#நிகழ்வுகள்: மதுரையில் “பண்பாட்டு அரசியலும் மக்கள் விடுதலையும்” கலை நிகழ்வு மற்றும் கருத்தரங்கு

சூல் வாசிப்புத் தளமும் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகமும் இணைந்து மதுரையில் இன்று(28.10.2017) மாலை 5 மணிக்கு “பண்பாட்டு அரசியலும் மக்கள் விடுதலையும்” என்ற பெயரில் கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்வை நடத்துகின்றன.

இந்நிகழ்வில் நீட் தேர்வுக்காக தன் உயிரை ஈந்த அனிதா, அடிப்படைவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படங்கள் திறந்துவைக்கப்பட இருக்கின்றன.

இடம்: ராமசுப்பு அரங்கம் , மாட்டுத்தாவணி, மதுரை.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.