மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருமங்கலத்தில் வாக்களிக்க பணம் பெற்றதாக 250 பேருக்கு தேர்தல் ஆணையம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. பணம் கொடுத்தவர்கள் கைதானபோது கொடுத்த தகவலின் பேரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருமங்கலத்தில் வாக்களிக்க பணம் பெற்றதாக 250 பேருக்கு தேர்தல் ஆணையம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. பணம் கொடுத்தவர்கள் கைதானபோது கொடுத்த தகவலின் பேரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.