continue reading சிறைக்காவலருக்கு ஓர் எழுச்சிப் பாடல்: ஜி.என்.சாய்பாபா
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 5
பா. ஜெயசீலன் முன்குறிப்பு செவென் சாமுராய் திரைப்படத்தை பற்றிய எனது சமூக அரசியல் பார்வையை பற்றி பகுதி 4ல் பேச தொடங்குவதற்கு முன்பு முதல் 3 பகுதிகளில் ஜப்பானின் சமூக சாதிய அமைப்பு, திரைப்படம் நிகழும் காலம், அகிராவின் சாதிய பின்னணி பற்றி விளக்கியுள்ளேன். அவைகளை படிக்காமல் நேரடியாக பகுதி 4ல் தொடங்கி திரைப்படத்தை பற்றிய எனது பார்வையை படிப்பவர்களுக்கு நான் ஒன்றும் இல்லாத விஷயங்களை ஊதி பெரிதாக்குவதை போல தோன்ற வாய்ப்புள்ளது... முந்தைய பகுதிகளைப் படிக்க: ஜப்பானில் … Continue reading ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 5
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 4
கொள்ளையர்களை கண்டு அஞ்சி வேளாண் சாதி மக்கள் கிராமத்தின் நடுவில் கூடி அமர்ந்திருக்கும் காட்சியை அகிரா மிகுந்த கவனத்தோடு காட்சிப்படுத்தியிருப்பதை காணமுடியும். எல்லோருடைய தலைகளும் மன்னைநோக்கியிருக்க, அவர்களுடைய மொத்த உடலும் கூனி குறுகி கிட்டத்தட்ட அவர்கள் மனிதர்களே அல்ல உடல் பெருத்த மண் புழுக்கள் என்னும் பாவனையில் தரையில் அமர்ந்திருப்பார்கள். அகிரா அங்கு சொல்ல விளைவது ஆபத்தை கண்டு அஞ்சிவிட்டார்கள் என்பதையல்ல. மாறாக வேளாண் சாதியான அவர்களின் limitations. சண்டை செய்வதற்கோ, தற்காத்துக்கொள்வதற்கோ, தங்கள் உடமைகளை, உறவுகளை காத்துக்கொள்வதற்கோ அவர்கள் எந்த வகையிலும் தகுதியானவர்களோ, திறமையானவர்களோ, தைரியம் உள்ளவர்களோ கிடையாது என்பதைத்தான்.
ரூ. 375கோடி செலவில் ஜருகுமலையை குடைந்து 3 குகைப்பாதைகளை அமைப்பது ஏன்?
சந்திரமோகன் சென்னை -சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலையில், ஒரு முக்கியமான அம்சம், சேலம் மாநகரம் அருகிலுள்ள #ஜருகுமலைகுகைபாதைகள்_Tunnels ஆகும். NHAI தேசீய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கை Feasibility Report கூறும் பட்ஜெட் அடிப்படையில் 277.3 கி.மீ நீள 8 வழி சாலைக்கு ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை நான்கு வகையான சாலைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 2.50 கி.மீ (1000 மீ + 750 மீ + … Continue reading ரூ. 375கோடி செலவில் ஜருகுமலையை குடைந்து 3 குகைப்பாதைகளை அமைப்பது ஏன்?
வனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்!
சின்ன கல்ராயன் மலை வனப் பகுதிகளைச் சார்ந்த (அரூர் & தீர்த்தமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட ) பள்ளிப்பட்டி விரிவாக்கம் மற்றும் பூலுவம்பட்டி காப்புக் காடுகளில் முட்டுக் கற்களை பதித்தனர்; இந்த வனப்பகுதிகளில் மாற்றப்படவுள்ள அலைன்மென்ட்டின் அக்கம் பக்கமாக உள்ள விவசாயிகளின் நிலங்களிலும் அடாவடித்தனமாக கற்களை பதித்தனர்.
தவிர்க்க சொன்ன பிறகும் சர்வே நடத்துவது சட்டவிரோதம் அல்லவா?
எட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்
சேலம் கஞ்சமலையில் சுமார் 1600 ஏக்கர் வனத்தில் 750 இலட்சம் டன்களுக்கும் கூடுதலாக இரும்பு தாது உள்ளது. அதே போல, கவுத்தி மலை- வேடி மலையில் 350 இலட்சம் டன்கள், கோது மலையில் 234 இலட்சம் டன்கள், தீர்த்தமலையில் பல இலட்சம் டன்கள் இரும்பு தாது உள்ளது.
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பாகம்- 2
நமது ஊரில் பார்ப்பனிய ஹிந்து மதத்திற்கு எதிராக கலகம் செய்த புத்தம் ஜப்பானில் பார்ப்பனிய ஹிந்து மதம் செய்த வேலையை செய்தது.
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா!
அகிரா குரோசோவாவின் seven samurai உள்ளடக்க அரசியல் சார்ந்து எந்த வகையில் கமலின் தேவர்மகனுக்கு இணையான ஒரு அய்யோக்கியத்தமான, சில்லறை தனமான படம் என்று விமர்சிக்கும் நோக்கிலும் இந்த கட்டுரை.
கால்டுவெல் என்பவர் யார்? தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்?
திராவிட மொழிகளின் முன்னோடி ஆய்வாளரான ராபர்ட் கால்டுவெல்லின் புகழ்பெற்ற திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை தமிழாக்கம் செய்த காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை & கே. அப்பாதுரை பிள்ளை ஆகியோர் எழுதிய கால்டுவெல்லின் வாழ்க்கை குறிப்பு, அவரின் பிறந்த நாளின்(1814 மே 7) நினைவாக பகிரப்படுகிறது. அயர்லாந்து தேசத்தில் கிளாடி என்னும் ஆற்றின் கரையிலமைந்த சிற்றூரில், 1814-ஆம் ஆண்டில் கால்டுவெல் பிறந்தார். பிறந்து பத்தாண்டுகள் வரை, இவர் அவ்வூரிலேயே வளர்ந்துவந்தார். பாத்தாமாண்டில், தம் தாய் நாடாகிய ஸ்காட்லாந்து … Continue reading கால்டுவெல் என்பவர் யார்? தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்?
ஃபேஸ்புக் தகவல்கள் திருட்டு: உங்களுடைய தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன?
தான் சேமித்த தகவல்களை கொண்டு ஒவ்வொரு பயனரின் ஃபேஸ்புக் ஃபீட் முழுக்க குறிப்பிட்ட வேட்பாளர் குறித்த நல்ல செய்திகளையும், இவரின் போட்டி வேட்பாளர் குறித்த தவறான, எதிர்மறையான செய்திகளையும் அதிகம் தெரியும்படி செய்திருக்கிறது. இந்த திட்டமிட்ட கருத்துருவாக்கத்தின் மூலம் தனக்கு வேண்டியவர்களுக்கு வெற்றியை தருவித்திருக்கிறது.
பாரிசாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? பகுதி-4
பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.
பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? பகுதி-3
ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருத தோன்றும்.
பாரிசாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? பகுதி-2
தகவல் தொழில்நுட்பம் நினைத்து பார்க்கமுடியாத வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த காலத்தில் நல்லவையோ, கெட்டவையோ, உண்மையோ, பொய்யோ தகவல் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் பரவுகிறது. இது சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும், பரப்புவர்களுக்கும் முன்னெப்போதும் இல்லாத வலிமையை அளித்திருக்கிறது.
பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்?
தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு படிவத்தை உருவாக்கிக்கொள்கிறது. அதாவது மலைபாம்பு சந்திரனை விழுங்கிவிடுகிறது.
மதுவின் கொலைக்கு நீதி பெறுவது எப்படி?
மதுவின் கொலைக்கு நீதி வேண்டும் என்றால் மதுவின் நிலையில் உள்ள அந்த 15 கோடி பேருக்கும் நீதி கிடைப்பதுதான் உண்மையான நீதியாக இருக்க முடியும்.