நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் படுகொலை செய்யப்பட்ட பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு சரியான திசையில் செல்லவில்லை என சந்தேகங்கள் கிளம்பிவருகின்றன. இந்த சந்தேகங்களைத் தொகுத்து ஒரு வீடியோ பதிவாக்கி, அதை ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன். ராம்குமாரின் முகநூல் பாஸ்வேர்டை வழக்கறிஞர் மூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அவர், நீதிமன்றமும் ஊடகமும் உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சிக்காத நிலையில் தங்களுடைய சந்தேகங்களை மக்கள் முன் வைத்துள்ளதாக தெரிவிக்கின்றார்.
பதிவு வீடியோவும் கீழே…
வழக்கறிஞர் ராம்ராஜ் மூலமாக புழல் சிறையில் ராம்குமாரிடமிருந்து Facebook password வாங்கப்பட்டது…
உண்மையை நீதிமன்றமும், ஊடகமும் கண்டுக்கொள்ளாததால்.. ராம்குமாரின் முகநூலிலேயே இந்த வீடியோவை பகிர்கிறோம்..
ராம்குமார்தான் உண்மையான குற்றவாளி எனும் பட்சத்தில் நீதிமன்ற தண்டனைக்கு கட்டுப்படுவோம்.
ராம்குமார் இந்த வழக்கில் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறோம்..
நன்றி.. வீடியோவை முழுதும் பார்க்கவும்.. பகிரவும்..
இது எங்களின் சில கேள்விகள் மட்டுமே. 🙂 பல கேள்விகள் கேட்கப்படாமலே உள்ளது…
இதில் கேக்கப்படாத முக்கிய கேள்விகள்..
ஸ்வாதியின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் எங்கே?
ஸ்வாதியின் மொபைல பத்தி போலிசார் பேசாததின் காரணம் என்ன?
Hell Yeah..