மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக குமரகுருபரன் -விஷ்ணுபுரம் கவிதை விருது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விருதை பெறுகிறார் கவிஞர் சபரிநாதன். விருது விழா இன்று (ஜூன் 10) நிகழ்கிறது.
இடம்: பீமாஸ் ஓட்டல் அரங்கம், நூறடி சாலை , வடபழனி (மெட்ரோ ரயில்நிலையம் கீழே, SRM மருத்துவமனை எதிரே)
நாள்: 10 ஜூன் 2017
நேரம்: மாலை ஆறுமணி
வரவேற்புரை: கவிதா ரவீந்திரன்
தலைமையுரை: கவிஞர் தேவதேவன்
சிறப்புரை: கவிஞர் மனுஷ்யபுத்திரன், அந்திமழை அசோகன், எழுத்தாளர் ஜெயமோகன்
விருது ஏற்புரை: கவிஞர் சபரிநாதன்
நன்றியுரை: சௌந்தர் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்