மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொள்வதும் ஒரு வகையான பாலியல் வன்கொடுமை தான் என கூறி கணவர் மீதான வழக்குப் பதிவை நீக்குவதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.விருப்பமில்லாத மனைவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர் தனது மகளையும் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்ததாக புகார் அளித்ததால், அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் … Continue reading மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையே: கர்நாடக உயர்நீதிமன்றம்
பகுப்பு: சர்ச்சை
ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவின் சதி இல்லை: ஓ. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் கடந்து வந்த பாதை!
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இரவு 7 மணி வாக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியின் ஈரம் காய்வதற்கு முன், சமாதி முன் தியானத்தில் அமர்ந்து தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கினார் அப்போது முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம். சுடச்சுட தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தியானம் முடித்து திரும்பிய அவர், ’அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். சசிகலா குடும்பத்தின் பிடியில் கட்சி இருக்கிறது எனக் … Continue reading ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவின் சதி இல்லை: ஓ. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் கடந்து வந்த பாதை!
மேகமலை மாடுகளுக்கு குரல் கொடுக்குமா PETA?
வனப்பகுதிக்குள் மேய்ச்சல் தடை செய்யப்பட்டதால் எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கும் தேனி மலை மாடுகளின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மாடுகளுக்காக விலங்குகள் நல அமைப்பான பீடா குரல் கொடுக்காதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வளர்ப்பு மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் நுழைய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு வனத்துறை அனுமதி வழங்குவதைத் தடுக்கக் கோரி ஜி.திருமுருகன் தாக்கல் செய்த … Continue reading மேகமலை மாடுகளுக்கு குரல் கொடுக்குமா PETA?
உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள்மீட்பு நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் சிந்தியாவை கடிந்த ருமேனிய மேயர்
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ருமேனிய மேயர் மிஹாய் ஏஞ்சலுடன் வாக்குவாதம் செய்த வீடியோ சமீபத்தில் வைரலானது. வீடியோவில், ரஷ்யா-உக்ரைன் போரால் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக ருமேனியாவுக்குச் சென்ற சிந்தியா மாணர்வர்களிடையே பேசுகிறார். அப்போது ஸ்னாகோவ் நகர மேயர் தடுத்து நிறுத்தி, “அவர்கள் வீட்டிற்குச் செல்வது பற்றி அவர்களிடம் விளக்குங்கள். நான் தங்குமிடம் தந்தேன், உணவு தந்தேன் அவர்களுக்குத் தேவையான உதவி செய்தேன் எனக்கூறி நீங்கள் இதைச் செய்யவில்லை என காட்டமாகக் … Continue reading உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள்மீட்பு நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் சிந்தியாவை கடிந்த ருமேனிய மேயர்
அப்போது ஆமைக்கறி; இப்போது மான்கறி | யுத்த காலத்தில் சீமான் கறி விருந்து உண்டாரா?
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற சமயத்தில் ஆமைக்கறி சாப்பிட்டதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் சொன்னது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் காட்டு மானை சுட்டு தனக்கு தலைவர் பிரபாகரன் விருந்து வைத்ததாக சீமான் கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோவில், “மானை சுடக்கூடாதுன்னு தடை பண்ணிட்டாரு. ஆனா, என் தம்பி வந்திருக்கான் மானை சுடுங்கன்னு சொல்றாரு. உடனே, துப்பாக்கி எடுத்துக்கிட்டு ஒருத்தர், என்ன… அண்ணன் … Continue reading அப்போது ஆமைக்கறி; இப்போது மான்கறி | யுத்த காலத்தில் சீமான் கறி விருந்து உண்டாரா?
பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு விருது தருவதா? நடிகர் பார்வதி எதிர்ப்பு
மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்பு-வின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி விருது வழங்குவதற்கு நடிகர் பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஓ.என்.வி ஐயா எங்கள் பெருமை. ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவரின் பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. இது நம் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்த்தது. அவரது பணியால் நம் இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் … Continue reading பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு விருது தருவதா? நடிகர் பார்வதி எதிர்ப்பு
நாம் நாஜியா? சீமான் காரில் ஹிட்லரின் சுயசரிதை?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஹிட்லரின் கருத்துக்களை பரப்பி வருவதாகவும் ஹிட்லரின் கொள்கைகளை தமிழ் இளைஞர்களிடம் திணித்து வருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதை மெய்ப்பிக்கும் விதமாக ஹிட்லரின் சுயசரிதையை தனது காரில் சீமான் வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிகையாளர் இலியாஸ் அகமது, ‘வெறும் 1000 ரூபாய் வருமானம் ஈட்டி, தமிழ்நாட்டில் நாஸிசத்தைப் பரப்ப Isuzu காரில் வலம்வருகிறார் அண்ணன் சீமான். படத்தில் இருப்பது சீமானின் காரில் எப்போதும் இருக்கும் … Continue reading நாம் நாஜியா? சீமான் காரில் ஹிட்லரின் சுயசரிதை?
பேய்ச்சி நாவல்: ‘ஆபாசமானது என ஒருதலைப்பட்சமாக தீர்ப்பிட்டு தடை செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல’
தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன். “பேய்ச்சி” என்கிற அவரது நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. தனது வாழ்வனுபவங்களை வரலாற்றோடும் சமகாலத்தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவை – அதன் முழுமையால் மதிப்பீடு செய்யவேண்டும். மொழியும் சித்தரிப்பும் தான் புனைவுக்கு வலுவையும் நம்பகத்தையும் வழங்குகின்றன. எனில், தனது கதைக்குத் தேவையெனக் கருதி நாவலாசிரியர் பயன்படுத்தியுள்ள சில சொற்களையும், சித்தரிப்புகளையும் அவற்றின் சூழமைவுக்குள் பொருத்திவைத்துப் பார்க்காமல் தனியே துண்டித்துப் பார்த்து அந்நாவல் … Continue reading பேய்ச்சி நாவல்: ‘ஆபாசமானது என ஒருதலைப்பட்சமாக தீர்ப்பிட்டு தடை செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல’
திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை: ‘ஆய்வாளர்’ மாஃபா பாண்டியராஜன்
திருவள்ளுவருக்கு காவி உடையணிவித்து சமூக ஊடகங்களில் பாஜகவினர் பரப்பினர். இது கண்டனத்தை கிளப்பிய நிலையில், ‘திருவள்ளுவர் நாத்திகரா?’ என்கிற சர்ச்சை கிளம்பியது. பாஜகவின் எச். ராஜா, நாராயணன் போன்றோர் அவரை ஆத்திகர் எனக் கொண்டாடிய நிலையில், தமிழக அமைச்சர் மஃபா பாண்டியராஜன், ‘திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பேயில்லை என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். பாஜகவின் சில காலம் இருந்த பாண்டியராஜன், அதிமுகவில் பாஜகவின் பி டீமாக செயல்படுவதாக விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். … Continue reading திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை: ‘ஆய்வாளர்’ மாஃபா பாண்டியராஜன்
நான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ
சுபவீ கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே, இப்பதிவை என் முகநூலில் வெளியிட முடிவெடுத்தேன். கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று வெளியானது. அதற்கு இத்தனை பின்விளைவுகள் இருக்குமென்று அப்போது நான் நினைக்கவில்லை. என்னிடம் வினாக்களைத் தொடுத்த மதன் என்னும் இளைஞர், 'இடக்கு … Continue reading நான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ
“அடையாள அரசியலால் இடதுசாரி அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது”: மார்க்சிய ஆய்வாளர் எஸ். பாலச்சந்திரன்
இந்தியாவில் சாதி இயக்கங்கள் அடையாள அரசியலை பேசுகின்றன. அவை பொருளாதார காரணிகளை புறக்கணித்து விட்டன; மார்க்சியத்தை புறக்கணித்து விட்டன. சாதி மறுப்பு போராட்டம் புறக்கணிக்கப் பட்டது.
”வரலாற்றை மாற்ற ஏன் முயற்சிக்கிறீர்கள்?”
ஆரா விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனைச் சுற்றி அறிவாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்மையில் வன்னியரசு வைகோவைப் பற்றி ஆற்றிய எதிர்வினையை ஓர் உந்தப்பட்ட மனநிலையின் நியாயமான வெளிப்பாடாகக் கொள்ளலாம். இன்று தமிழ்த் திசை இந்து நாளிதழில், கீழ வெண்மணி: அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு என்ற கட்டுரையை எழுதியிருக்கும் அறிவாளர் ரவிக்குமார், ஓரிடத்தில் கூட இடதுசாரிகளின் போராட்டத்தால், ஒருங்கிணைப்பால், ஏற்பட்ட விவசாய சங்கங்களின் ஒற்றுமை என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதை ஒட்டி எழுந்த சர்ச்சைக்கு இன்று … Continue reading ”வரலாற்றை மாற்ற ஏன் முயற்சிக்கிறீர்கள்?”
கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்!
அப்பணசாமி இந்தியாவில் காலனி ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடி, சுயராஜ்யம் கோரினார்கள். இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். அன்னியத் துணியைப் புறக்கணித்துக் கதர் ஆடை அணிந்தனர். உப்பு காய்ச்சினர். அகிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றனர் என்று எழுதுவதைப் போல் இருக்கிறது, இன்று வெண்மணி படுகொலைகள் நினைவாக 'தமிழ் இந்து' எழுதியுள்ள தலையங்கமும் தோழர் ரவிகுமார் எழுதியுள்ள கட்டுரையும். காங்கிரஸ் கட்சி மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் பெயரை மறைத்துவிட்டு … Continue reading கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்!
பார்ப்பனியமும் சேர்த்தே நொறுக்கப்பட வேண்டும்!
சந்திரமோகன் அண்மையில் இந்தியா வந்திருந்த ட்விட்டரின் செயல் அதிகார் ஜாக் டோர்சே, ட்விட்டரில் ட்ரோல்களால் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின், அனைவரும் குழு படம் எடுத்துக்கொண்டனர். அப்போது "பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்" என்ற வாசகம் பொறித்த அட்டையை கையில் பிடித்திருந்தார் ஜாக். இந்தப் படம் ட்விட்டரில் வெளியாகி பார்ப்பனர்கள் சர்ச்சையை கிளப்பினர். அவருக்கு எதிராக,பார்ப்பனர்கள் திட்டமிட்டு நாள் முழுவதும் ட்வீட் செய்து மன்னிப்புக் கேட்க வைத்தனர். "சிறும்பான்மை பார்ப்பனர்களுக்கு எதிராக … Continue reading பார்ப்பனியமும் சேர்த்தே நொறுக்கப்பட வேண்டும்!
”ஹீலர் பாஸ்கர் போன்றோர் பேசுவது தமிழர் மரபே அல்ல!”
ஹீலர் பாஸ்கர் சொல்வது சித்தா, ஆயுர்வேதம், அலோபதி போல மருத்துவ முறையல்ல. ஒருவிதமான நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவது.
சமூக ஊடகங்களில் சர்ச்சையான பிரதமர் மோடி-தமிழக ஊடகவியலாளர்கள் சந்திப்பு
பிரதமர் மோடியுடன் தமிழகத்தின் பிரபல செய்தி தொலைக்காட்சி நெறியாளர்கள், வார-நாளிதழ் அதிபர்கள், செய்தியாளர்கள் கலந்துகொண்டு பேசியதன் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி வருகின்றனர். தமிழக பாஜகவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பில் தி இந்து குழுமத்தைச் சேர்ந்த என். ராம், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், விகடன் குழும தலைவர் ஸ்ரீனிவாசன், குமுதம் குழும தலைவர் வரதராஜன், நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியின் குணசேகரன், புதிய தலைமுறையின் கார்த்திகை செல்வன் உள்ளிட்டோர் … Continue reading சமூக ஊடகங்களில் சர்ச்சையான பிரதமர் மோடி-தமிழக ஊடகவியலாளர்கள் சந்திப்பு
இந்துத்துவ கும்பலால் மிரட்டப்பட்ட எழுத்தாளர் ஹரிஷ் தன்னுடைய ‘மீசை’ நாவலை வெளியிட்டார்!
மலையாள வார இதழான மாத்ருபூமியில் எழுத்தாளர் ஹரிஷ் ‘மீசை’ என்ற பெயரில் தொடர்கதை எழுதிவந்தார். மூன்றாவது பகுதியில் பெண்கள் கோயிலுக்கு செல்வது தொடர்பாக இரு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் பத்தி சர்ச்சையானது. ‘கோயிலுக்கு பெண்கள் ஆடம்பரமாக நகைகளும் உடைகளும் அணிந்துவருவது தாங்கள் உறவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சொல்லவே’ என்றும் மாதத்தில் நான்கைந்து நாட்கள் தாங்கள் தயாராக இல்லை எனக் காட்டவே கோயிலுக்குச் செல்வதில்லை’ என்றும் தொடர்கதையில் எழுதியிருந்தார் ஹரிஷ். இது இந்து பெண்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி இந்துத்துவ … Continue reading இந்துத்துவ கும்பலால் மிரட்டப்பட்ட எழுத்தாளர் ஹரிஷ் தன்னுடைய ‘மீசை’ நாவலை வெளியிட்டார்!
கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுக்கக்கூடாது: கி.வீரமணி அறிவுறுத்தல்
'கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து அவர் போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுத்து விடக்கூடாது' என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கருணாநிதியை மதிப்பது என்பது அவர் கட்டிக் காத்த கொள்கையை மதிப்பதே. திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ நிபுணர்களின் சீரிய சிகிச்சையால் நலம் பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை என்பது போன்ற மூடநம்பிக்கை சடங்குகளில் திமுகவினர் ஈடுபடவேண்டாம். கருணாநிதி அவர்கள் … Continue reading கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுக்கக்கூடாது: கி.வீரமணி அறிவுறுத்தல்
முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்
அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன. எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு: “கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்! நேற்று நியூஸ் 18 … Continue reading முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்
மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமை காப்பாற்றப்பட வேண்டும்: தமுஎகச அறிக்கை
கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமைக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விடுத்துள்ள அறிக்கை: சமூகத்தின் பிற்போக்கான பழமைவாத ஆதிக்கக் கருத்தியல் மீது எழுப்பப்படும் விமர்சனங்களை பரிசீலித்து நேர்செய்து கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களை ஒடுக்கும் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. கலை இலக்கிய ஆக்கங்கள் மற்றும் ஊடகங்களைக் கண்காணித்து அவற்றின் வழியாக வெளிப்படும் விமர்சனங்களை திசைதிருப்பி பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டிவிடுவதற்கென்றே சங்பரிவாரம் பல்வேறு பெயர்களில் சகிப்பின்மை குண்டர்களை களமிறக்கியுள்ளது. … Continue reading மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமை காப்பாற்றப்பட வேண்டும்: தமுஎகச அறிக்கை
திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்
மாதவிலக்கான பெண்களை கோயிலிருந்து விலக்காதீர்கள் என்று கோருவது எப்படி ஒட்டு மொத்த பெண்ணினத்தை அவமதிப்பதாக அமையும்?
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜக்கி-ராம்தேவ்!
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை, விதிமுறைகளை மீறி செயல்பட்டு சூழலியல் மாசை ஏற்படுத்தியதற்காக மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் விளைவாக தமிழக அரசு ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவிப்பாணை வெளியிட்டது. 100 நாட்களாக தொடர்ந்த போராட்டத்தின் இறுதி நாளில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகி, பலர் உடல் உறுப்புகளை இழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தங்களுடைய கண்டனத்தை … Continue reading ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜக்கி-ராம்தேவ்!
சென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா?
1956சட்டம் 1988சட்டம் 2013சட்டம் எதையுமே தமிழக அரசாங்கம் கடைபிடிக்கவில்லை. சொந்த நாட்டு மக்களை, அவர்கள் ஏழைகள் என்பதால் சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு, அலட்சியமாக அணுகுகிறது; எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் விவசாயிகளின் நிலத்தின் உள்ளே நுழைகிறது; அச்சுறுத்துகிறது.
“வாசிப்பாளனை மந்தையாக உருவாக்குவதுதான் ஒரு எழுத்தாளரின் வேலையா?”
சமூகத் தீமைகளை பரப்புவதும், வாசிப்பாளனை மந்தையைாக உருவாக்குவதும், வாசகர்களை நுகர்வாளர்களாக மாற்றும் வெகுசன ஊடக வியாபாரத்தை பெறுக்குவதும் என்பதைத் தவிர அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்?
காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும்
‘கபாலி’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘காலா’. நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் ‘காலா’ மீதான ஆர்வம் ரசிகர்களுக்கும் அரசியல் நோக்கர்களுக்கும் அதிகரித்திருக்கிறது. ‘காலா’ படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தலித் வாக்காளர்களை குறிவைக்கிறார் என்றும் இயக்குநர் ரஞ்சித்தை பயன்படுத்தப்பார்க்கிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை உருவாகியுள்ளது. ‘ரஜினியும் ரஞ்சித்தும்: இந்துத்துவா தலித்தியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான மனுஷ்யபுத்திரன் … Continue reading காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும்
”பெருமைமிக்க கௌரவத்தை இழந்திருக்கிறோம்”: தேசிய விருது விழாவை புறக்கணித்த கலைஞர்கள் கடிதம்!
சர்ச்சைகளுக்கு இடையே தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது தருவார், மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்குவார்கள் என அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து 68 பேர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர். புறக்கணித்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்கினர். இதனையடுத்து 11 பேருக்கு மட்டும் தேசிய … Continue reading ”பெருமைமிக்க கௌரவத்தை இழந்திருக்கிறோம்”: தேசிய விருது விழாவை புறக்கணித்த கலைஞர்கள் கடிதம்!
”பொண்ணுங்க சமையல் கத்துங்க, பசங்க அப்பாவோட உழைப்பை கத்துங்க”: நடிகர் விவேக்கின் சர்ச்சை ட்விட்!
நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோடை விடுமுறையில் மாணவர்கள் எப்படி பொழுதை கழிக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்திருக்கிறார். “மாணவ செல்வங்களே, குழந்தைகளே, கோடையை கொண்டாடுங்கள். விளையாட்டுக்குப் பின் நிறைய தண்ணீர் அருந்துங்கள். பெண்களே! உங்களுடை அம்மாவுக்கு அடுப்பறையில் உதவுங்கள்; சமையல் கற்றுக்கொள்ளுங்கள். பையன்களே! உங்களுடைய அப்பா வேலைப் பார்க்கும் இடத்தில் சென்று குடும்பத்துக்காக அவர் எப்படியெல்லாம் உழைக்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள். பிணைப்பு உறுதியாகும்!” என ட்விட்டில் சொல்லியிருக்கும் விவேக்கின் ‘கருத்து’ கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. … Continue reading ”பொண்ணுங்க சமையல் கத்துங்க, பசங்க அப்பாவோட உழைப்பை கத்துங்க”: நடிகர் விவேக்கின் சர்ச்சை ட்விட்!
எஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை
ஊடகங்களில் பணிபுரியும் பெண்களை மலினப்படுத்திய எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை... “பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாகவும், இழிவாகவும் சித்தரித்து எழுதப்பட்ட அவதூறு பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர். ’ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதன் மூலமே அந்த வாய்ப்பைப் பெறுகின்றனர்’ என வக்கிரமாக எழுதப்பட்டுள்ள அந்த பதிவு பலத்த எதிர்ப்புகளை சந்தித்ததை அடுத்து, … Continue reading எஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை
ஈழ அரசியல்: குளத்து ஆமைகளும் கடல் ஆமைகளும்!
“மத்தியில் பிஜேபி அரசு அமைந்தால் போர் நிறுத்தம் வந்துவிடும்” என்று ஆசை காட்டுவதில் மொட்டு விட்ட இவர்களது கயமை “இலை மலர்ந்தால் ஈழல் மலரும்” என்பதாக விரிந்து ஈழத்தில் ரத்தம் குடிப்பதில் போய் முடிந்தது.
தமிழ் மொழியை சனியனே என்று ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது: ஹெச்.ராஜா
பெரியார் சிலை பற்றிய ஹெச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ஹெச். ராஜா, தனது முகநூல் நிர்வாகி தனக்கு தெரியாமலே, பெரியார் சிலை பற்றிய சர்ச்சை பதிவை பதிவிட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்து இருந்தார். இதனால், இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், பெரியார் பெயரில் ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். … Continue reading தமிழ் மொழியை சனியனே என்று ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது: ஹெச்.ராஜா
”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்”
”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்” என சமூக-அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் வே.மதிமாறன் தனது முகநூலில் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள பதிவில்... “‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா 2014 ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலின்போது வைகோ வை உடன் வைத்துக்கொண்டே சொன்னார். அப்போது திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல, நேரடியான பெரியார் இயக்கங்களே அமைதியாகத்தான் இருந்தன. ‘எதிர்க்கட்சியா இருக்கும்போதே நம்மள இவனுங்க ஒண்ணும் பண்ணல, இப்ப நாம ஆளும் கட்சி அதுவும் … Continue reading ”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்”
பாலேசுவரம் கருணை இல்லத்திற்கான கிறிஸ்தவர்களின் போராட்டம் , குடிமைச் சமூகத்தின் தோல்வியாகும்
செங்கல்பட்டு மாவட்டம் , உத்திரமேரூர் வட்டம், பாலேசுவரம் கிராமத்தில் செயிண்ட் ஜோசப் இறக்கும் தருவாயிலிருக்கும் ஆதரவற்றோருக்கான கருணை இல்லம் ( St..Joseph Hospice for dying destitutes) இருக்கிறது. இது மருத்துவமனை அல்ல; ஒரு Hospice. இதற்கு தமிழக அரசு அரிசி, சர்க்கரை தவிர வேறு எதுவும் தருவதில்லை. கடைசி காலத்தில் கைவிடப்பட்ட முதியவர்களை அடையாளம் கண்டு மருத்துவ சிகிச்சை கொடுத்து மனித மாண்போடு இறப்பதற்கு வழிவகை செய்வது இவர்கள் பணி. காவல்துறையும், மருத்துவமனைகளும் இறக்கும் தருவாயில் … Continue reading பாலேசுவரம் கருணை இல்லத்திற்கான கிறிஸ்தவர்களின் போராட்டம் , குடிமைச் சமூகத்தின் தோல்வியாகும்
ஒரு சோடா பாட்டிலுக்குள் இத்தனை கதைகளா?
ஸ்ரீரசா வைரமுத்து பேச்சைத் தினமணியில் வைத்தியநாதன் தெரியாமல் ஒன்றும் வெளியிடவில்லை. அவருக்கு ஆண்டாள் எப்போதும் அந்நிய மதக் கடவுளே. அதாவது வைணவ மதக் கடவுள். வைணவ மத புனித பிம்பம். அதன் மீதான வில்லங்கமான எதிர்வினை வரும் என்று தெரிந்தேதான் அவர், மற்றும் அவர்கள் இதனைச் செய்திருப்பர். அதன் அடுத்து தொடர்ச்சியாக பந்தை எட்டி உதைக்கிறவர் எச்.ராஜா. ஆண்டாள் பஞ்சாயத்தை சைவ எச்.ராஜா ஆரம்பித்து வைத்ததற்கு நுணுக்கமான உள்நோக்கம் ஒன்றிருக்கிறது. அதன் மூலம் வைணவர்களின் புனித பிம்பமான … Continue reading ஒரு சோடா பாட்டிலுக்குள் இத்தனை கதைகளா?
“அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை?”
தமிழ் தாயி பாட்டுக்கு உட்காந்திருக்கட்டும் இல்லை படுத்திருகட்டும். அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை அதுவும் தனியாக. இதைத்தான் ஒழித்துக்காட்டியது திராவிட இயக்கம். வணக்கம்: நமஸ்காரம் என்று சொல்லிக் கொண்டிருந்த சமூகத்தை, அப்படிச் சொல்லுவது தான் பெருமை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை, ’வணக்கம்’ என்று சொல்ல வைப்பதற்காக வீதியில் இறங்கி, காண்போரையெல்லாம் ‘வணக்கம் அண்ணே’, வணக்கம் தம்பி, வணக்கம் அய்யா, வணக்கம் வணக்கம் என்று தங்கள் மாலை நேரத்தை வணக்கத்திற்காகவே செலவிட்டது திராவிடம். துண்டு/சால்வை போர்த்துதல்: … Continue reading “அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை?”
விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர்
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக, உண்டதற்காக இஸ்லாமியர்களும் தலித்துகளும் சரமாரியாக கொல்லப்பட்ட இந்துத்துவ ஆட்சியில், ஒடுக்கப்பட்டவர்களுக்கான எழுச்சியாக நிமிர்ந்து நிற்கும் குஜராத் மாநில எம்எல்ஏ, செயற்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி ஹிந்து இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்படியே பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். அதில் லயோலாவில் நடைபெற்ற கலந்துரையாடலும் ஒன்று. அந்த கலந்துரையாடல் முடிவில், ஒரு பேட்டி வேண்டி அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், ஜிக்னேஷை கேட்டிருக்கிறார்கள். பேட்டி தொடங்குவதற்கு முன்னதாக, அங்கிருந்த (அர்னாப் கோஸ்வாமியின்) ரிபப்ளிக் டிவி மைக்கைப் பார்த்ததும், … Continue reading விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர்
“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. "ஆண்டாள் ஒரு தேவதாசி" என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் "அவரது தலை உருள வேண்டும்" என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் … Continue reading “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்
அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்
அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், ராணுவம் ஆகியவற்றுடன் ஆர்.எஸ். எஸ்ஸும் சேர்ந்து நாட்டை பாதுகாக்கின்றன என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சியாளர்களுக்கான முகாமில் பேசும்போது அவர் இவ்வாறு பேசியுள்ளார். “அவசரநிலை வராமல் நாட்டை பாதுகாத்த முழுபெருமையும் ஆர். எஸ். எஸ் இயக்கத்தையே சாரும்” எனவும் அவர் பேசியுள்ளார். “பாம்புகளிடம் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விஷம் இருப்பதுபோல, இவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவே பயிற்சி செய்கிறார்கள்; மற்றவர்களை தாக்க அல்ல. … Continue reading அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்
”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்
அண்மையில் நடந்த ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பேச்சாளர்களாக இருந்த சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமைக்குழு நீக்கியது. இந்த நீக்கம் குறித்து ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தினகரனின் ஆதரவாளர்களை … Continue reading ”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்
யார் ஆண்மையற்றவர்கள்? ஆடிட்டர் குருமூர்த்தி Vs அமைச்சர் ஜெயக்குமார்
அண்மையில் நடந்த ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பேச்சாளர்களாக இருந்த சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமைக்குழு நீக்கியது. இந்த நீக்கம் குறித்து ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தினகரனின் ஆதரவாளர்களை … Continue reading யார் ஆண்மையற்றவர்கள்? ஆடிட்டர் குருமூர்த்தி Vs அமைச்சர் ஜெயக்குமார்
“வருந்துகிறேன் ஆண்டனி”: பெரியாரிய சிந்தனையாளர் ஓவியா
ஓவியா தமிழகத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தமிழர் வயப் படுத்தியதிலும் சிற்றிதழ்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த பல்வேறு விசயங்களை பொது மக்கள் வழிக் கருத்துக்களாக வெளிக் கொணர்ந்ததிலும் ஏன் பெண்மயப் படுத்தியதிலும் ஒரு முன்மாதிரியை உண்டுபண்ணியது நீயா நானா நிகழ்ச்சியாகும். நிச்சயமாக நீயா நானா விக்கென தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு தனித்த பெருமையான இடம் உண்டு. பெண்ணுரிமைக்கான குரல்களை நீயா நானாவைப் போல் அழுத்தமாக பதிவு செய்த நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்துவது இன்றளவும் கூட சிரமம்தான். எனக்கு பல … Continue reading “வருந்துகிறேன் ஆண்டனி”: பெரியாரிய சிந்தனையாளர் ஓவியா