“அட…இழிசாதி தலித் நாயே!” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை

அண்மையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடலூரில் நடந்த மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் க. தமிழ்மணி. இவர் முகநூலில் பதிவொன்றுக்கு இட்ட கருத்தில் ‘இழிசாதி தலித்தே’ என கடுமையாக பேசியிருக்கிறார். இது முகநூலில் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது.

 

12729388_1038091176257796_8684310115535874644_n

Rajesh Dee

இரா. முருகப்பன்

சீமானின் சாதி வெறி அடையாளம். அவரது திருமங்கலம் வேட்பாளர். நிச்சயம் இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும்..இவரது தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப் படவேண்டும்.

யுவ கிருஷ்ணா

இவர்களை தமிழர்கள் என்று அழைக்காமல் ஏன் டம்ப்ளர்கள் என அழைக்கிறோம் என்பது இப்போதாவது நடுநிலையாளர்களுக்கு புரிந்தால் சரி!

12715522_10208882163638383_8994889571221401656_n

தான் தவறான அர்த்ததில் சொல்லவில்லை என சில பதிவுகளை தமிழ்மணி வெளியிட்டிருக்கிறார்.

12744451_162320434149402_8704447780944620141_n 12744561_162320237482755_454761353749760834_n 12745402_162320067482772_5802669493891971590_n

2 thoughts on ““அட…இழிசாதி தலித் நாயே!” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை

  1. மறைந்திருக்கும் மனு தர்மம். சீமான் ஆரியத்தை ஆதரிக்கும் பொழுதில் அவரின் தம்பி வர்ணாஸ்ரமத்தை ஆதரிப்பதில் என்ன தவறு தோழர்களே? அவர் திராவிடத்திற்கு எதிர்ப்பாலர்தானே?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.