நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், ஸ்வாதி பிராமணப் பெண் என்பதால்தான் அவருக்காக யாரும் குரல்கொடுக்கவில்லை என சொன்ன நிலையில், மற்றொரு பிரபலம், பத்திரிகையாளர் மஞ்சுளா ரமேஷ், தனது முகநூலில் இப்படித் தெரிவித்திருக்கிறார்.
ரோடில் சிரித்துப் பேசிக்கொண்டு போகும் இளம் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது…இப்படி பயப்படும் நிலைக்குத் தமிழ்நாடு மாறிவிட்டதே…நாம் எங்கே போகிறோம்?
மஞ்சுளா ரமேஷின் பதிவுக்கு எழுத்தாளர் தமயந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இயங்கும் பல பெண்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.