பெங்களூருவுக்கு கோயிலுக்குச் சென்ற இளையராஜா, விமான நிலைய சோதனையின்போது பிரசாதம் எடுத்துச் சென்றதற்காக காக்க வைக்கப்பட்டதாகவும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விசாரணை என்ற பெயரில் அவமதிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது நியூஸ் 18 தமிழ்நாடு. காணோலி கீழே…