அமைச்சரை சந்திக்க தலைமை செயலகம் சென்றபோது கருப்பு உடை அணிந்திருந்த காரணத்தால் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்று திருநங்கை கிரேஸ் பானு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரை சந்திக்க தலைமை செயலகம் சென்றபோது கருப்பு உடை அணிந்திருந்த காரணத்தால் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்று திருநங்கை கிரேஸ் பானு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.