டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமாரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். பாட்னா கலை கல்லூரியில் பீகார் காவல்துறை கண்மூடித்தனமாக மாணவர்களைத் தாக்கியதாகக் கூறி டெல்லி பிகார் பவனில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னய்யா குமார் உள்ளிட்ட 42 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.