கொரோனா பணியின்போது, தலித் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதோடு, சாதியை சொல்லி இழிபடுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் மீது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்குற்றம்சாட்டியுள்ளது. இதில் அமைச்சரின் தலையீடு இருப்பதாகவும் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் புகார் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கொரோனா பணி தொடர்பாக, தலித் மருத்துவ அதிகாரிகள் சொல்வதை, தலித் அல்லாத கீழ் மட்ட மருத்துவ அதிகாரிகள் ஏற்காத போக்கும், தலித் அதிகாரிகளை சாதியை குறிப்பிட்டு இழிவாக திட்டும் … Continue reading தலித் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பு இருப்பதாக புகார்
பகுப்பு: சாதி அரசியல்
தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்”
தலித்துகளின் militant குணத்தை ஊக்குவிக்கும், எதிர் தாக்குதலுக்கான வாய்ப்புகளை ஆராயும் கதையாடல்கள் திரைப்படங்களில் தொடர்ந்து வலுவாக நேர்த்தியாக வெளிப்படும் பொழுது அது சாதிய சமூகத்தில் நிச்சயம் ஒரு சலனத்தை ஏற்படுத்தும்
சீமானின் சாதிய முகம்!
சீமான் பல்லக்கு முறை கார் வந்ததால் மாறிவிட்டதாக சொல்கிறார். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு?
பாமக தொண்டருக்கு 9-ஆம் வகுப்பு மாணவி ஐயிட்டமாகத் தெரிகிறார்: பெண்களின் பாதுகாப்புக்கு யாரால் அச்சுறுத்தல் திரு. ராமதாஸ்?
அண்மையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலித் மாணவர்கள் மீது சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமையை கடைப்பிடிப்பதாக இரண்டு ஆசிரியர்கள் மீது பள்ளி மாணவர்கள் புகார் அளித்தனர். அவர்கள் இருவரையும் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய கல்வி துறை அதிகாரிகளிடம் ஒடுக்குமுறைக்கு ஆளான மாணவர்கள் பேசினர். வன்னியர் சாதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஆசிரியர் தலித் மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்குவதாகவும் … Continue reading பாமக தொண்டருக்கு 9-ஆம் வகுப்பு மாணவி ஐயிட்டமாகத் தெரிகிறார்: பெண்களின் பாதுகாப்புக்கு யாரால் அச்சுறுத்தல் திரு. ராமதாஸ்?
8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி
பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்; தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் … Continue reading 8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் கடிதம்
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப் பட்டது. இந்தக் கடிதத்தில் ராமதாஸ் எழுதியுள்ளவை: வணக்கம்! தமிழ்நாட்டின் இன்றைய பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் இளம் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்கவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும், பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் குரல் கொடுக்குமாறு உங்களை … Continue reading தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் கடிதம்
”200 முஸ்லீம் பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செஞ்சிக்கிட்டாங்க”: தலித்துகள் மீது ராமதாஸ் புதிய குற்றச்சாட்டு
பாமக நிறுவனர் ராமதாஸ், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தலித்துகள், பிரபல தலித் தலைவரின் தூண்டுதலின் பேரில் இஸ்லாமிய பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 200 முஸ்லீம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக அந்த ஊர் இமாம் இதைத் தங்களிடம் தெரிவித்தாக கூறியுள்ளார். இந்தப் பேட்டியில் ராமதாஸ் கூறியுள்ள சில கருத்துகள்: அஞ்சாவது படிச்சவன் செல்போன் பயன்படுத்தறான். செல்போன் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்களை காதல் வலையில் … Continue reading ”200 முஸ்லீம் பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செஞ்சிக்கிட்டாங்க”: தலித்துகள் மீது ராமதாஸ் புதிய குற்றச்சாட்டு
“சிறுமியை நாசமாக்கிய தலித்திய, திராவிட, ஊடகக்கூட்டு”: சமூக வலைத்தளங்களில் பரவும் சாதி அரசியல்
விழுப்புரத்தைச் சேர்ந்த நவீனா என்ற பெண்ணை செந்தில் என்பவர் தீயிட்டு கொளுத்தி, தன்னையும் கொளுத்திக்கொண்டார். செந்தில் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். நவீனா, தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தார். சில மாதங்களுக்கு முன் செந்தில்(தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்), வேறு சாதி பெண்ணை காதலித்த காரணத்தால் அவர்களுடைய வீட்டினர் தண்டவாளத்தில் வீசி, கால் கைகளை துண்டித்தனர் என்று புகார் அளித்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் ஊடகங்களில் விவாதங்களும் நடந்தன. இந்த சம்பவம் நடக்கவில்லை என்றும் செந்தில் … Continue reading “சிறுமியை நாசமாக்கிய தலித்திய, திராவிட, ஊடகக்கூட்டு”: சமூக வலைத்தளங்களில் பரவும் சாதி அரசியல்
தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன்…நமக்கு புரியாத விஷயங்களை புரிந்து வைத்துள்ள மாமேதை..
ப .ஜெயசீலன் 2000 A space odyssey என்ற திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகியும் இன்றும் அதன் இறுதி காட்சியில் இயக்குனர் சொல்ல வந்த உட்பொருள் குறித்து பெரும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு படத்தை இயக்கிய ஸ்டான்லி கூட தன்னிடம் கேள்வி எழுப்பியவரை பார்த்து நான் சொல்வது உங்களுக்கு புரியாது என்று சொன்னதில்லை. தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன் அவர்கள் சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி கரு. பழனியப்பன் தாடி … Continue reading தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன்…நமக்கு புரியாத விஷயங்களை புரிந்து வைத்துள்ள மாமேதை..
ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன் விழுப்புரம் செந்தில் என்பவர் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாய் காதலித்து அந்தப்பெண் மறுத்தன் விளைவாக நாட்களுக்கு முன்பு தன்னைத்தானே கொளுத்திக்கொண்டு நவீனாவிற்கும் தீக்காயங்களை நான்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தினார் . செந்தில் அன்றே இறந்துவிட்டார். இது குறித்து கடந்த ஞாயிறு அன்றே நானும் பத்ரியும் புதிய தலைமுறையில் விவாதித்தோம். 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவீனாவும் இன்று மரணமடைந்தார். சென்ற ஆண்டே இந்த விவகாரம் வேறொரு கோணத்தில் பிரச்சினையாக மாறியது. அப்போது … Continue reading ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்
விழுப்புரம் நவீனா மரணம்: ஏன் இந்த இறுக்கமான மவுனம்?
அ. மார்க்ஸ் விழுப்புரம் செந்திலின் நெருப்பு ஆலிங்கனத்தின் விளைவாக 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நவீனாவுக்கு நேர்ந்த கதி அடுத்த சில நிமிட ங்களில் எனக்கு வந்தது. நான் அப்போது NCHRO கருத்தரங்கில் இருந்தேன். பத்திரிகையாளர்களிடமிருந்து அந்தச் செய்தி கிடைத்தது. நவீனாவின் மாமா ஏழுமலையிடம் பேசி தகவலை உறுதி செய்து கொண்டேன். அவர் ஒருகாலத்தில் தமிழ்த் தேசிய இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர். நான் மிகவும் வேதனைப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்று இது. அந்தப் பெண், … Continue reading விழுப்புரம் நவீனா மரணம்: ஏன் இந்த இறுக்கமான மவுனம்?
கரு. பழனியப்பன் சாதி பற்றி பேசுவதை ஏன் தவிர்த்தார்? நியூஸ் 7 தொகுப்பாளர் கேள்வி!
நியூஸ் 7 தொலைக்காட்சியில் வெளியான ‘செய்திக்கு அப்பால்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன், அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிருனாள் சரணை மூக்குடைத்து விட்டதாகக் கூறி, அந்த வீடியோவைப் பகிர்ந்து வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சமூக ஊடக மக்கள். உண்மையில் என்ன நடந்தது என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளரே எழுதியிருக்கிறார் படியுங்கள்! Mrinal Saran செய்திக்கு அப்பால் நிகழ்ச்சியில் நான் கபாலி படம் பற்றி திரு கரு.பழனியப்பன் அவர்களுடன் உரையாடும் வீடியோ நேற்றில் இருந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது. கரு.பழனியப்பனைப் … Continue reading கரு. பழனியப்பன் சாதி பற்றி பேசுவதை ஏன் தவிர்த்தார்? நியூஸ் 7 தொகுப்பாளர் கேள்வி!
“ரோடில் போகும் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது”: மஞ்சுளா ரமேஷ்
நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், ஸ்வாதி பிராமணப் பெண் என்பதால்தான் அவருக்காக யாரும் குரல்கொடுக்கவில்லை என சொன்ன நிலையில், மற்றொரு பிரபலம், பத்திரிகையாளர் மஞ்சுளா ரமேஷ், தனது முகநூலில் இப்படித் தெரிவித்திருக்கிறார். Manjula Ramesh ரோடில் சிரித்துப் பேசிக்கொண்டு போகும் இளம் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது...இப்படி பயப்படும் நிலைக்குத் தமிழ்நாடு மாறிவிட்டதே...நாம் எங்கே போகிறோம்? மஞ்சுளா ரமேஷின் பதிவுக்கு எழுத்தாளர் தமயந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இயங்கும் பல … Continue reading “ரோடில் போகும் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது”: மஞ்சுளா ரமேஷ்
“ஏண்டா ப…… தா….லி எனக்கு ஏண்டா போன் செஞ்ச” தெரியாமல் போன அழைப்புக்கு சாதித் திமிர் பிடித்தவரின் வசைச்சொல்; கண்டித்ததற்கு அரிவாள் வெட்டு
மு கந்தசாமி சிவகங்கை மாவட்டம் சூராணம் அருகே உதயனூர். ஞானசேகரனின் (தலித் கிறிஸ்தவர்) ஊர். பாபு என்பவருக்கு போன் பண்ண முயற்சிக்கிறார். தெரியாமல் பிரபு (ஆதிக்க சாதி) என்பவரின் நம்பருக்கு கால் போய்விட்டது. ஆகா, ராங் கால் போய்விட்டதே என்று உடனே கட் பண்ணுகிறார். ஆனாலும் கால் போய்விடுகிறது. பிரபு உடனே லைனுக்கு வந்து, “ஏண்டா ப...... தா....லி எனக்கு ஏண்டா போன் செஞ்ச” என்று ஞானசேகரனை அசிங்க அசிங்கமாகப் பேசுகிறார். நொந்துபோன ஞானசேகரன் நேராக பிரபுவின் அப்பாவிடம் … Continue reading “ஏண்டா ப…… தா….லி எனக்கு ஏண்டா போன் செஞ்ச” தெரியாமல் போன அழைப்புக்கு சாதித் திமிர் பிடித்தவரின் வசைச்சொல்; கண்டித்ததற்கு அரிவாள் வெட்டு
அன்புமணி ராமதாசுக்கு என்ன அருகதை இருக்கிறது?: வன்னி அரசு
வன்னி அரசு 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் நடந்துக் கொண்டிருந்தவேளையில் கடல் வழியாக நான் ஈழத்திற்கு சென்றேன். அங்கு சிங்களவனின் விமான தாக்குதலுக்கிடையே விடுதலைப்புலிகளோடு ஒருவனாக எனக்கு கொடுக்கப்பட்டிருந்த பணிகளை முடித்து தமிழகத்திற்கு திரும்பியபோது, அய்யா புதுவை ரத்தினதுரை அவர்களின் பின்னணி குரலோடு தயாரிக்கப்பட்ட 'எமக்காகவும் பேசுங்களேன்' என்ற ஆவணப்படத்தை எடுத்து வந்தேன். இங்கு அண்ணன் சுபவீ மூலமாக தோழர் கனிமொழியிடம் ஒரு நகல் சேர்க்கப்பட்டது, தமிழகத்தின் எல்லா கட்சிகளின் தலைமைக்கும் அந்த ஆவணப்படம் கொண்டு … Continue reading அன்புமணி ராமதாசுக்கு என்ன அருகதை இருக்கிறது?: வன்னி அரசு
#கபாலிபாடல்: பா. ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புதிய பொருள் சொல்லும் முகநூல் சாதியவாதிகள்
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. படத்தின் பாடல் ஒன்றில் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்ற வரி வருகிறது. இந்த வரிகளுக்காக பா. ரஞ்சித்தை அவருடைய சாதி சார்ந்து இழிபடுத்தி வருகின்றனர் முகநூல் சாதியவாதிகள் சிலர். ஒருவர் ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது விளக்கம் சொல்ல; இன்னொருவர் திருமவளவன், கபாலிக்கு வசனம் எழுதியதாக பகடி செய்கிறார். “நீங்க நண்டு வறுக்கிறவங்க” என ஏளனத்துடன் மீம்ஸ் போடுகிறார் இன்னொருவர்.
எழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; ஒரே ஒரு புத்தகம் எழுதியதற்காக தொடர்ந்து வன்கொடுமை செய்யும் போலீசார்…
Evidence Kathir இந்த படத்தை பார்த்ததும் கண் கலங்கி நிற்கிறேன். எழுத்தாளர் துரை குணா காவல் நிலையத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் காட்சியை பாருங்கள். பூபதி கார்த்திகேயனும் துரை குணாவும் தன்னை கத்தியால் குத்தினார்கள் என்று புகார் கொடுத்ததாக சொல்லபடுகிற சிவானந்தம், தனக்கு துரை குணா யார் என்று கூட தெரியாது. போலிஸ் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி அவர்களாகவே புகார் எழுதி இருக்கின்றனர் என்கிறார். அது மட்டும் அல்ல சிவானந்தம் மீது … Continue reading எழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; ஒரே ஒரு புத்தகம் எழுதியதற்காக தொடர்ந்து வன்கொடுமை செய்யும் போலீசார்…
ஜுன் 28: கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி தரும் நாளாக இருக்குமா?
வன்னியர் சாதி பெண்ணை காதலித்து, மணந்தார் என்பதற்காக அலைக்கழிக்கப்பட்ட அந்த இளைஞர் தருமபுரி ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டாகிக் கிடந்தார். அவர் இளவரசன். தற்கொலை வழக்காக சொல்லப்பட்டு கொலை வழக்காக விசாரணை நடந்து வரும் நிலையில் இளவரசனின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனையும் நீதியும் எந்த திசையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்நிலையில் திருச்செங்கோடில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த கோகுல்ராஜின் கொலை நடந்தேறியது. இதுவும் தண்டவாளத்தில் நடந்த கொலைதான். இந்த முறை கவுண்டர் சாதி அவரைக் கொன்றதில் பெருமைத் … Continue reading ஜுன் 28: கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி தரும் நாளாக இருக்குமா?
கோயில் திருவிழாவில் வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு; காரணம் ‘சாதி’!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் தமிழில் பாட முயன்றதற்காக தீட்சிதரால் அடித்து வீசப்பட்டார். பல ஆண்டுப் போராட்டங்களுக்கு பின் நீதிமன்றம் சென்று, திருச்சிற்றம்பல மேடையேறி தமிழில் பாட அரசாணையும் கிடைத்து அவர் பாடியபோது, 5000 ஏக்கர் கோயிலை கழுவி தீட்டு கழித்தனர். அந்த ஆறுமுகசாமி வன்னியர். அவருக்காக ஆலய பிரவேசத்திற்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானவர்களில் மூவர் விசிக வினர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள குமாரபாளையம் கோயில் விழாவில் கரகம் … Continue reading கோயில் திருவிழாவில் வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு; காரணம் ‘சாதி’!
கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றக் கோரி வழக்கு:அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் நடைபெறும் கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்கு புதிய சட்டத்தை இயற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மக்கள் மன்றத்தின் நிறுவனத் தலைவர் வாராகி தாக்கல் செய்த மனுவில் , “தமிழகத்தில் மாறி மாறி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால், இந்தக் கட்சிகள் கௌரவக் கொலைகளை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுயநலப் போக்குடன்தான் திராவிட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. … Continue reading கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றக் கோரி வழக்கு:அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
“தமிழ்நாட்டுக்கு கவுண்டர் நாடு என்று பெயர் வைக்கவேண்டும்”: யுவராஜின் சகா யோசனை
மதம், அபினை போல போதையானது என மார்க்ஸ் சொன்னது, சாதிக்கும் பொருத்தமாகப் பொருந்திப் போகிறது. சாதி என்னும் போதையில் ஆழ்ந்து கிடக்கும் சிலர், தாங்கள் உளறுவதெல்லாம் வரலாறு என்று பரப்பி வருகிறார்கள். ஆண்ட சாதி பெருமிதங்களுக்கு நடுவே சாதி போதையில் ஆழ்ந்த ஒருவர், தமிழ்நாட்டை கவுண்டர் நாடு ஆக்க வேண்டும் என்கிறார். அவருடைய பதிவைக் கீழே தந்திருக்கிறோம். Dheeran Saravanan Gurusamy Gounder என்ற பெயரில் முகநூல் உள்ள பதிவு இது: “உலகை ஆண்ட ஒர் இனம் இன்று நாடாள … Continue reading “தமிழ்நாட்டுக்கு கவுண்டர் நாடு என்று பெயர் வைக்கவேண்டும்”: யுவராஜின் சகா யோசனை
முதுகுளத்தூரில் தொடரும் சாதி வன்மம்!
திவ்ய பாரதி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள கடலாடி என்கிற ஊரில் ஊராட்சி மன்ற பொது கழிப்பறை செப்டிக் டேங்கை சுத்தம் செய்கையில் பாலமுருகன் என்கிற தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழந்தார். அது குறித்து கடலாடி காவல் நிலையம் உரிய பிரிவுகளின் கீழ் FIR பதியவில்லை . இது தொடர்பாக இறந்து போனவரின் மனைவியுடன் கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், sp அலுவலகம், முதுகுளத்தூர் dsp அலுவலகம் என்று … Continue reading முதுகுளத்தூரில் தொடரும் சாதி வன்மம்!
புனித திரு உரு’ பிம்பங்கள்!
அ. மார்க்ஸ் நமது அரசியல் தலைவர்கள் பற்றிய 'திரு உரு'பிம்பங்களைக் கட்டமைப்பது, அப்பழுக்கற்ற iconic images உருவாக்குவது முதலியன ஆபத்தானது என அருள் எழிலன் கூறியுள்ளது முக்கியமான ஒன்று. காமராசர் பற்றிக் கிட்டத் தட்ட ஒரு குட்டிக் கடவுள் என்கிற அளவு பிம்ப உருவாக்கம் நடதுள்ளதை அவர் குறிப்பாகக் கூறியுள்ளார் காமராசர் குறைகளே இல்லாதவர் என்பதல்ல. ஆனால் காமராசர், கக்கன் முதலானோருக்கு இத்தகைய பிம்பம் உருவானது எப்படி என்பது பற்றியும் நாம் ஆராய வெண்டும். இன்றைய தலைவர்களுடன் … Continue reading புனித திரு உரு’ பிம்பங்கள்!
“தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்
ஜெயமோகன் சமீபத்தில் தமிழக அரசியல் சூழலைப்பற்றி மலையாளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய தமிழக அரசியலில் முதன்மையான தலைவர் என்று தொல்.திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன் [ஆனால் தமிழகச் சாதியமனம் அவரை பொதுத்தலைவராக எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்றும்]. எல்லா தலைவர்களைப்பற்றியும் அவதானிப்புகளும் விமர்சனங்களும் கொண்ட கட்டுரை அது. மலையாளத்தில் திருமாவளவன் பரவலாக அறியப்படாதவர் என்பதனாலும், நான் கடுமையான விமர்சகன் என அறியப்பட்டவன் என்பதனாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தரமுடியுமா என பல ஊடகங்கள் கோரியிருக்கின்றன. ஒரு … Continue reading “தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்
“நாடார் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” சாதி பத்திரிகை மகாஜனம் கேட்கிறது!
நாடார் சாதி பத்திரிகையான மகாஜனம் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நாடார் சாதியைச் சேர்ந்த பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் படத்தை முகப்பில் போட்டு, அவர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டிருக்கிறது. இது சமூக ஊடகங்களில் சாதியை முன்னிறுத்தி வாக்கு கேட்பது தேர்தல் விதிமீறல் ஆகாதா என விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Thanthugi Blogspot மஹாஜடங்களால் மஹாஜடங்களுக்காக மஹாஜடங்களையே தேர்ந்தெடுக்க வேணுமாம். அதாவது மஹாஜடங்களின் ஓட்டு மற்ற ஜடங்களுக்கு கிடையாதாம். Muthazhagan Ma ஒரே சட்டமன்ற தொகுதியிலருந்து எப்படி சுப. உதயகுமாரனையும் … Continue reading “நாடார் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” சாதி பத்திரிகை மகாஜனம் கேட்கிறது!
“விரல்ல மை வைச்சிக்கிற உரிமை மட்டும்தான் எங்களுக்கு”: நத்தம் மேடு தலித்துகளின் ஓட்டுரிமையை பறிக்கும் சாதி!
தருமபுரி மாவட்டம் நத்தம் மேடு கிராமத்தில் 421 தலித் வாக்காளர்கள் வசிக்கிறார்கள். ஊரே தேர்தல் திருவிழாவில் இணைந்திருக்கிற, இந்த மக்களுக்கு இந்த முறையும் தங்களால் வாக்களிக்க முடியுமா? என்கிற கேள்விதான் முன்னால் நிற்கிறது. தருமபுரியிலிருந்து 35 கிமீ தூரத்தில் இருக்கும் நத்தம் மேடு கிராமத்தில் தலித்துகளுடன் ‘சாதிக்காரர்’கள் பெரும்பான்மையினராக வசிக்கிறார்கள். பண பலம், ஆள் பலம் காரணமாக இவர்களின் அடிப்படை உரிமையான ஓட்டளிக்கு உரிமை ஒவ்வொரு முறையும் பறிக்கப்படுகிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. “தேர்தல் … Continue reading “விரல்ல மை வைச்சிக்கிற உரிமை மட்டும்தான் எங்களுக்கு”: நத்தம் மேடு தலித்துகளின் ஓட்டுரிமையை பறிக்கும் சாதி!
விசிக ஒன்றிய செயலாளர் மீது கூலிப்படை தாக்குதல்: பின்னணியில் கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் அ. பிரபு
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தியாகதுருகம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் செயலாளர் சீ.ஜெய்சங்கர் மீது வியாழக்கிழமை அதிகாலை கூலிப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவருடைய முகத்திலும் கையிலும் கடுமையான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் ஜெய்சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதல் பின்னணியில் அதிமுக வேட்பாளர் அ. பிரபு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Murugan Kanna கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தியாகதுருகம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் செயலாளர் சீ.ஜெய்சங்கர் அவர்கள் இன்று அதிகாலை4:30 மணியளவில் அதிமுக வேட்பாளர் … Continue reading விசிக ஒன்றிய செயலாளர் மீது கூலிப்படை தாக்குதல்: பின்னணியில் கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் அ. பிரபு
கையில் தாலியுடன் திருமாவளவன்: அதிமுக பிரச்சாரப் படம் வெளிப்படுத்தும் சாதி அரசியல்!
மினியன்கள் பாணியில் தமிழகத்தின் ‘சனியன்’களை வரைந்துள்ளதாக ஸ்ரீராம் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தமிழக அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கருணாநிதி, வைகோ, விஜயகாந்த், ஸ்டாலின், திருமாவளவன், மோடி, பிரேமலதா போன்றோர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக நபர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்தப் படங்களை வரையச் சொன்னதாக சொல்லியிருக்கிறார் ஸ்ரீராம் . பிரச்சாரத்துக்காக வரையப்பட்டுள்ள இந்தப் படங்களில், திருமாவளவனை மிகக் கீழ்தரமான சாதியத்துடன் வரைந்துள்ளார். கையில் தாலியுடன் இருக்கிறார் திருமாவளவன். இதுகுறித்து ஒருவர் பின்னூட்டமிட்டு கேட்டபோது, திருமாவளவன் குறித்து தாம் … Continue reading கையில் தாலியுடன் திருமாவளவன்: அதிமுக பிரச்சாரப் படம் வெளிப்படுத்தும் சாதி அரசியல்!
காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் மீது தாக்குதல் முயற்சி!
திருமாவளவன் மீது நடந்த தாக்குதல் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி -தமாகா அணியின் காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில், திருமாவளவன் அவர்கள் சாவடிக்குப்பத்தில் பிரச்சாரம் செய்யச் சென்றபோது, வழியில் டிராக்டரை நிறுத்தி அவர் சென்ற … Continue reading காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் மீது தாக்குதல் முயற்சி!
“சபாஷ் நாயுடு” என்ற பெயரில் இருப்பது ஆபாசம்; கலகமோ பகடியோ அல்ல!
ஜி. கார்ல் மார்க்ஸ் பெயரில் சாதி அடையாளங்களைத் துறக்க வைத்ததில் பெரியாருக்கும் திராவிட இயக்கங்களுக்கும் பங்குண்டு. பங்கு என்ன பங்கு. செய்ய வைத்ததே அவைதான். பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக்கொள்ளும் ‘பின்னொட்டுக்கு’ விடை கொடுக்க வைத்தது ஒரு சாதனை. இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் நிலவும் பெயர்களைப் பார்த்தால் தெரியும். ‘பெயரில் இருந்து சாதியை நீக்கிவிட்டதால் சாதி நீங்கி விட்டதா, சமத்துவம் வந்துவிட்டதா’ என்று கேட்டால் இல்லைதான். அது மட்டுமே போதாது … Continue reading “சபாஷ் நாயுடு” என்ற பெயரில் இருப்பது ஆபாசம்; கலகமோ பகடியோ அல்ல!
தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன்!
தமிழ் ஸ்டுடியோ அருண் அரசியலில் ஜெயலலிதா என்றால் சினிமாவில் கமல். அத்தனை பாசிசப் போக்குடையவர். கமலஹாசன் முன்னர் தொடங்கிவைத்த தேவர்மகன் சாதி அரசியல் பெருமிதம்தான் இன்றுவரை தமிழ்நாட்டில் சாதிப் பெருமிதப் படங்கள் வேரூன்றக் காரணமாக இருந்து வருகிறது. போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே போன்றே, அவரின் அடுத்தப் படமான சபாஷ் நாயுடுவும் ஏதோ நாயுடுகளின் பெருமையை பேசுவது போலவே இருக்கிறது. அது கமலின் நோக்கம் இல்லை என்றால், ஏன் அத்தகைய தலைப்பை தெரிவு செய்ய … Continue reading தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன்!
”லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவி*** மகனே” என்றபடியே சங்கரை வெட்டினார்கள்: கௌசல்யாவின் வாக்குமூலம்
என் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் சின்னசாமி – அன்னலெட்சுமி. உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கௌதம். நாங்கள் பிறமலை கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள். என் அப்பாவின் பூர்வீகம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம். அம்மாவின் பூர்வீகம் குப்பன்பாளையம். நாங்கள் குடியிருக்கும் பழனிக்கு அருகில் உள்ளது. என் அப்பா டிராவல்ஸ் நடத்தி வருகிறார். வட்டி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். என் குடும்பத்தினர் என் மீது உயிராக இருந்தனர். அவர்களுக்கு நான் … Continue reading ”லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவி*** மகனே” என்றபடியே சங்கரை வெட்டினார்கள்: கௌசல்யாவின் வாக்குமூலம்
இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் தானா?
ஸ்டாலின் ராஜாங்கம் நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல. ஆனால் இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும் திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு பற்றியதாகவும் மட்டுமே முடித்துகொள்ளப்படுகிறது. உண்மையில் இது மட்டும் தான் பிரச்சினையா? 1) கோவில்பட்டி திமுக வேட்பாளர் தேவர் * நாயக்கர் எதிர்மறை மூலம் தன் தேவர் சாதியின் எண்ணிக்கை பெரும்பான்மையை காட்டி பேசியது கடந்த 3 நாட்களாக செய்தி பக்கங்களில் உலா வந்தது.இப்போக்கு தேர்தல் சம்பந்தப்பட்ட … Continue reading இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் தானா?
தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் மரணம்: சாதிவெறியர்கள் பின்னணிக்கு வலுவான காரணங்கள்..
ஓலக்குடி காலனி தெருவில் வசித்துவரும் நாகப்பன் மகன் குரு மூர்த்தி என்பவரும், அதேஊரைச் சேர்ந்த மெயின் ரோட்டில் வசிக்கும் சுப்பிர மணியன் மகள் சரண்யாவும் காதலித்து வந்துள்ளனர். குரு கட்டட வேலை பார்த்து வந்தார். DYFIல் அங்கம் வகித்தவர். தங்கள் காதலுக்கு சாதியைக் காரணம் காட்டி எதிர்ப்பு கிளம்பியதால் குருவும் சரண்டாவும் தங்கள் வீட்டை விட்டு 16.4.16 வெளியேறியுள்ளனர். குருவின் குடும்பத்தினர் நண்பர்கள் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்று கருதியிருக்கின்றனர். சரண்யாவின் தந்தை சுப்பரமணியம் தங்கள் பெண்ணைக் காணவில்லை என … Continue reading தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் மரணம்: சாதிவெறியர்கள் பின்னணிக்கு வலுவான காரணங்கள்..
சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களையும் உதவியவர்களையும் விடாமல் துரத்தும் சாதிவெறி கூலிப்படை;
சங்கர் படுகொலையின் சுவடுகளே இன்னும் வடுக்களாக இருக்கும்போது, சாதி வெறி கும்பல், சாதி மறுப்பவர்களை, சாதியத்தை உடைப்பவர்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. அதன் சமீபத்திய உதாரணம்., சாதி மறுப்புத் திருமணம் செய்த சந்தியா, சிவராமனை துரத்துகிறது சாதிவெறி கொலைகார கும்பல். இவர்களுக்கு உதவிய மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தஞ்சை தமிழன் என்பவரை தாக்கியுள்ளனர். “அந்த புள்ளைக்கும், பையனுக்கும் நீங்கதாண்டா பாதுகாப்பு குடுத்து வச்சிருக்கீங்க..ஒங்களைய போட்டுட்டுதான் அந்த புள்ளையும், பையனையும் போடனும்” என்று கூறியபடியே பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், … Continue reading சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களையும் உதவியவர்களையும் விடாமல் துரத்தும் சாதிவெறி கூலிப்படை;
“சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது”: புதிய தலைமுறை பாரிவேந்தர்
கை. அறிவழகன் "சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது" என்று "அக்னிப் பரீட்சை" நிகழ்ச்சியில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார் பாரி வேந்தர், கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகைச் செல்வனுக்கு ஒரு ஊடகவியலராக நன்றாகவே தெரியும் அவர் சமூக நீதிக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று, ஆனாலும், தான் வேலை பார்க்கிற ஒரு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பேசுகிற அபத்தமான சமூக நீதிக்கு எதிரான கருத்துக்களை எதிர்த்துப் பெரிய அளவில் அவரால் கேள்வி … Continue reading “சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது”: புதிய தலைமுறை பாரிவேந்தர்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இழிபடுத்தும் தமிழக பாஜக…
வே. மதிமாறன் எல்லா இந்துக்களையும் அவரவர் உருவத்தில் வரைந்திருக்கிற இந்துக்களுக்கான கட்சி, திருமாவளவனை மட்டும் எவ்வளவு இழிவாகக் காட்டுகிறது. இத்தனைக்கும் அவர், இவர்கள் துரோகிகளாக சித்தரிக்கிற முஸ்லிமும் அல்ல . மற்றவர்கள் அரசியல்வாதியாக மட்டும் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், திருமா தலித்தாக இருக்கிறார் என்பதற்காகதான் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறார். இது தேர்தலுக்கான விளம்பரம் மட்டுமல்ல, தலித் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் கொண்ட இந்து சமூகத்தின், 1000 ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட ஜாதிவெறியின் நவீன சாட்சி.
தேர்தல் ஆணைய வாட்ஸ்அப் குரூப்பில் சாதி
ஸ்ரீதர் கண்ணன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் ஆணையத்தால் ஒரு வாட்ஸப் குழுமம் செயல்படுகிறது. அதில் திரு. கார்த்திமோகன் என்ற கிராம நிர்வாக அலுவலர் சமூக அமைதியைக் குலைத்து சாதீய பகைமையைத் தூண்டும் வண்ணமும் செயல்படுகிறார். அவர் தனது அலுவல்ரீதியான WhatsApp குழுக்களின் மூலம் 9677455954 என்ற எண்ணின் மூலம் சாதீய அடிப்படைவாதக் கருத்துக்களை பரப்பி வருகிறார். தேர்தல் ஆணையம் மூலம் செயல்படும் இக்குழுவில் இது போன்ற கருத்துக்களை எப்படி அக்குழுமம் அனுமதிக்கிறது. இப்படி … Continue reading தேர்தல் ஆணைய வாட்ஸ்அப் குரூப்பில் சாதி
”தே…பசங்களா! க…பசங்களா!” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்!
2013-ஆம் ஆண்டு ராமதாஸுக்கு கருப்புக் கொடி காட்டி, அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த 10 எண்ணிக்கைக்குள் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி ”தே...பசங்களா! க...பசங்களா!” எனக் கூறி நீண்ட கட்டையை எடுத்து அடிக்கப் பாய்கிறார் இரா. அருள். இவர் பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர். தற்போது பாமக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத பொழுதே, காவல்துறையினரை மிரட்டி கட்டுப்படுத்தி தங்கள் கட்சித் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை … Continue reading ”தே…பசங்களா! க…பசங்களா!” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்!
தேர்தல் அரசியல் நம் தலைவர்களின் படங்களும்!
பிரேம் தேர்தல் என்றவுடன் நமக்கு பெரும் கட்சிகள், ஆட்சியமைக்கும் கட்சி ஆட்சியிழக்கும் கட்சிகள் என்பவைதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் தேர்தலை முன்வைத்துதான் நாம் மாற்று அரசியலை பார்வைகளை இன்றுள்ள அமைப்பின் போதாமைகளை கொடுமைகளை பொது வௌியில் நினைவூட்ட இயலும்.இந்தியாவின் இடதுநிலைக் கட்சிகள் தொடர்ந்து தோல்வியுற்றாலும் அவைதான் ஜனநாயக இயக்கத்தை தொடர்ந்து காத்துவருபவை. தலித் அரசியலில் தேர்தல் மிகத்தேவையான ஒரு செயல்பாடு. தனித்த அரசியல் கட்சிகளாக தலித் தலைமையில் அம்பேத்கரிய அடிப்படைகளை முன் வைத்த செயல்பாடு நாம் நினைப்பதைவிட கூடுதலான … Continue reading தேர்தல் அரசியல் நம் தலைவர்களின் படங்களும்!