நம் நாயூடு கு.பிச்சாண்டியாம்… திமுக தலைவர்கள் சாதிகளைப் பதவியூட்டி வளர்க்கிற லட்சணம் இதுதான்…. அந்தா 50 ஆண்டுகளில் பக்கத்துல பெரியார் அடிபட்டு விழுந்து கிடக்கிற காட்சி தெரிகிறது… ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற அண்ணாவின் கரகரத்த குரல் காற்றில் சிக்கிச் சின்னாபின்னமாகிறது…
சாதிப்பெயரை ஒழித்த சரித்திரஆட்சியில் சாதனை பாரீர்…