ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார், உமர் காலித், அனிபன் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் மீது தேச துரோக விரோத வழக்கு பதிவு செய்ய காரணமான போலி வீடியோக்களை பகிர்ந்தது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் ஷில்பி திவாரி என தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் இரானிக்கு தேர்தல் வேலை செய்த, ஷில்பிக்கு விதிமுறைகளைத் தளர்த்தி அமைச்சகத்தில் ரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் பணிவாங்கிக் கொடுத்த விவகாரமும் வெளியே வந்துள்ளது.
ட்விட்டரில் மோடிக்கு எதிராக கருத்திடுபவர்களை தீவிரமாகத் துரத்தி அடிக்கும் ஷில்பியின், கன்னய்யா குமார் குறித்த ட்விட்டுகள் இதோ…