பெண்கள் மீதான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர தனது அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று காட்ட பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ‘மகள்களை காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தனர். ஆனால் இந்த முழக்கம் வெற்று வாய்வீச்சு என்பதை யதார்த்தம் காட்டுகிறது. மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் பெண்கள் மீதான வன்முறையில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன.
சண்டிகரிலும் சட்டிஸ்கரிலும் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் ‘மகள்களை காப்போம்’ முழக்கத்தின் போலித்தன்மையை தெளிவாகக் காட்டுகின்றன. சண்டிகரில் அரியானா பாஜக தலைவரின் மகன் விகாஸ் பராலாவும் அவரது நண்பரும் சேர்ந்துகொண்டு ஒரு பெண்ணை பின்தொடர்ந்து சென்று கடத்த முயற்சி செய்திருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின், அதாவது மோடி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சண்டிகர் காவல்துறை, கடத்தல் குற்றச்சாட்டுகளும் சேர்க்கப்படும் என்று துவக்கத்தில் சொன்னது; ஆனால் பிறகு அதில் இருந்து பின்வாங்கி, அதன் மூலம் குற்றச்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலையாவதை உறுதி செய்தது. மறுபக்கம் புகார் கொடுத்த பெண்ணை அவமானப்படுத்தும் இழிவுபடுத்தும் சமூக ஊடகப் பிரச்சாரமும் நடந்தது; பாஜகவின் அதிகாரபூர்வ தேசிய பேச்சாளர் ஷாய்னா என்சியும் சுபாஷ் பராலாவின் சகோதரி மகன் குல்தீப் பராலாவும்தான் இதை நடத்தினார்கள்.
குல்தீப் பராலா மீதும் அவரது மற்றொரு உறவினர் விக்ரம் பராலா மீதும் காரில் ஒரு சிறுமியை கடத்தியதற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் நடந்துகொண்டிருக்கிற இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சண்டிகர் காவல்துறையினர் முயற்சியால் நீர்த்துப்போகின்றன என்றும் இப்போது தெரிய வருகிறது. பாஜக அரியானா தலைவரின் மகனும் உறவினர்களும் பெண்களை பின்தொடரும், அவர்களை கடத்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று தெரிய வரும்போது, அரியானா பாஜகவின் துணை தலைவர் ரம்வீர் பாட்டி, பாதிக்கப்பட்ட பெண் அந்த இரவில் அங்கு என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்கிறார்; தங்களது மகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ள தவறியதற்காக அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிற கட்சிகளின் தலைவர்களும் பாதிக்கப்பட்ட பெண் மீது குற்றம் சுமத்தும் பழக்கம் உடையவர்கள்தான்; ஆனால், பாஜக விசயத்தில் பெண்களின் நடத்தை பற்றிய ஆணாதிக்கக் கருத்துக்கள் நேரடியாக சங்பரிவார் கருத்தியலில் இருந்து உருவாகின்றன. பெண்களை ஆண்களின் ‘பாதுகாப்பிலும் கட்டுப்பாட்டிலும்’ வைத்திருக்க வேண்டும் என்று சொல்லும் இந்த கருத்தியல் சங்பரிவார் கருத்தியலாளர்கள் எழுத்திலும் அதன் சமீபத்திய நட்சத்திரமான யோகி ஆதித்யநாத் எழுத்திலும் வெளிப்படுகின்றன. அதனால்தான் 2014ல் அரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், பெண்களின் தூண்டுகிற ஆடைகள்தான் பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்றும் சுதந்திரம் வேண்டும் என்று சொல்லும் பெண்கள் ‘ஆடைகளின்றி திரிய வேண்டும்’ என்றும் சொன்னார்; அதனால்தான் அரியானா அரசு அதிகாரி ஜவஹர் யாதவ், ஜேஎன்யு பெண்கள் ‘பாலியல் தொழிலாளர்களை விட மோசமானவர்கள்’ என்றார். அதனால்தான், அரியானாவின் பாஜக அரசாங்கம், பெண்களின் முகத்திரைதான் மாநிலத்தின் பெருமை, கவுரவம் என்று போற்றி விளம்பரங்கள் வெளியிட்டுள்ளது.
பெண்கள் முகத்திரை அணிய வேண்டும் என்று சொல்கிற அவர்கள், ஆளும்கட்சியான பாஜகவின் தலைவர்களின் உறவினர்கள் பெண்களை பின்தொடர்வதை, அவர்களை கடத்துவதை அனுமதிக்கிறார்கள்; காவல்துறை இந்த புகார்களை மென்மையாக கையாளும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.
அதிகாரம் படைத்தவர்கள், பெண்களை பின்தொடரும் குற்றத்தில் ஈடுபடும்போது, அவை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் மூடிமறைக்கும் தனது வரலாறு பற்றி பாஜக பெருமை பேசுகிறது. 2009ல் அமித் ஷா குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோது, அப்போதைய முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி என்று பரவலாக நம்பப்படுகிற ‘தலைவருக்காக’ ஒரு பெண்ணை அவர் நீண்ட காலம் சட்டவிரோதமாக கண்காணித்ததற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. ‘ஒரு தந்தைக்காக அவரது மகளைக் காப்பாற்ற’ அந்த சட்டவிரோத கண்காணிப்பு நடந்தது என்று 2013ல் பாஜக விளக்கமளித்தது. ஒரு பெண்ணை பின்தொடர ஒரு முதலமைச்சர் அரசு எந்திரத்தை பயன்படுத்தியதை நியாயப்படுத்த முனையும் ஓர் ஆணாதிக்க விளக்கமே இது.
அதிகாரமும் அதன் விளைவாக தண்டனை பற்றிய அச்சம் அற்றுப் போவதும் பாலியல் வன்முறையை தூண்டும் என்பதை சண்டிகர் சம்பவம் காட்டுகிறது என்றால், சட்டிஸ்கரில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஆணாதிக்க பாதுகாப்புவாத கருத்தியல் பாலியல் வன்முறைக்கு எப்படி வழிவகுக்கிறது, துணிவு தருகிறது என்பதை நிகழ்த்திக் காட்டுவதாக உள்ளது.
மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையாலும் சட்டிஸ்கர் காவல்துறையாலும் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிற, படுகொலை செய்யப்படுகிற சம்பவங்கள் அதிகரித்து வருகிற பின்னணியில் உள்ளூர் தொலைகாட்சி ஒன்றும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையும் சேர்ந்துகொண்டு பஸ்தாரில் படையினரின் இருத்தலை நியாயப்படுத்த ரக்ஷா பந்தன் பண்டிகையை பயன்படுத்தினர்.
பஸ்தாரின் பழங்குடியின பள்ளி மாணவிகள் தங்களை ‘பாதுகாக்க’ மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை ‘சகோதரர்களும்’ வேண்டுமென கருதுகிறார்கள் என்று முன்னிறுத்தப் பார்த்தார்கள். ஆனால் தொலைகாட்சி கேமராக்கள் முன்னால் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பழங்குடியின பள்ளி மாணவிகள் ராக்கி கட்டிய உடனேயே, அவர்களில் சிலர் கழிப்பறைக்குச் சென்றபோது, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களும் அவர்களைத் தொடர்ந்து சென்றிருக்கிறார்கள்; அவர்களை மிரட்டி பாலியல்ரீதியாக தாக்கியிருக்கிறார்கள். இந்த பிரச்சனை மீது விசாரணை மேற்கொண்டுவரும் சட்டிஸ்கர் காவல்துறையினரிடம் நீதி கிடைக்கும் என்று இந்த மாணவிகள் எதிர்ப்பார்க்க முடியுமா?
பாதுகாப்புப் படையினர் மீதான பாலியல் வன்முறை வழக்குகள், மிரட்டல்களால் கைவிடப்படும் நீண்ட மோசமான வரலாறு கொண்டது சட்டிஸ்கர். சண்டிகர் சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தங்கள் பணியை ஆற்றுகிற ஊடகங்கள், சட்டிஸ்கர் சம்பவத்திலும் அப்படி நடந்துகொள்ள தவறுகின்றன.
அரசியல் மூளைச்சலவை செய்ய அசாமில் இருந்து பெண் குழந்தைகளை கடத்துவதாக ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. ரூபா கங்குலி உள்ளிட்ட மேற்குவங்க பாஜக தலைவர்கள் மீது குழந்தை கடத்தல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இசுலாமிய ஆண்களிடம் இருந்து ‘மகள்களை காப்போம்’ என்று இந்துக்களுக்கு சொல்வதற்காக பாஜக முன்வைக்கிற மகள்களை காப்போம் முழக்கம், பாஜக அரசாங்கங்களின் கண்காணிப்பில் பாலியல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பாதுகாக்கப்படுவதால், கேலிக்குள்ளாகிறது.
நாட்டு குடிமக்கள் அனைவரும், பாதிக்கப்பட்ட பெண் மீது குற்றம் சுமத்தப்படுவதற்கு சரியான பதிலடி தர வேண்டும்; பெண்களின், சிறுமிகளின் சுதந்திரம், சமத்துவம் ஆகிய உரிமைகளை அறுதியிட வேண்டும்; பெண்கள் மீதான வன்முறையில் ஈடுபடுபவர்கள் அதிகாரத்தின் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
– ML UPDATE Weekly
நீதி வேணுமா?, தண்ணி வேணுமா?, உரிமை வேணுமா?. திராவிட நாடு வேணுமா? — மோடியை கொல்:
தலைகள் உருளாமல் புதிய தேசங்கள் பிறந்ததில்லை என மனித சரித்திரம் பறைசாற்றுகிறது. பத்ருப்போரில் “இஸ்லாம் இத்துடன் முடிந்தது.. ஹஹ்ஹஹ்ஹா” என கொக்கரித்த பாப்பான் அபுஜஹலின் தலை உருண்டது. முதல் இஸ்லாமிய தேசம் பிறந்தது. 1947ல் சில லட்சம் தலைகள் உருண்டன. பாப்பாத்தி பாரத்மாதா மண்டியிட்டாள். இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தான் பிறந்தது.
1984ல் பாப்பாத்தி இந்திராகந்தியின் தலை உருண்டது. காலிஸ்தான் கருவுற்றது. பிரசவத்துக்கு காத்திருக்கிறது. 1992ல் பாப்பான் ராஜீவ்காந்தியின் தலை உருண்டது. தந்தை பெரியார் கனவு கண்ட திராவிட நாடு எனும் தென்னிந்திய தேசத்தின் வித்து தூவப்பட்டது. அறுவடை நாள் நெருங்கிவிட்டது.
ஆம்.. அடுத்த பாக்கிஸ்தானை உருவாக்குவது மிக எளிது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டிக்கொன்ற தேவ்டியாமவன் மோடியின் தலை உருண்டால், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், திராவிட நாடு ஆகிய நாடுகள் அடுத்த நிமிடமே பிறந்துவிடும்….
40 கோடி இந்திய முஸ்லிம்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மீண்டும் உதைக்கும் நாள் நெருங்கிவிட்டது. ரத்த ஆறு ஓடும். அணுகுண்டு கூட வெடிக்கும். “ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன” எனும் முடிவுக்கு 40 கோடி முஸ்லிம்கள் வந்துவிட்டனர்….
LikeLike
// சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. ஒத்த கருத்துடைய ஊடகவியலாளர்கள் இணைந்து 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் இதைத் தொடங்கினோம். வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். சமூக ஊடகங்களின் போக்கை அதிகமாகப் பதிவு செய்கிறோம்.
மு.வி. நந்தினி (ஆசிரியர்-பதிப்பாளர்) தொடர்புக்கு: thetimestamil@gmail.com //
****************
ஓ இஸ்லாமிய பெருமக்களே !!… நமக்காக போராடும் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கங்களுக்கு வாரி வாரி வழங்குவோம்.
“இந்த நாட்டில் இனி நம்மால் பிழைக்க முடியுமா” என திகைத்து நிற்கிறது இஸ்லாமிய சமுதாயம். 70 வருடங்களாக கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் காந்தி குரங்குகள் போல் நாம் வாழ்ந்து விட்டோம். “முஸ்லிம்களை கொன்று குவித்ததால் மோடியை பிரதமனாக்கினோம். இவனைவிட அதிகமாக எவனாவது முஸ்லிம்களை கொன்றால், அவன்தான் இந்தியாவின் அடுத்த பிரதமன். இந்து நாட்டில் நீ முஸ்லிமா பொறந்ததே தப்பு. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு” என கொக்கரிக்கிறான் பார்ப்பன இந்து வெறியன்.
இவனுடைய குடுமியை அறுக்க இனியொரு பெரியார் வரமாட்டாரா என இஸ்லாமிய சமுதாயம் ஏங்கி நிற்கையிலே, பெரியார் திடலிலே பல பெரியாரிஸ்டுக்கள் எழுந்து நின்றுவிட்டனர். இவர்கள் தங்களுடைய அயராத உழைப்பால் நமது உரிமையை காக்க எந்த பணபலமுமின்றி போராடுகின்றனர். ஆனால் நாமென்ன செய்கிறோம்?. இனியும் பேசாமலிருந்தால், தமிழகத்திலும் ஒரு பெரிய குஜராத் செய்து மோடி நம்மை கப்ரஸ்தானுக்கு அனுப்பிவிடுவான். நீதிக்காக போராடும் இவர்களுக்கு தோள் கொடுப்பது நம் கடமை. நமக்காக பேச பல திறமை வாய்ந்த இந்து சகோதரர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் பட்டினி வயிரோடு போராட முடியுமா?. வெறுங்கையால் முழம் போடமுடியுமா?.
எனக்கொரு ஆசை. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம். இந்த “பார்ப்பனீய எதிர்ப்பு” இயக்கங்களுக்கு, வருடத்துக்கு ஒரு முஸ்லிம் 100 ரூபாய் கொடுத்தாலும், 100 கோடி ரூபாய் தந்து விடலாம். முஸ்லிம் சகோதரர்கள் மனது வைத்தால் இது பெரிய விஷயமல்ல. இந்த பணத்தை இவர்களுக்கு கொடுத்தால், நமக்காக பேச ஒரு வலுவான அமைப்பும், நாலு இந்து சகோதரரும் வருவர். இவர்கள் நமது பாதுகாவலராக எழுந்து நிற்பர். நம்மாலும் மானம் மரியாதையுடன் நமது தாய்மண்ணில் வாழமுடியும். …
தமிழக இஸ்லாமியரில் இன்று பல பில்லியனர்களும் பெரும் செல்வந்தரும் இருக்கின்றனர். உங்களுடைய சொத்துக்களையும் உரிமைகளையும் பாதுகாக்க வலுவான அரசியலமைப்பு வேண்டும் என்பதை மறந்து விடாதீர். இவ்வளவு அடிவாங்கியும் புரியாவிட்டால், “தமிழக அரசே, நீதி வழங்கு, நீதி வழங்கு” என முசல்மான் புலம்பிக்கொண்டே சாகவேண்டியதுதான். இந்த விஷயத்தை பள்ளிவாசல்கள் மூலம் இஸ்லாமிய சமுதாயத்துக்கு கொண்டு செல்ல முடியும். நமது உரிமையை பாதுகாக்க நாம் எழுந்து நிற்காவிட்டால், தெரு நாய் கூட நம்மை சீந்தாது. நன்றி….
LikeLike