https://youtu.be/pvctDB0YA0I piyush reveals who is savarkar | why bjp celebrating savarkar | savarkar history | hindutva | rss" on YouTube
இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்
பா. ஜெயசீலன் யூ ட்யூப்லிருக்கும் இளையராஜாவின் பழையது, புதியது என கிட்டத்தட்ட எல்லா பேட்டிகளையும் முழுமையாக நான் பார்த்திருக்கிறேன். இளையராஜா குறித்து பிறர் அளித்த எல்லா பேட்டிகளையும் கிட்டத்தட்ட ஒன்று விடாமல் முழுமையாக பார்த்திருக்கிறேன். அந்த பேட்டிகள் வழியாக இளையராஜாவின் மனோநிலை அல்லது உளவியல் குறித்து நான் உருவாக்கிக்கொண்ட சித்திரம் ஒன்று என்னிடம் உண்டு. திரையிசை என்பது ஒரு கண்கட்டு வித்தை என்றும், இசையமைப்பாளர்கள் என்பவர்கள் கண்கட்டு வித்தைக்காரர்கள் என்றும் இல்லாத புறாவை எப்படி மந்திர காரர்கள் … Continue reading இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்
ராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி புரோபஷனல் பல்கலைக்கழகத்தின் பெண் பேராசிரியர் ஒருவர் ராமர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.குர்சங் ப்ரீத் கவுர் என்ற உதவி பேராசிரியை, மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த போது ராமரை கடுமையாக விமர்சித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அந்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்குப்படி இந்துத்துவ கும்பல் வலியுறுத்திய நிலையில், பல்கலைக்கழகம் பேராசிரியையை பணியை விட்டு நீக்கியுள்ளது.சம்பந்தப்பட்ட வீடியோவில் அந்த பேராசிரியை, "ராவணன் மிகவும் நல்ல மனிதர் … Continue reading ராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை!
சிறுபான்மையினருக்கு எதிரான நாடாக இந்தியா மீது ஏற்படும் பிம்பம் இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை பாதிக்கும் என ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தற்போது தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் டெல்லியில் பொருளாதாரம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார். அந்த கருத்தரங்கில் பேசிய ராஜன், சிறுபான்மையினருக்கு எதிரான நாடாக இந்தியா பற்றி உருவாகும் பிம்பம் இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் … Continue reading சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை!
உ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது!
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் மொபைல் போனில் பாகிஸ்தான் பாடலை வெறும் 40 நொடிகள் கேட்ட இரண்டு மைனர் முஸ்லிம் சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தின் பூட்டா பகுதியைச் சேர்ந்த சிங்காய் முராவன் கிராமத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதான நயீம் மற்றும் முஸ்கிம் ஆகியோர் தங்களுடைய உறவினர் நடத்தி வந்த மளிகைக்கடையில் வேலை செய்துள்ளனர். அப்போது கை தவறுதலாக சிறுமி ஒருவர் பாடிய பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற பாடலை போனில் ஒலிக்க விட்டுள்ளனர். … Continue reading உ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது!
இன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்
“இன்னும் 15 ஆண்டுகளில் அகண்ட பாரதம் அமையும்; குறுக்கே யார் வந்தாலும் அவர்களின் கதை முடிக்கப்படும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடைபெற்ற சாமியார்கள் கூட்டத்தில் பேசிய மோகன் பகவத், இந்தியா அகிம்சையைப் பற்றிப் பேசும், அதேநேரத்தில் தடியையும் தூக்கும் என சங் பரிவாரங்களின் வன்முறையை ஆதரிக்கும் வகையில் பேசினார். சுவாமி விவேகானந்தர் மற்றும் மகரிஷி அரவிந்தரின் கனவான ‘அகண்ட பாரதம்’ இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நனவாகும் … Continue reading இன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்
பள்ளிகளில் பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அமலாக்கும் பாஜக அரசுகள்!
9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதை கற்பிக்கப்படும் என இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்த மாநில கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர், பள்ளிகளில் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கீதை கற்பிக்கப்படும் எனவும் மூன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறினார். மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தைப் பற்றி கற்பிக்கவும், அவர்களுக்கு தார்மீக ஊக்கத்தை அளிக்கவும் இந்தப் … Continue reading பள்ளிகளில் பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அமலாக்கும் பாஜக அரசுகள்!
முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு, கோயில் திருவிழாக்களில் இஸ்லாமிய வியாபாரிகள் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடகாவில் மதவாத அரசியல் தற்போது 'ஹலால்' இறைச்சி விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. கர்நாடகத்தில் உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம் இறைச்சி விற்பனையாளர்களிடம் இந்துக்கள் ஹலால் செய்யப்பட்ட உணவுகளை வாங்கக்கூடாது என இந்துத்துவ அமைப்புகள் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. https://twitter.com/Hatewatchkarnat/status/1509412639268499457?s=20&t=MvPNXMGU3JJjMyfFEpGiZg இந்துத்துவ அமைப்பினரின் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தின் பகுதியாக, கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் இறைச்சி விற்பனையாளர் ஒருவரை … Continue reading முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!
90% இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்கின்றன: பத்திரிகையாளர் பி சாய்நாத்
தொண்ணூறு விழுக்காடு இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாப்பதாக பத்திரிகையாளர் பி சாய்நாத் குற்றம்சாட்டியுள்ளார். ஏப்ரல் 1 ஆம் தேதி கர்நாடகாவின் குவெம்பு பல்கலைக்கழகத்தில் டாக்டர் சாந்திநாத் தேசாய் நினைவு அறக்கட்டளை விரிவுரையை ஆற்றியபோது, பத்திரிகையாளர் பி சாய்நாத், இன்றைய ஊடகங்களை பிரதிநிதித்துவமற்ற, ஒதுக்கிவைக்கும் மற்றும் குறுகிய பாத்திரத்தை வகிப்பதாக கூறினார்.‘இந்தியாவில் இதழியல்: 200 ஆண்டுகளில் நாம் எங்கிருக்கிறோம்?’ என்ற தலைப்பில் பி. சாய்நாத் விரிவுரையாற்றினார்.அப்போது அவர், “சுதந்திரப் போராட்டத்தின் போது சிறிய இந்திய ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றின. … Continue reading 90% இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்கின்றன: பத்திரிகையாளர் பி சாய்நாத்
தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில், முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு மதம் தொடர்பான உடைகளை அணிந்து வரக்கூடாது என தடை விதித்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய உரிமையை அரசு பறிப்பதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஹிஜாப் விவகாரத்தில் அரசின் முடிவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து … Continue reading தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
பிரதமருக்கு வைகை நதி நாகரிகம் குறித்த நூலை வழங்கிய முதலமைச்சர்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் மேளதாள வாத்தியங்களுடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில், டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்தப்பின்போது நீட் தேர்வு விலக்கு, மேகதாது அணை விவகாரம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை … Continue reading பிரதமருக்கு வைகை நதி நாகரிகம் குறித்த நூலை வழங்கிய முதலமைச்சர்!
”ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம்; அதன் குகைக்குள் செல்வோம்”
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது மாநில மாநாட்டு பொது கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பாஜக அரசு மதச்சார்பின்மையை குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சில நீதிபதிகளும் துணை போகிறார்கள். பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் நீதிமன்றங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு … Continue reading ”ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம்; அதன் குகைக்குள் செல்வோம்”
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: உச்சநீதிமன்றம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. … Continue reading வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: உச்சநீதிமன்றம்
மாட்டுச்சாணம், கோமியம் வாங்கும் காங்கிரஸ் அரசு!
மாட்டு சாணத்துக்கு பணம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி, கோமியத்தையும் கொள்முதல் செய்ய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், இதை ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் காமதேனு பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடங்கிய குழு, மாட்டு கோமியம் சேகரிப்பு, தர பரிசோதனை மற்றும் அதிலிருந்து என்னென்ன பொருட்களைத் தயாரிக்கலாம் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிக்கையை … Continue reading மாட்டுச்சாணம், கோமியம் வாங்கும் காங்கிரஸ் அரசு!
கர்நாடகா: ஹலால் இறைச்சியை தடை செய்யக் கோரும் இந்துத்துவ அமைப்புகள்!
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து, பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் கர்நாடகத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக தினம் ஒரு பிரச்னையை அங்கு கிளப்பி வருகின்றன.அந்த வரிசையில், “ஹலால் இறைச்சி முஸ்லீம் சமூகத்தின் "பொருளாதார ஜிஹாத்தின்" ஒரு பகுதி என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி கூறியுள்ளார்.
2016-20 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.76 லட்சம் கலவர வழக்குகள் பதிவு!
2016 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாட்டில் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 2.76 லட்சத்துக்கும் அதிகமான கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் பாஜக எம்.பி. சந்திரபிரகாஷ் ஜோஷி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்தத் தகவலை தெரிவித்தார்.அண்மைய ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய பதிவேடுகளை … Continue reading 2016-20 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.76 லட்சம் கலவர வழக்குகள் பதிவு!
மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையே: கர்நாடக உயர்நீதிமன்றம்
மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொள்வதும் ஒரு வகையான பாலியல் வன்கொடுமை தான் என கூறி கணவர் மீதான வழக்குப் பதிவை நீக்குவதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.விருப்பமில்லாத மனைவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர் தனது மகளையும் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்ததாக புகார் அளித்ததால், அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் … Continue reading மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையே: கர்நாடக உயர்நீதிமன்றம்
ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்
ர. முகமது இல்யாஸ்கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குள் நுழைய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அங்கு நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் சுமார் 21 ஆயிரம் பேர் கலந்து கொள்ளாததை முன்வைத்து முற்போக்காளர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்வோர் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசுவோர், ஹிஜாப் அணிவதையும் தாலி அணிவதையும் ஒப்பிடுவோர், `முட்டாள் முஸ்லிம்களுடன் நில்லுங்கள்’ என்று கூறுவோர், பச்சை சங்கித்தனம் என்று எழுதுவோர் என … Continue reading ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்
முஸ்லீமாக பிறந்து, மதமற்றவராக மாறிய பெண்ணுக்கு கோயிலில் நடனம் ஆட வாய்ப்பு மறுப்பு!
தான் இந்து அல்ல என்பதால், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்ததாக, முஸ்லிமாக பிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞரான மான்சியா வி.பி. குற்றம்சாட்டியுள்ளார்.திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயில் பத்து நாள் திருவிழாவிற்கு தயாராகி வருகிறது. இதில் சுமார் 800 கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இக்கோயில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.ஏப்ரல் 21 அன்று கோயில் … Continue reading முஸ்லீமாக பிறந்து, மதமற்றவராக மாறிய பெண்ணுக்கு கோயிலில் நடனம் ஆட வாய்ப்பு மறுப்பு!
பிரதமர் வாழ்த்து கூறலாம்; முஸ்லீம் பெண் வாழ்த்து சொல்லக்கூடாதா? பாகிஸ்தான் குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பெண் கைது!
பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு அமைதியும் சமூக நல்லிணக்கமும் நிலவட்டும் என வாழ்த்துக்கூறி வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முதோல் நகரைச் சேர்ந்த குத்மா ஷேக் என்ற அந்தப் பெண், கடந்த 23-ம்தேதி பாகிஸ்தான் குடியரசு தினத்தையொட்டி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசை வைத்திருக்கிறார். அதில், அனைத்து நாடுகளிலும் அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இறைவன் அருள்புரிவானாக என்று பதிவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அருண் குமார் பஜந்திரி என்பவர் காவல் நிலையத்தில் … Continue reading பிரதமர் வாழ்த்து கூறலாம்; முஸ்லீம் பெண் வாழ்த்து சொல்லக்கூடாதா? பாகிஸ்தான் குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பெண் கைது!
ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை புகாரின் பின்னணி என்ன?
சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடுகள் பார்க்கப்படுவதாக பல காலமாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் ஐஐடி ஆய்வு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, அதுகுறித்த புகாரை நீர்த்துப்போக வைக்க ஐஐடி சென்னை நிர்வாகம் முயன்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அண்மையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) ஐஐடி-மெட்ராஸைச் சேர்ந்த 30 வயது பெண் பிஎச்டி பட்டதாரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை செய்தியாளர் சந்திப்பில் முன்வைத்தது. … Continue reading ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை புகாரின் பின்னணி என்ன?
அவர்களின் துன்புறுத்தல் எங்கள் காதலை மேலும் வலுவாக்குகிறது! ஜூலியன் அசாஞ்சேவுடன் திருமணம் குறித்து ஸ்டெல்லா மோரீஸ்
புதன்கிழமை, விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் உயர் பாதுகாப்பு சிறையில் ஆறு விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு சிறிய விழாவில் திருமணம் செய்து கொண்டனர். நான்கு விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பத்திரிகையாளர்கள் அல்லது புகைப்படக்காரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க இராணுவம் செய்த தவறுகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளரான் ஜூலியன் … Continue reading அவர்களின் துன்புறுத்தல் எங்கள் காதலை மேலும் வலுவாக்குகிறது! ஜூலியன் அசாஞ்சேவுடன் திருமணம் குறித்து ஸ்டெல்லா மோரீஸ்
தலித் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு!
விருதுநகரை சேர்ந்த 22 வயது தலீத் பெண் ஒருவர், ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதேப்பகுதி மேலரத வீதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகிய ஹரிஹரன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒருநாள், பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு அப்பெண்ணை அழைத்து சென்று,அங்கு நயமாக பேசி அப்பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டான். இதை அப்பெண்ணுக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளான் ஹரிஹரன். கொஞ்ச … Continue reading தலித் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு!
உக்ரைனுடன் ரஷ்யா போர்: கார்ல் மார்க்ஸின் பெயரை நீக்கிய புளோரிடா பல்கலை
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான மேற்குலக நாடுகளும், மேற்கின் ஆதரவு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அறிவித்தும் வருகின்றன. பொருளாதார தடைகள் மட்டுமல்லாது ரஷ்ய விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு எனத் தொடரும் இந்தத் தடைகளின் பட்டியலில், தற்போது ஜெர்மனிக்காரான் கார்ல் மார்க்ஸும் இணைந்துள்ளார். கடந்த வாரம், புளோரிடா பல்கலைக்கழகம், தனது மாணவர்கள் படிப்பறை ஒன்றுக்கு இட்ட பெயரான 'கார்ல் … Continue reading உக்ரைனுடன் ரஷ்யா போர்: கார்ல் மார்க்ஸின் பெயரை நீக்கிய புளோரிடா பல்கலை
ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவின் சதி இல்லை: ஓ. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் கடந்து வந்த பாதை!
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இரவு 7 மணி வாக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியின் ஈரம் காய்வதற்கு முன், சமாதி முன் தியானத்தில் அமர்ந்து தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கினார் அப்போது முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம். சுடச்சுட தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தியானம் முடித்து திரும்பிய அவர், ’அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். சசிகலா குடும்பத்தின் பிடியில் கட்சி இருக்கிறது எனக் … Continue reading ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவின் சதி இல்லை: ஓ. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் கடந்து வந்த பாதை!
ஜெயலலிதா உடல்நிலை பற்றி எதுவும் தெரியாது! கைவிரித்த ஓ. பன்னீர்செல்வம்
ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் தெரியாது என விசாரணை ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்திடம் கூறியுள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த சந்தேகங்களை ஜெயலலிதா சார்ந்த கட்சியினர் எழுப்பியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளிப்படையாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வருகின்றனர். அந்த … Continue reading ஜெயலலிதா உடல்நிலை பற்றி எதுவும் தெரியாது! கைவிரித்த ஓ. பன்னீர்செல்வம்
கல்வி காவிமயம் ஆவதில் என்ன தவறு? சர்ச்சையை கிளப்பிய வெங்கையா நாயுடு பேச்சு
ஹிந்துத்துவா கல்வித் திட்டத்தில் என்ன குறை இருக்கிறது? என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஷ்வ வித்யாலயாவில் தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க மையத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நீடித்த காலனி அரசு, நம் கலாசாரம், பாரம்பரிய அறிவாற்றலை நாமே வெறுக்கும்படி சொல்லிக் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.இந்தியாவின் 75வது … Continue reading கல்வி காவிமயம் ஆவதில் என்ன தவறு? சர்ச்சையை கிளப்பிய வெங்கையா நாயுடு பேச்சு
பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து! தாலிக்கு தங்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்!
பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து எனவும் திருமணம் எனும் தகுதிக்கு வரும் முன் கல்வி எனும் நிரந்த சொத்து பெண்களுக்கு வேண்டும் எனவும் கூறி தாலிக்கு தங்கம் திட்டம் குறித்த சர்ச்சைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக் கிழமை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் … Continue reading பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து! தாலிக்கு தங்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்!
மேடை ஏறியதன் மூலம் சமூகத்துக்கு பாவனா சொன்ன சேதி!
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை பாவனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நடிகர் திலிப் தூண்டுதலின்பேரில் குண்டர்கள் சிலர் பாவனாவை 2017-ஆம் ஆண்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். கேரள மாநிலத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பாவனா, ஐந்தாண்டுகளுக்கு மேலாக நடிக்காமல் இருந்தார். சமீபத்தில்தான் மலையாளப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் தொடங்கிய 26-வது கேரள சர்வதேச திரைப்பட விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்க பாவனா அழைக்கப்பட்டார். அவரை … Continue reading மேடை ஏறியதன் மூலம் சமூகத்துக்கு பாவனா சொன்ன சேதி!
மனநலத்துறையிலும் திராவிட மாடலை உருவாக்குவோம்: மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மாநில அரசின் நிதிநிலை அறிக்கை கிட்டத்தட்ட அனைவராலும் பெரிதாக பேசப்படுகிறது. பெண் கல்வியில் இருந்து பெரியாரின் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்படுவது வரை பெரும்பாலான பட்ஜெட் அறிவிப்புகள் வெகுசன மக்களால் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் இந்த வருடத்து பட்ஜெட்டின் பெரும்பாலான அறிவிப்புகள் இப்படி பெரிதாக கொண்டாடப்படும் வேளையில் ‘கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் மையமாக மேம்படுத்தப்படும்’ என்கிற அறிவிப்பு மட்டும் பகடியாக, கேலியாக பேசப்படுகிறது. … Continue reading மனநலத்துறையிலும் திராவிட மாடலை உருவாக்குவோம்: மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
ஹிஜாப் வழக்கு போட்ட மாணவிகள் ‘தீவிரவாதிகள்’ பாஜக தலைவரின் வெறுப்புப் பேச்சு!
கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவிகளை பாஜக மூத்த தலைவரும், உடுப்பி அரசுப் பல்கலைக் கழக மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யஷ்பால் சுவர்ணா, “தேச விரோதிகள்” என்று கூறினார். பியூ கல்லூரி மாணவிகள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத மதப் பழக்கம் அல்ல என்றும் எல்லோருக்குமான ஒரே சீருடை என்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு என்றும் அப்போது நீதிமன்றம் கூறியது.இந்த … Continue reading ஹிஜாப் வழக்கு போட்ட மாணவிகள் ‘தீவிரவாதிகள்’ பாஜக தலைவரின் வெறுப்புப் பேச்சு!
காஷ்மீரிகள் படுகொலையா? குஜராத் படுகொலையா? இதையும் பாருங்க!
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், குஜராத் இனப்படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பர்சானியா என்ற திரைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்க்க, காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படும் … Continue reading காஷ்மீரிகள் படுகொலையா? குஜராத் படுகொலையா? இதையும் பாருங்க!
2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை
ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக, திரினாமுல் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் எப்படிப்பட்ட … Continue reading 2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை
மேகமலை மாடுகளுக்கு குரல் கொடுக்குமா PETA?
வனப்பகுதிக்குள் மேய்ச்சல் தடை செய்யப்பட்டதால் எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கும் தேனி மலை மாடுகளின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மாடுகளுக்காக விலங்குகள் நல அமைப்பான பீடா குரல் கொடுக்காதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வளர்ப்பு மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் நுழைய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு வனத்துறை அனுமதி வழங்குவதைத் தடுக்கக் கோரி ஜி.திருமுருகன் தாக்கல் செய்த … Continue reading மேகமலை மாடுகளுக்கு குரல் கொடுக்குமா PETA?
2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை
ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக, திரினாமுல் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் எப்படிப்பட்ட … Continue reading 2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை
இனி பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை? கர்நாடக தீர்ப்பால் அச்சத்தில் இஸ்லாமிய சமூகம்!
ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை நடைமுறை இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் அம் மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் … Continue reading இனி பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை? கர்நாடக தீர்ப்பால் அச்சத்தில் இஸ்லாமிய சமூகம்!
உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள்மீட்பு நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் சிந்தியாவை கடிந்த ருமேனிய மேயர்
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ருமேனிய மேயர் மிஹாய் ஏஞ்சலுடன் வாக்குவாதம் செய்த வீடியோ சமீபத்தில் வைரலானது. வீடியோவில், ரஷ்யா-உக்ரைன் போரால் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக ருமேனியாவுக்குச் சென்ற சிந்தியா மாணர்வர்களிடையே பேசுகிறார். அப்போது ஸ்னாகோவ் நகர மேயர் தடுத்து நிறுத்தி, “அவர்கள் வீட்டிற்குச் செல்வது பற்றி அவர்களிடம் விளக்குங்கள். நான் தங்குமிடம் தந்தேன், உணவு தந்தேன் அவர்களுக்குத் தேவையான உதவி செய்தேன் எனக்கூறி நீங்கள் இதைச் செய்யவில்லை என காட்டமாகக் … Continue reading உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள்மீட்பு நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் சிந்தியாவை கடிந்த ருமேனிய மேயர்
யூரோ நாடுகளின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு!
உக்ரைன் _ ரஷ்ய போர் பதற்றத்துக்கிடையே ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. எனினும், யூரோ நாடுகளின் பணவீக்கம் வரலாறு காணாத உச்சத்திற்கு உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் அலுவலகமான யூரோஸ்டாட் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, யூரோவைப் பகிர்ந்து கொள்ளும் 19 நாடுகளில் பணவீக்கம் எதிர்பாராத விதமாக ஜனவரி மாதாம் 5.1% லிருந்து பிப்ரவரியில் 5.8% என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது. ஜனவரியில் 28.8% ஆக இருந்த ஆற்றல் செலவு விகிதம் 31.7%-ஆக உயர்ந்துள்ளது. உயர்ந்த பிறகு ஆற்றல் … Continue reading யூரோ நாடுகளின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு!
‘ஜெய் அகண்ட ரஷ்யா!’ இந்து சேனாவின் ரஷ்ய ஆதரவுக்கு என்ன காரணம்?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் பூட்டானை ஆக்கிரமித்து 'அகண்ட பாரதம்' வேண்டும் என்பது இந்துத்துவவாதிகளின் நீண்ட நாள் வேலைத்திட்டம். அதனால் ரஷ்ய அதிபர் புதின் சோவியத் யூனியனை மறு உருவாக்கம் செய்ய களமிறங்கியிருப்பதற்கு இந்து சேனா என்ற வலதுசாரி அமைப்பு ஆதரித்து போஸ்டர் ஒட்டியுள்ளது! இதுகுறித்து டெல்லியின் மண்டி இல்லத்தில் அமைந்துள்ள ரஷ்ய கவிஞர் ரஷ்கின் பாண்ட் சிலைக்குக் கீழே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க இருக்கும் புதினுடன் இந்தியா இருக்கிறது. … Continue reading ‘ஜெய் அகண்ட ரஷ்யா!’ இந்து சேனாவின் ரஷ்ய ஆதரவுக்கு என்ன காரணம்?
தெருவுக்கு நாலு பேர் எழுதினால் என்ன தப்பு? மு. அகமது இக்பால்
எழுத்தும் எழுத்து ஜனநாயகமும்1982, 83இல் இருந்து சென்னை புத்தக கண்காட்சியை பார்த்து வருகின்றேன், நூல்களை வாங்கி வருகின்றேன். அப்போது அண்ணா சாலை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி மைதானத்தில் நடந்தது. 40 அல்லது 50 பதிப்பாளர்கள் மட்டுமே அரங்கு அமைப்பார்கள். அன்னம், அகரம், வானதி, தமிழ்ப்புத்தகாலயம், நர்மதா, காவ்யா, அலைகள், என் சி பி எச், சவ்த் விஷன், க்ரியா, தென்னிந்திய சைவ சித்தாந்த கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், நேஷனல் புக் ட்ரஸ்ட், சாகித்ய … Continue reading தெருவுக்கு நாலு பேர் எழுதினால் என்ன தப்பு? மு. அகமது இக்பால்