அனிதாவின் மரணத்திற்கும் நீட்டை எதிர்த்தும் கண்டனக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
நாள்: 02.09.2017 சனிக்கிழமை, மாலை 4.30 மணி.
இடம்: அம்பேத்கர் திடல், அசோக் நகர், சென்னை.
ஒருங்கிணைப்பு: சுகிர்தராணி, நாச்சியாள் சுகந்தி.
படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் அனைவரும் வருக.
இது நம்ம கடமை …வந்திடுங்க.