ஏவின் மனோ#நீலம் பண்பாட்டு மையத்திற்கும், கவிஞர் பச்சோந்திக்கும் சில கேள்விகள்...மதிப்பிற்குரிய ஐயா,வணக்கம்.என் பெயர் ஏவின் மனோ. நான்,5-10,நம்பியான் குளம்,நாவல்காடு,ஈசாந்தி மங்கலம் (Post)கன்னியாகுமரி(Dist).Pin-629852.என்ற முகவரியில் வசித்து வருகிறேன். மேலும் நான் இன்று காலை கவிஞர் பச்சோந்தி எழுதி, தாங்கள் வெளியிட்ட "பீஃப்" கவிதைகள் எனும் கவிதை தொகுப்பின் கீழ்க்காணும் கவிதையை படித்தேன்.அதிலிருந்து எனக்கு சில கேள்விகளும், சந்தேகங்களும் முன்னெழுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட தாங்கள் அதற்கான விளக்கம் தந்து உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.இதோ கவிதை..."மேலத் தெரு பெண் தூக்கில் … Continue reading இது பண்பாட்டு அரசியலா? இல்லை மனுநீதியா? : நீலம் பண்பாட்டு மையத்திற்கும், கவிஞர் பச்சோந்திக்கும் சில கேள்விகள்
பகுப்பு: எதிர்வினை
திராவிடம் மொழியா? திராவிடம் இனமா? திராவிடம் நாடா?
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் தன்னைப் பற்றிய குறிப்பில் தி திரவிடியன் ஸ்டாக் என்ற குறிப்பை சேர்த்தார். இது சர்ச்சையான நிலையில், தி திரவிடியன் ஸ்டாக் என்ற தலைப்பில் முரசொலியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கட்டுரை எழுதியிருந்தார். இதுகுறித்து தோழர் தியாகு ஆற்றியுள்ள எதிர்வினை: தோழர் சுபவீ … Continue reading திராவிடம் மொழியா? திராவிடம் இனமா? திராவிடம் நாடா?
கேரளா பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்: பிரதமர் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தும் க. கனகராஜ்
க. கனகராஜ் முன்பொரு முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, நரேந்திர மோடி அவர்கள் கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். பொதுமக்களும், கேரளத்தினரும், பல அறிவு ஜீவிகளும் இதற்காக மோடியை துவைத்து, கிழித்து வறுத்துப் போட்டனர்.மனித வளக் குறியீட்டில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் உள்ள ஒரே மாநிலம் ‘கேரளம்’ மட்டும் தான். அத்தகைய மாநிலத்தை வாக்குகளை அபகரிப்பதற்காக ‘சோமாலியா’ என்று கோமாளித்தனமாக சித்தரித்து கிண்டலுக்கு உள்ளானார்.தற்போது, சில தினங்களுக்கு முன்பு கேரளாவில், ஏன் உணவுப் பொருட்களை … Continue reading கேரளா பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்: பிரதமர் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தும் க. கனகராஜ்
அன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்?
அன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தரப்புகளின் முரணியக்கமாக காண்பவன். அந்த வகையில் அண்ணா ஈ.வி.கே.சம்பத் ஆகியோருக்கு அடுத்து திராவிட இயக்கத்தின் ஆகச்சிறந்த நாடாளுமன்றவாதி நீங்கள்தான் என்பதில் இப்போதும் பெரிய … Continue reading அன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்?
நான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ
சுபவீ கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே, இப்பதிவை என் முகநூலில் வெளியிட முடிவெடுத்தேன். கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று வெளியானது. அதற்கு இத்தனை பின்விளைவுகள் இருக்குமென்று அப்போது நான் நினைக்கவில்லை. என்னிடம் வினாக்களைத் தொடுத்த மதன் என்னும் இளைஞர், 'இடக்கு … Continue reading நான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ
க்ரீஷ் கர்னாட்க்கு நீங்கள் செலுத்துவது அஞ்சலியா? விஷமத்தனமா?: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை
அன்புள்ள ஜெயமோகன்.. க்ரீஷ் கர்னாட்டுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலி கட்டுரையை படிக்க நேர்ந்தது.. நீங்கள் அவரின் நாகமண்டலா, ஹயவதனா ஆகிய இரண்டு மட்டுமே முழுமையான கலைப்படைப்புகள் என்கிறீர்கள்.. ஒரு ஆளுமையை உங்கள் அளவுகோலில் மதிப்பிடுவது உங்கள் உரிமைதான்.. ஆனால் இந்த அஞ்சலிக்கட்டுரை விஷமத்தனத்தின் முட்களுடன் இருப்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது.. அவர் தகுதிக்கு மீறிய அங்கீகாரங்களைப்பெற்றார் என்றும் அதற்கு காங்கிரஸ் மேலிடத்துடன் அவருக்கிருந்த தொடர்புகளே காரணம் என்றும் விஷம் விதைக்கிறீர்கள்.. சங்பரிவாரங்களின் வகுப்புவாதத்திற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் … Continue reading க்ரீஷ் கர்னாட்க்கு நீங்கள் செலுத்துவது அஞ்சலியா? விஷமத்தனமா?: ஜெயமோகனுக்கு ஓர் எதிர்வினை
ஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு: திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை
ஆளும் பி.ஜே.பி-யை ஆட்சியிலிருந்து நீக்க இந்திய மக்களை வாக்களிக்க கோரி திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை. நமது நாடு இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் சோதனைக்குரிய காலத்தில் இருக்கிறது. பண்பாட்டு மற்றும் புவியியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும், நாம் ஒற்றுமையாகவே இருந்துவந்துள்ளோம். ஒரு தேசமாக, இவ்வற்புத நாட்டின் குடிமக்களாக இருப்பதென்பது மிகவும் பெருமையான உணர்வாகும். ஆனால், இப்போது அவை பெரும் ஆபத்தில் உள்ளன. வரவிருக்கும் மக்களவை தேர்தலில் நாம் புத்திசாலித்தனமாகத் தேர்வு செய்யாவிட்டால், கொடுங்கோன்மை அதன் அனைத்து வலிமையையும் கொண்டு நம் … Continue reading ஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு: திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை
தினமணியின் பார்ப்பனீய விஷமத்தனம்!
எந்தவொரு சமூக பொருளாதார ஆய்வும் இல்லாமல், வரலாற்று அறிவும் இல்லாமல் … அம்பேத்கர் கருத்துக்களையும் தப்பும், தவறுமாக திரித்து தனது 2000 ஆண்டு கால சாதீய வன்மத்தை தலித்துகள், பழங்குடிகள் மீது காட்டியுள்ளார்.
”வரலாற்றை மாற்ற ஏன் முயற்சிக்கிறீர்கள்?”
ஆரா விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனைச் சுற்றி அறிவாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்மையில் வன்னியரசு வைகோவைப் பற்றி ஆற்றிய எதிர்வினையை ஓர் உந்தப்பட்ட மனநிலையின் நியாயமான வெளிப்பாடாகக் கொள்ளலாம். இன்று தமிழ்த் திசை இந்து நாளிதழில், கீழ வெண்மணி: அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு என்ற கட்டுரையை எழுதியிருக்கும் அறிவாளர் ரவிக்குமார், ஓரிடத்தில் கூட இடதுசாரிகளின் போராட்டத்தால், ஒருங்கிணைப்பால், ஏற்பட்ட விவசாய சங்கங்களின் ஒற்றுமை என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதை ஒட்டி எழுந்த சர்ச்சைக்கு இன்று … Continue reading ”வரலாற்றை மாற்ற ஏன் முயற்சிக்கிறீர்கள்?”
இயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பா. ரஞ்சித், பட்டியலின எம்.ஏ.க்கள், எம்.பிக்கள் தங்களை தேர்ந்தெடுத்த பட்டியிலின மக்களின் நலனுக்காக பேச வேண்டும் என பேசினார். இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ. கு. தமிழரசன், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பா. ரஞ்சித் பேசிய சில கருத்துக்கள் விவாதமாகியுள்ளது. “தலித் மக்களுக்காக பேச முடியாவிட்டால், பிற கட்சிகளில் உள்ள தலித் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள், அந்த கட்சிகளை … Continue reading இயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்
’திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’: இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு திராவிடர் கழகம் பதில்
‘திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’ என்கிற இயக்குநர் பா. ரஞ்சித்தின் கேள்விக்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் பதில்... “முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளிவந்துள்ளது. ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார். அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் … Continue reading ’திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’: இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு திராவிடர் கழகம் பதில்
கவிக்கோ மன்றம் மீது வழக்கு: எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி கண்டனம்
பா. ஜீவ சுந்தரி அரங்கக் கூட்டங்கள் நடத்துவதற்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள LLA பில்டிங் என்ற தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் அரங்குகள் முன்பு வசதியாக இருந்தன. அதற்கும் ஆப்பு வைத்தது அப்போதைய அம்மாவின் அதிகார மமதை கொண்ட ஆட்சி. இப்போதும் அதே அம்மா பெயரைச் சொல்லி ஆளும் எடுபிடி அரசு கவிக்கோ மன்றம் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று மாலையில் கூட தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு கூட்டம் நடத்தப்பட்டது. கண்ணில் விழுந்த மண் துகளாக … Continue reading கவிக்கோ மன்றம் மீது வழக்கு: எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி கண்டனம்
சென்னையில் கவிக்கோ மன்றம் மீது வழக்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியின் இன்னொரு அத்தியாயம்!: மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன் சென்னையில் கவிக்கோ மன்றம் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியின் இன்னொரு அத்தியாயம். ஏற்கனவே பொதுகூட்டங்கள் நடத்துவதற்கு கடும் கெடுபிடிகள் இருக்கின்றன. இப்போது அரங்க கூட்டங்கள்மீதும் கைவைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே சென்னையில் கூட்டம் நடத்துவதற்காக இருந்த பல இடங்கள் படிப்படியாக குறைந்துவிட்டன. கவிக்கோ மன்றம் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் சிறு அமைப்புகளும் கூட்டம் நடத்துவதற்கான சகல வசதிகளும் கொண்ட மிகவும் நேர்த்தியான அரங்கம். ஒலி-ஒளி அமைப்பில் கவிக்கோ மன்றம் அளவுக்கு சிறப்பான அரங்கம் … Continue reading சென்னையில் கவிக்கோ மன்றம் மீது வழக்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியின் இன்னொரு அத்தியாயம்!: மனுஷ்ய புத்திரன்
குடும்பம்தான் பெண்களுக்கு பாதுகாப்பா? இமையம் கருத்துக்கு ஜி. கார்ல் மார்க்ஸ் எதிர்வினை
வன்முறையும் அரவணைப்பும் சேர்ந்தே குடும்பம் எனும் அமைப்பாக உருக்கொள்கிறது. ஒன்றில்லாமல் மற்றது இல்லை. குடும்பம் என்கிற அமைப்பிற்குள் இல்லாமல் அதன் சாதகங்களை அனுபவிக்க முடியாது என்பதே அதன் அபத்தம்
மகளிரணி அணி பெண்களுக்கு ரஜினி அளித்த மனுஸ்மிருதி; இதுதான் ஆன்மீக அரசியலா?
கட்சி தொடங்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்ற பிரதிநிதிகளை சந்தித்துவருகிறார். பெண் பிரதிநிதிகளை சமீபத்தில் சந்தித்த ரஜினி, அவர்களுக்கு மனுஸ்மிருதியை பரிசளித்தார். பெண்களை பாகுபாட்டுடன் சித்தரிக்கும் மனுஸ்மிருதியை பரிசளிப்பதுதான் ஆன்மீக அரசியலா என விமர்சனங்கள் எழுந்துள்ளன. Prabaharan Alagarsamy பெண்கள் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்கிற மனுதர்ம சாஸ்த்திரத்தை, தன் கட்சியின் மகளிரணியினருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் ரஜினி.இதுதான் ஆன்மீக அரசியல்.. சிஸ்டம் கெட்டுப்போய்விட்டதாக சொல்கிற ரஜினி, அதை சரி செய்வதற்கு வைத்திருக்கும் கையேடு … Continue reading மகளிரணி அணி பெண்களுக்கு ரஜினி அளித்த மனுஸ்மிருதி; இதுதான் ஆன்மீக அரசியலா?
மார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்
லெனினை கொடுங்கோலனாக சித்தரித்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை கொச்சைப் படுத்துகிறார் குஹா. மறைமுகமாக பாஜக விற்கு உதவுகிறார்.
“நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள்”: திமுகவினருக்கு கௌசல்யா பதில்!
தன்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைவதாக சாதி ஆவணத்தால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவியும் செயல்பாட்டாளருமான கௌசல்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில் விரிவாக எழுதியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழக சொந்தங்களுக்கு... திராவிட முன்னேற்ற கழகம் குறித்து பதிவிட்டிருந்ததற்காக சில தோழர்கள் அவரவர் கருத்துகளை பதிவிட்டிருந்தீர்கள். தி. மு.க தலைவரும், தொண்டர்களும், தோழர்களும் சமூகநீதி உணர்வு உள்ளவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை. சங்கரின் இறப்புக்கு மனம் வருந்திய திமுகவினரின் உணர்வை இன்றும் மதிக்கிறேன். தனிப்பட்ட … Continue reading “நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள்”: திமுகவினருக்கு கௌசல்யா பதில்!
”பெரியார் கள்ளிச்செடிதான்; அவரின் முட்கள் உங்களை குத்திக்கொண்டே இருக்கும்!”: பி. ஏ. கிருஷ்ணனுக்கு ஒரு எதிர்வினை
பெரியார் சவார்க்கரை போலப் பிராமணராக இருந்தால் கொண்டாடி இருப்பீர்கள். பெரியாரின் பிராமண வெறுப்பு மட்டுமே உங்கள் கண்முன் பெரிதாய் உறுத்துகிறது.
ஆட்சி மாற்றம் எப்படி வரும்?
உண்மையைச் சொல்லட்டுமா? இந்த ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதென பண்ணாரி அம்மன் கோவிலில் எதிர் முகாம் ஆட்கள் தீ மிதிக்கிறார்களாம். தீயாய் எல்லா பக்கமும் பாய்கிறது பணம்.
சமசின் “கொச்சை குடியரசுவாதம்” மீதான விமர்சனம்: அருண் நெடுஞ்செழியன்
இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை ஒழித்து, சட்டப் பூர்வத்தின் வழியே ஜனநாயகத்தை காப்பதாக ஏமாற்றுவதை ஒழித்து, பாட்டாளிகள், விவசாயிகள் தலைமையில் அதிகாரத்தை குவிக்கிற புரட்சிகர ஜனநாயக குடியரசை நிறுவ வேண்டும் என்ற அடுத்த கட்ட முடிவுக்கு அவரால் வர இயலவில்லை.
‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில்
தன்னுடைய மகன்களுக்கு ஒரே சாதியைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து வைத்ததாக நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ். வீ. சேகர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார் சுப. வீ. சில நாள்களுக்கு முன் நியூஸ் 7 தொலைக்காட்சியில், பாஜக நாராயணன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடலையொட்டி, எஸ்.வி.சேகரின் காணொளி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக அவருக்கு நான் எழுதியிருந்த திறந்த மடலும், அதற்கு அவர், பத்திரிகை.காம் இணையத்தளத்தில் கூறியிருந்த பகிரங்க பதிலும் அனைவரும் … Continue reading ‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில்
எஸ்.வி. சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்!
திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காக இதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன். நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன் இருவருக்குமிடையே சில நாள்களுக்கு முன் நடைபெற்ற உரையாடலின் அடிப்படையில் உங்கள் காணொளி அமைந்துள்ளது. அந்த தொலைக்காட்சி நிகழ்வை நானும் பார்த்தேன். நீங்களும் நானும் அடிப்படையில் முற்றிலும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள் … Continue reading எஸ்.வி. சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்!
பிடிமண் எடுத்தது பிற்போக்கா?: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்
இந்து மதம் எனப்படுகிற சைவ, வைணவ, வைதீக மதங்களுக்கும் பிடிமண்ணுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது எந்த மதமும் சாராத நாட்டுப்புற வழிபாட்டு மரபில் உள்ள ஒரு சடங்கு.
‘திராவிடம்’ 200 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று!”: அ. மார்க்ஸ்
தென்மாநிலங்களின் மொழிகள் வடமாநில மொழிகளான இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் அவற்றை திராவிட மொழிகள் எனவும் மொழியியல் அடிப்படையில் நிறுவப்பட்ட உண்மை
சமுத்திரக்கனி நீங்கள் எந்த வகை?
ஞ்சத்தினால் நாடு முன்னேறவில்லை. கடுமையாக தண்டனைகள் இருந்தால் இந்தியா வல்லரசாகிவிடும். இது போன்ற மொண்ணைத்தனமான பாசிஸ்டு பார்வையை வைத்திருக்கும் ஒருவருக்கு யோகி ஆதித்யநாத் பிடிப்பதில் ஆச்சரியமில்லை
ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார் கிருஷ்ணசாமி!
தர்மபுரியில் சாதி வெறியாட்டத்தை எதற்காக இராமதாஸ் உருவாக்கினாரோ, அதே கொள்கைக்காகத்தான் இப்போது கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார்.
“திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?”
சீனி. விடுதலை அரசு தி இந்து நாளிதழில் வெளிவந்த ”அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்” என்ற சமஸ் அவர்களின் கட்டுரை தானும் குழம்பி படிப்பவரையும் குழப்பும் குழப்பத்தின் உச்சம். முதலில் இந்த கட்டுரை யாரை நோக்கி கேள்விகளை முன் வைக்கிறது? திராவிடர் இயக்கங்களையா? திராவிடக் கட்சிகளையா? தேர்தல் அரசியலுக்கு செல்லாமல் சமூகப் புரட்சியை இலக்காக கொண்டு செயல் படுபவை திராவிடர் இயக்கங்கள். தேர்தல் அரசியலில் ஒட்டுக்காக சில சமரசங்களை செய்து கொண்டு, மத்திய … Continue reading “திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?”
காங்கிரஸ் இல்லாத இந்தியா; தமிழிசை நீங்களே இப்படி பேசலாமா?
கதிர்வேல் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகி வருவதை தேர்தல் முடிவு காட்டுகிறது என்கிறார் தமிழிசை. வட இந்தியர்கள் எப்படியும் பேசட்டும். தமிழிசை பேசலாமா? குமரி அனந்தனும் வசந்த குமாரும் கோடிக் கணக்கான காங்கிரஸ் குடும்பத்தினரும் இந்தியாவில் வாழ தகுதி அற்றவர்களா? காங்கிரசை ஆட்சிக்கு வர விட மாட்டோம் என்று சொல்லுங்கள். ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதை வீழ்த்துவோம் என்று பேசுங்கள். அதெல்லாம் அரசியல் நாகரிக வரம்புக்குள் வருபவை. காங்ரஸ் முக்த் பாரத் என்ற இந்தி கோஷத்தை தமிழில் … Continue reading காங்கிரஸ் இல்லாத இந்தியா; தமிழிசை நீங்களே இப்படி பேசலாமா?
வணக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களே !!! A Common Man-ன் கடிதம்…
வணக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களே! மக்களுக்கு நல்லது செய்யுங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள் என்று நீங்கள் திராவிட கழகத் தலைவர் திரு. வீரமணிக்கும், திராவிட கழகத்திற்கும், திராவிடர்களுக்கும் ட்விட்டரில் அறிவுரை சொன்னதை நான் காண நேர்ந்தது. அடேங்கப்பா எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று நானுணர்ந்தேன்.நவம்பர் 8,2016 இரவு 8 மணி இருக்கும் தொலைக்காட்சியில் தோன்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி செல்லா காசு அறிவிப்பின் மூலமாக டிசம்பர் மாதம் வரை அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடியை கொண்டு வந்தார். … Continue reading வணக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களே !!! A Common Man-ன் கடிதம்…
திருட்டு பொறுக்கிகள்; பத்ரி சொன்னதில் என்ன தவறு…?
சசிகலா, ஜெயலலிதாவின் கல்லறையில் அறைந்து சத்தியம் செய்ததை ‘பொறுக்கிகளுக்கு இருக்கும் தெனாவெட்டு’ என்பதாக கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்திரி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது இந்த கூற்றுக்காக சமூக வலைத்தளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இதையொட்டிய பலரது கண்டன நிலைத்தகவல்களில், பத்ரியின் மீதான வசைகள் பின்னூட்டப் பெட்டியை நிறைக்கின்றன. வெறும் கோபம் மட்டும் அல்லாது, ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது இதே ‘பொறுக்கி என்ற வார்த்தையே ஏன் நீங்கள் சொல்லவில்லை...? சங்கராச்சாரி கைது செய்யப்பட்டபோதும், பின்னர் விடுவிக்கப்பட்டபோதும் … Continue reading திருட்டு பொறுக்கிகள்; பத்ரி சொன்னதில் என்ன தவறு…?
“குற்றவாளியை ஊக்கப்படுத்துகிறார் நிர்மலா பெரியசாமி” : ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்
நந்தினி கொலை வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் குற்றவாளியை ஊக்கப்படுத்தும் விதமாக அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியதாக ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 4-2-2017 அன்று புதிய தலைமுறை டிவி - 'நேர்படப் பேசு' நிகழ்ச்சியில் அரியலூர் தலித் சிறுமி நந்தினியின் கொலை வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தில் பேசிய அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி இவ்வழக்கில் காவல்துறை துரிதமாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ததாக மிகப்பெரிய பொய்யை லட்சக்கணக் … Continue reading “குற்றவாளியை ஊக்கப்படுத்துகிறார் நிர்மலா பெரியசாமி” : ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்
மின்சாரத்திற்கே உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்… மிஸ்டர் அமல்ராஜ்!
ஏ.பாக்கியம் ஜல்லிக்கட்டுக்காக தமிழக மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய வீரஞ்செறிந்த அறப்போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், (டிஒய்எப்ஐ), இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) ஆகிய அமைப்புகளை செயற்கையாக சமூக விரோத சக்திபோல் சித்தரித்து கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி அளித்திருக்கிறார். மேலும், ஏதாவது மெசேஜ் அனுப்புவது என்றால் அவரைக் கேட்டுக் கொண்டு, அவரது அனுமதி பெற்றுவிட்டுத்தான் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற தொனியிலும் அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.சென்னை மாநகர போலீஸ் … Continue reading மின்சாரத்திற்கே உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்… மிஸ்டர் அமல்ராஜ்!
வன்முறையை கட்டவிழ்த்தவர்கள் ஜனநாயக இயக்கங்களை வன்முறை இயக்கங்கள் என்கிறார்கள்…
அருண் நெடுஞ்செழியன் ஆர் எஸ் எஸ்,அமைப்பு சாரா நிறுவனங்களின் கூட்டு சதியின் ஊடாக துவங்கிய ஜல்லிக்கட்டு உரிமை மீதான போராட்டமானது, அது துவங்கப்பட்ட திசையில் இருந்து நேர் எதிர் திசையில் வளர்ச்சிபெற்று பாஜக மோடி அரசிற்கு எதிரான மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் வெற்றியாக மாறியுள்ளது. சிவில் சமூகத்தின் பொது புத்தியில் தேசிய இன உணர்வெனும் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு இந்திய மாயைக்கு எதிரான தன்னியல்பாக எழுந்த இந்த மக்கள் திரள் போராட்டமானது உலகளவில் தனித்துவம் மிக்கது. … Continue reading வன்முறையை கட்டவிழ்த்தவர்கள் ஜனநாயக இயக்கங்களை வன்முறை இயக்கங்கள் என்கிறார்கள்…
மாநிலங்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஜெயலலிதாவின் பங்கு; தி இந்து கட்டுரைக்கு எதிர்வினை
அருண் நெடுஞ்செழியன் தோழர் ஆழி செந்தில் நாதனின் “மாநிலங்களின் உரிமைக் குரல்!” என்ற தலைப்பிலான தமிழ் இந்து கட்டுரை மீதான விமர்சனக் குறிப்புகள்: http://tamil.thehindu.com/…/%E0%AE%AE%E…/article9417205.ece… கட்டுரையின் சாரம்சத்தை தொகுத்தோம் என்றால் மத்திய அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு எதிராக மறைந்த தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் பணியாமல் எதிர்த்து பேசிவந்தார். மத்திய அரசின் கொள்கை அமுலாக்கத்திற்கு எதிரான மறைந்த முதல்வரின் குறிப்பான எதிர்ப்புகளையும் ஜெயா அம்மையாரின் சொந்த வாக்கியங்களையும் இதற்கு ஆதரவாகத் தருகிறார். அவரது கட்டுரையில் இருந்து … Continue reading மாநிலங்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஜெயலலிதாவின் பங்கு; தி இந்து கட்டுரைக்கு எதிர்வினை
ஓராண்டில் பாஜகக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் வெளிப்படுத்த தயாரா?
ஷாஜஹான் ரூபாய் நோட்டு செல்லாமல் ஆக்கும் விஷயத்தை பாஜக தன் ஆட்களுக்கு மட்டும் முன்னரே சொல்லி விட்டது எனற குற்றச்சாட்டை முறியடிக்க, பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையான தமது வங்கிக் கணக்கு விவரங்களை கட்சித் தலைவர் அமித் ஷாவிடம் கொடுக்க வேண்டும் என மோடி சொன்னதாக பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளன. அப்படியானால், நவம்பர் 8க்கு முற்பட்ட கணக்குகளை அல்லவா கேட்க வேண்டும்? இந்த விஷயம் ஆறு மாதங்களுக்கு முன்பே / 9 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டோம் … Continue reading ஓராண்டில் பாஜகக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் வெளிப்படுத்த தயாரா?
மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் கட்டுரைக்கு பதில் சொல்வாரா எழுத்தாளர் ஜெயமோகன்?
எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் மிக மெதுவாக பணிபுரியும் வங்கி ஊழியர் ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்து, ஒரு பதிவை எழுதியிருந்தார். அந்தப் பணியாளர் குறித்த அவதூறான பதிவுக்கு சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்தது. எழுத்தாளர் ஜெயமோகன அந்தப் பதிவை நீக்கி மன்னிப்புக் கேட்டார். எழுத்தாளர் ஜெயமோகனின் இத்தகைய அவதூறு எழுத்துகளுக்கு பின்னணியில் இருக்கும் மனநிலையை விவரித்து மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரை மீது சமூக ஊடகங்களில் விவாதங்கள் நிகழ்ந்தன. இந்த விவாதங்களின் … Continue reading மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் கட்டுரைக்கு பதில் சொல்வாரா எழுத்தாளர் ஜெயமோகன்?
“மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்?”
மாதவராஜ் எழுத்தாளர் ஜெயமோகனிடம் துப்பாக்கி இருந்தால் அந்த இடத்திலேயே அந்தப் பெண் வங்கி ஊழியரை சுட்டுத் தள்ளிவிட்டுத்தான் மறு வேலை பார்த்திருப்பார் போலிருக்கிறது. இந்தியன் வங்கிக் கிளைக்கு செந்தில்நாதன் என்பவர் சென்றதாகவும், அங்கு ஒரு ஒரு பெண் ஊழியர் வேலை பார்க்கும் லட்சணம் கண்டு எரிச்சல் அடைந்ததாகவும், இந்தியாவின் தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரும்பாலும் பெண் வங்கி ஊழியர்கள் இப்படித்தான் வேலை பார்ப்பதாகவும், ஜெயமோகன் எழுதிய காடு நாவலில் வரும் சுறுசுறுப்பற்ற தேவாங்கு போல இருப்பதாகவும், தேசீய வங்கிகளின் … Continue reading “மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்?”
தி இந்துவை விமர்சிப்பவர் அன்னிய கைக்கூலியா?
கிருபா முனுசாமி ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்!” என்று திருமுருகன் காந்தி எழுதியதை வெளியிட்ட 'தி டைம்ஸ் தமிழ்’ (The Times Tamil) இணையதளத்தை "வெறுப்பைப் பரப்புகிறது, முற்போக்கு முகங்களுக்குப் பின் வக்கிரங்கள்" என்றெல்லாம் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் திரு. சமஸ் அவர்களுக்கு! உங்கள் எழுத்துக்களை பொறுக்கித்தனம் என்றும், ‘தி இந்து’ பத்திரிகையை மலம் என்றும் திருமுருகன் காந்தி எழுதினால், அதன் பின்னான உண்மைத்தன்மையை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அதற்கான எதிர்வினையை நீங்கள் … Continue reading தி இந்துவை விமர்சிப்பவர் அன்னிய கைக்கூலியா?
ரொம்பப் பேசுறீங்க, சமஸ்! : காவிரி உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா? கட்டுரைக்கு எழுத்தாளர் டி. தருமராஜ் எதிர்வினை
Dharmaraj Thamburaj தி இந்துவில் சமஸ் எழுதுகிற கட்டுரைகளை தொடர்ந்து படித்து விடுவேன். அதற்கு முக்கியக் காரணம் அவருடைய எழுத்திற்கு பின்னால் இருக்கும் அலைச்சல். திரியாமல் கட்டுரை எழுத முடியாது என்று அவரும் நம்புகிறார் என்றே ஒவ்வொரு முறையும் அவரை நினைத்துக் கொள்வேன். இதனால், அவருடைய கட்டுரைகளில் ஒரு அமைதி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இந்த அமைதி, அலைந்து திரிந்து நிறைய மனிதர்களை சந்திப்பதால் ஏற்படும் அமைதி. ஆனால், சமீபகாலமாக, சமஸ் இந்த அமைதியை தனது எழுத்துகளில் … Continue reading ரொம்பப் பேசுறீங்க, சமஸ்! : காவிரி உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா? கட்டுரைக்கு எழுத்தாளர் டி. தருமராஜ் எதிர்வினை
”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்
பிரேம் திரைப்படத்தால் எந்தத் தீமையையும் புதிதாக உருவாக்க முடியாது ஆனால்; புதிதாக எந்த நன்மையும் உருவாகாமல் அதனால் பார்த்துக்கொள்ள முடியும்! செய்திக்கப்பால் என்ற ஒரு நிகழ்ச்சியில் கபாலி பட அரசியல் பற்றி ஒரு திரைப்பட இயக்குநர் தெரிவித்த கருத்து பற்றி சற்றே சீற்றத்துடன் கூடிய ஒரு குறிப்பைப் பார்த்தேன். அது பற்றி அவ்வளவு கோபப்பட என்ன உள்ளது? படிப்பதை விட பார்க்கலாம் என்று தோன்றியது. 4 நிமிடம் மற்றும் 6 நிமிட அளவுள்ள இருகாட்சிகள். அது ஒரு நீண்ட நிகழ்ச்சியில் ஒரு … Continue reading ”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்