“சாதிய ரீதியாக மக்களைப் பிரிக்கும் பெண்களை ஆண்களுக்குக் கீழானவர்களாக சித்தரிக்கும் மனுஸ்மிருதியை எரிக்கப் போகிறேன். பெண்கள் தினத்தில் இதை செய்யப் போகிறேன்” என அறிவித்திருக்கிறார் ஏபிவிபி அமைப்பின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேஎன்யூ மாணவர் சங்க துணைத் தலைவர் ஜாடின் கரோயா.