மறைக்கப்படும் இன்னொரு சிந்து சமவெளி நாகரீகம் – கீழடி என்ற பெயரில் கீழடி அகழாய்வுகள் குறித்து கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறது திராவிடர் இயக்க தமிழர் பேரவை. இந்நிகழ்வு நாளை (ஜூன் 22) சென்னையில் நடக்கிறது.
தலைமை:
சுப. வீரபாண்டியன்
(பொதுச் செயலாளர்
தி.இ.த.பே.)
சிறப்புரை:
சு. வெங்கடேசன்
(பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)
சொ. சாந்தலிங்கம்
(தொல்லியல் ஆய்வாளர்)
நேரம்: மாலை 6 மணி
இடம்: கவிக்கோ அரங்கம், 6-சிஐடி காலனி இரண்டாவது மையச் சாலை, மயிலாப்பூர் (டிடிகே சாலையில் ஹோட்டல் ராஜ் பார்க் எதிரில் உள்ள சாலையின் முதல் வலது திருப்பம்)