திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கீழவடகரையைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மகன் செந்தூர்பாண்டியன் (30). கேரளாவில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், புளியங்குடி அருகே உள்ள கீழதிருவேட்டநல்லூர் காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் முத்துராணிக்கும் (23)கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம்நடந்தது. செந்தூர்பாண்டியனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து முத்துராணியை கொடுமைப் படுத்துவாராம். ஊர்ப்பெரியவர்கள் செந்தூர்பாண்டியனை கண்டித்தும் அவர் திருந்தாததால் முத்துராணி சில நாட்களுக்கு முன் பெற்றோர் வீடான திருவேட்டநல்லூருக்கு … Continue reading திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிருடன் எரிப்பு: குழந்தைகளையும் விட்டு வைக்காத கோடூரம்!
பகுப்பு: குடும்பத்தில் நீதி
பெண்கள் குடும்பத் தலைவர்களாக ஆக முடியுமா?: தர்ம சாஸ்திரங்களை முன்னிறுத்தி நீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லியைச் சேர்ந்த ஒரு வர்த்தகரின் மூத்த மகளான சுஜாதா ஷர்மா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் "தனது தந்தை மறைந்த பின்னர் அவரது 3 தம்பிகள் சொத்துக்களை நிர்வகித்து வந்ததாகவும், தற்போது அவர்களும் மறைந்த பின்னர் தான் பொறுப்புக்கு வர முயன்றபோது தனது சித்தப்பா மகன் அதைத் தடுத்து விட்டதாகவும்" கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நஜ்மி வசிரி பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘இந்து கூட்டுக் குடும்பங்களில் மூத்த ஆண்மகன் குடும்பத் தலைவராவது எப்படி இயற்கையாக … Continue reading பெண்கள் குடும்பத் தலைவர்களாக ஆக முடியுமா?: தர்ம சாஸ்திரங்களை முன்னிறுத்தி நீதிமன்றம் தீர்ப்பு!